recent posts...

Monday, August 27, 2007

அனானி சைகோக்கு வேலி போட வாங்க‌...

இந்த அனானி தொல்லையும் ஈ.மெயிலில் வரும் தாக்குதல்களும் பெரிய எரிச்சலை ஏற்படுத்துகிறது.

பட்டறை, புகைப்படப் போட்டி, ஓவியப் போட்டி என சந்தோஷமாய் பொழுதைக் கழிக்க உதவும் இடத்தில், இந்த அனானியின் தொல்லை தாங்கமுடியலை.

இதை எல்லாம் பெருசு பண்ணாதன்னு வரும் நண்பர்களின் மடல்கள் ஒருபுறம். அந்த மடல்களை எல்லாம் புதைத்து மூடும் 'கலீஜ்' மடல்கள் மறுபுறம்.

கூகிள் நண்பர்கள் சிலரிடம், இதைப் பற்றிக் கேட்டேன். அவர்களும், கொலை மிரட்டல், பொருள் சேதம் போன்ற தொல்லைகள் வந்தால் மட்டும், ஏதாவது சட்ட பூர்வமா செய்யமுடியும். சைக்கோதனமெல்லாம், கருத்து சுதந்திரம் என்று கை விரித்துவிட்டார்கள்.

ஒரே வழி, இந்த சைக்கோ பதிவனின் பதிவை 'ஒதுக்கி' வைத்தல் தான். இதைச் செய்வ‌த‌ன் மூல‌ம், இவ‌ன‌து ப‌திவுக‌ள் un-list ஆகி, யாரும் த‌வ‌றி உள்ளே செல்ல‌முடியாத‌வாறு வேலி போட‌ப் ப‌டும்.
ந‌ம்மில் ப‌ல‌ரும் இந்த‌ வேலி கட்ட க‌ல் எடுத்துக் கொடுத்தால், கூகிள், ஒரேடியாக‌ அந்த‌ ப‌திவை மூட‌வும் வாய்ப்புள்ள‌து.

நீங்க‌ ப‌ண்ண‌ வேண்டிய‌தெல்லாம் இதுதான்.
இந்த‌ லிங்குகளை க்ளிக் அடித்து, வ‌ரும் ப‌க்க‌த்தில் உள்ள‌ FLAG பொத்தானை க்ளிக்க‌ வேண்டியதுதான்.

ரொம்ப யோசிக்காம, இந்த உதவிய உடனே பண்ணுங்க.

சைகோ1:
http://www2.blogger.com/navbar.g?blogID=27960530

சைகோ2:
http://www2.blogger.com/navbar.g?blogID=34440359

இத ஒதுக்குனா இன்னொண்ணுல வருவான். அப்பவும் வேலி கட்டுவோம்.
ஒண்ணுமே பண்ணாம ஒதுங்கியிருப்பது எனக்கு சரியாப் படலை.

டோண்டு, நீங்க என்னமோ வரம்பு மீறியிருக்கீங்கன்னு சில‌ நல்ல பதிவர்களிடமிருந்தும் எனக்கு மடல்கள் வந்தன.

இதையெல்லாம் ஆராய எனக்கு நேரமில்லை. எனக்குத் தெரிஞ்சு உங்க பதிவுல 'கலீஜ்' பாக்கல. குழந்தைத் திருமணம், பெண்கள் சுதந்திரம், ப்ளா ப்ளா ப்ளா மேட்டரெல்லாம் கொஞ்சம் அல்பத்தனமாதான் எனக்குத் தோணுது. உங்க கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு.
60 வயதான பொறுப்புள்ள மனிதராக உங்கள் எழுத்துப் பணி தொடருங்கள்.
வீம்புக்கு எழுதுவது போன்ற வேண்டா வெறுப்புப் பதிவுகள் தவிர்த்தல் நலம்.

ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் 70% இந்தியர்கள் அல்லல் படும்போது, நமக்குக் கிடைத்த சொகுசு வாழ்க்கையை துளியேனும், நல்ல விஷயங்களுக்கு செலவிடுவோம்.
நல்ல விஷயங்கள் பண்ணலயா? பரவால்ல, கெட்டது பண்ணாம இருங்க, கெட்டது பண்ண விடாம இருக்கவும் உதவுங்க.

anyway, வலையுலகில் திரும்ப குதூகலம் பெறுக, அனைவரையும் கவுஜ எழுத அழைக்கிறேன்.

நிலவு நண்பனின் ஒரு அழகான கவிதையை, லொள்ளு சபா ஸ்டைலில், நான் குதறியிருப்பது இங்கே.
இதை நீங்களும், உங்கள் கற்பனையில், லொள்ளி ஒரு பதிவை போடவும்.
இதை ஒரு தொடர் விளையாட்டாக எடுத்துச் சென்றால் அருமையா இருக்கும் :)

I think, once the fun postings are kick-started, I will take a long vacation and come back and join you guys in December to conduct the "Best Blogger 2007" contest :)
So, start the கவுஜ‌ atleast to get rid of me ;)

Happy Blogging everone, lets not lose the spirit, anyday for any reasons!

FLAG குத்துனீங்களான்னு பின்னூட்டிச் சொல்லிட்டுப் போங்க. 100 குத்தாவது குத்தணும். :)

:)

46 comments:

Anonymous said...

kuthiyaachu kuthiyaachu kuthiyaachu

do u think this will stop the mess?

Anonymous said...

குத்தியாச்சு.

வடுவூர் குமார் said...

மக்கள் ஓவரா குத்தராங்க போல...
திறக்கவே மாட்டேன் என்கிறது.

SurveySan said...

ஆஹா, அனானிக்கு வேலி கட்ட, அனானிகளின் படையெடுப்பா.
நன்னி நன்னி நன்னி! :)

பேர் சொல்ல வெக்கப் படாதீங்க, சக பதிவர்களே :)

btw, I am stop talking about the Psycho once this is put behind us this week :)

mathadhellaam 'avan' paathuppaan ;)

விஜயன் said...

மன்னிக்கவும் சர்வேசன்

இந்த அனானி 'குத்தப் படவேண்டியவர்' என்பதில் வேறு கருத்தில்லை.

ஆனால் 'குத்தப் பட வேண்டியவர்' இவர் 'மட்டும்' தானா?

SurveySan said...

வடுவூர், முயற்சி திருவினையாக்கும் :)

SurveySan said...

Vijayan,

//ஆனால் 'குத்தப் பட வேண்டியவர்' இவர் 'மட்டும்' தானா? //

one-at-a-time.
ஒவ்வொண்ணா try பண்ணலாம்.
தனி மடலில் மற்ற பதிவுகளைப் பற்றி தெரியப் படுத்தவும்.

dondu(#11168674346665545885) said...

TonightI will give one post on the subject.
//குழந்தைத் திருமணம், பெண்கள் சுதந்திரம், ப்ளா ப்ளா ப்ளா மேட்டரெல்லாம் கொஞ்சம் அல்பத்தனமாதான் எனக்குத் தோணுது. உங்க கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு.
60 வயதான பொறுப்புள்ள மனிதராக உங்கள் எழுத்துப் பணி தொடருங்கள்.
வீம்புக்கு எழுதுவது போன்ற வேண்டா வெறுப்புப் பதிவுகள் தவிர்த்தல் நலம்.//
Please read the concerned posts and comment therein what you find to be அல்பத்தனமாதான் எனக்குத் தோணுது.

I will reply there.

Regards,
Dondu N.Raghavan

SurveySan said...

Dondu,

//Please read the concerned posts and comment therein what you find to be அல்பத்தனமாதான் எனக்குத் தோணுது. //

I will. I just gave my opinion based on the snippets I received all this week.

I think if you do your tonights 'simple' easy-to-read post with your stand on each of that topic in question, lets see what other bloggers say to it.

I will comment too though I am not an expert in any of these topics myself :)

Please do encourage all to comment using their own ID.

Lets not lose our freedom of expression fearing some dumb psychos.

Anonymous said...

தல கவலப் படாதீங்க.

என் அலுவலக கனினியில் இருந்து ஒரு குத்து.

வீட்டுக் கனினியில் இருந்து ஒரு குத்து.

மற்றும் எப்படியெல்லாம் குத்தமுடியுமோ அத்தனை குத்து குத்திடறேன்.

ஆனா பேர மட்டும் போடமாட்டேன். . . .

K.R.அதியமான் said...

//ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் 70% இந்தியர்கள் அல்லல் படும்போது, நமக்குக் கிடைத்த சொகுசு வாழ்க்கையை//

ayya,

where did you find this 'fact' ?
relative poverty is decreasing fast since 1991. and we can see the effects of trickle down all around us.

but for the liberalisation process,
poverty and unemployment would have been much much higher.

that we are all able to chat thru this free blogging by an MNC google is a proof that the Indian economy is comming out of the stagnation until 1991 and as our PM said recentnly, this is only the beginning.

Pls don't fall for the obstinate
ideas of some diehard Marxists who refuse to listen or see for themselves..

Pls also see this :

http://indianeconomy.org/index.php?s=inequality

http://www.swaminomics.org/articles/20070624.htm

anbudan
K.R.Athiyaman
nellikkani.blogspot.com

SurveySan said...

anony, thanks :)

அதியமான் ஐயா,
என் வீட்டை சுற்றியிருக்கும்
இடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பலர் இருக்காங்க.
ஒரு சாதாரண ரோடு போட்டு 10 வருஷத்துக்கு மேல ஆவுது.

லிபரலைஸேஷன் எல்லாம் நல்லது தான். ஆனா, சரிசமமா எல்லாருக்கும் அதன் பயன் போவுதா? தொப்பை மாதிரிதான் நம் பொருளாதார வளர்ச்சி இருக்குன்னு விஷயம் தெரிஞ்சவங்க எழுதினத படிச்சிருக்கேன்.

dondu(#11168674346665545885) said...

//I will. I just gave my opinion based on the snippets I received all this week.//

I was afraid of that. They are all taken out of context and the meanings distorted.

See for example, the exchange of comments in one of my posts.
""விஜயன் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://manasukul.blogspot.com/2007/08/blog-post_234.html

நான் ஆண் பெண் கற்பு நிலை - 2 பதிவில் போட்டதை காண்டக்ஸ்டிலிருந்து பிரித்தெடுத்து போட்டுள்ளீர்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/2_14.html
அதில் நான் எழுதியது காண்டக்ஸுடன் இதோ:
"ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்".
Relevant post is:http://dondu.blogspot.com/2007/08/blog-post_19.html

This is only tip of the iceberg. Please see my posts on the moral double standard about men and women and judge for yourself. See: http://dondu.blogspot.com/search/label/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88

Regards,
Dondu N.Raghavan

cherankrish said...

உங்கள் வலைப்பூவில் படித்த கட்டுரைக்காக உங்கள் வலைப்பூவை மீண்டும் கூகிழ் பண்ணும் போது உங்களது பெயரிலேயே ஒரு வலைப்பூவை காம விரசக்கதைகளுடன் பார்த்தேன்.அதைத்தடுக்கவும் முயற்சிசெய்யலாம்.

Osai Chella said...

it is not opening!

உண்மைத்தமிழன் said...

அதியமான், சர்வேஸன்..

பிரச்சினையை வேறு நோக்கில் செல்ல அனுமதிக்க வேண்டாம்.


நானும் என் சார்பாக குத்திவிட்டேன்..

SurveySan said...

cherankrish,

//உங்கள் வலைப்பூவில் படித்த கட்டுரைக்காக உங்கள் வலைப்பூவை மீண்டும் கூகிழ் பண்ணும் போது உங்களது பெயரிலேயே ஒரு வலைப்பூவை காம விரசக்கதைகளுடன் பார்த்தேன்.அதைத்தடுக்கவும் முயற்சிசெய்யலாம்.///

very touching. someone searching me in google to find my katturai? ssssss... kannak kattudhe :)


//காம விரசக்கதைகளுடன் பார்த்தேன்///

that is actually me, i am just using that blog to showcase my other talents ;)
hee hee hee.

no worries sir, that psycho will regret one day for all this.

Anonymous said...

Osai Chella started investigating so the poli etc etc is came down started mediating to resolve the issue...SInce you did not do anything still he is writing against you.....

This is what happens when some start investigating he will mediating thru some people and swich off for sometime again he starts with other person....

We are all investigating from Singai and Malaysia. We never going to cyber crime but .....Count down started last June 2007

தருமி said...

திறக்கவில்லை.............

Anonymous said...

it is not opening!

SurveySan said...

//Osai Chella started investigating so the poli etc etc is came down started mediating to resolve the issue...SInce you did not do anything still he is writing against you.....
//

not sure how credible the above is. Chella, if you want it removed, lemme know.

Dharumi, Anony,
link works for me. so, please try again.

வேழம் said...

where is my comment

SurveySan said...

//******* appadingara moothevi thaan appadi pannum... vittu thalluviya //

vezham, sorry, i didnt post your previous comment because I dont want to post anything without knowing if its really really true.

Anonymous said...

சர்வேசா,
எரியற நெருப்புக்கு வேலி போட்டு ஒன்னும் ஆகப்போறது இல்லே. அதேமாதிரி இது மாதிரி பண்ற முதல் ஆளும் நீங்க இல்லே. ஒரு பதிவை மட்டும் தடுத்துட்டா பிரச்சினை தீர்ந்துருமா? அதே மாதிரி இன்னொரு பதிவு வந்தா மறுபடியும் எல்லாரையும் கூப்பிட்டு க்ளிக் பண்ண சொல்லுவீங்களா? நெருப்பை அணைக்கிற வழிய பாருங்க. இருபக்கமும் பேசி தோர்த்த கூட்டமே இங்கே இருக்கு.

SurveySan said...

//
இன்னொரு பதிவு வந்தா மறுபடியும் எல்லாரையும் கூப்பிட்டு க்ளிக் பண்ண சொல்லுவீங்களா?
//

Yes, absolutely. If it comes to my notice I will. we should not sit idle and act that nothing is happening.

Anonymous said...

hey the link is not opening

Anonymous said...

Thanks for doing this, and Please do this as long as you can, Thanks again!

SurveySan said...

anony, please try again. link will open.

thankyou! you are very welcome :)

anony, the other 'link' you sent me will be addressed after we finish with this. i think i will need a permanent widget on my blog to remind people :)

Anonymous said...

still not working

Anonymous said...

Is there any other way to take action against this person. As I understand some bloggers do have contact with this person and also know where he works and address etc. So we can complain against him in cyber police.

Anonymous said...

இன்னும் அனானின்னு சொல்லாதீங்க...மூர்த்தின்னு சொல்லுங்க...

http://tvpravi.blogspot.com/2007/08/blog-post_29.html

Anonymous said...

Anonymous,
//So we can complain against him in cyber police. //

This is a great idea.. I am for this. Surveyson who is bold enough to take up this issue and talk, should come forward and complan with the Cyber Crime.

Mr. Surveysh,
Now that they say there is a psycho blog on your name too, why dont you take this forward and register a complaint with the cybercrime of the United States? It would be a good start to do this. I dont believe Dondu or his friends would go to police as they dont want to end this issue. They only want to gain more popularity through this psycho anony.

Being patriotic and having staunch belief in cleaning one's own house, I believe Surveyson would put an end to this sh** by registering the first complaint against the psycho.

தமிழ் said...

For Your Info. Who is going to take the intitiative. Survesa, are you?


http://www.niser.org.my/contacts.html
http://www.usdoj.gov/criminal/cybercrime/reporting.htm

SurveySan said...

anony,

//Is there any other way to take action against this person. As I understand some bloggers do have contact with this person and also know where he works and address etc. So we can complain against him in cyber police.//

as I mentioned earlier, unless there is threat to life or $'s, no legal action can be taken. But, if we get a confirmation that the person is 'him', then we can certainly communicate to his bosses and Dads :)


RAvi,

//இன்னும் அனானின்னு சொல்லாதீங்க...மூர்த்தின்னு சொல்லுங்க...//

I personally, would suggest, not to name anyone or post pictures, until its 101% confirmed. :) we are definitely getting close this time.

anony,
//Being patriotic and having staunch belief in cleaning one's own house, I believe Surveyson would put an end to this sh** by registering the first complaint against the psycho.///

I hope I am atleast living upto 50% of your expectations above :)
yes, i am certainly taking some steps. I did give the initial complaint. but , me being a 'anony' myself, I can't give them any proof yet. we have 'tagged' him enough to put him on a watch list.

Depending on blogspot.com domain ownership (US goog or Bangalore Goog), the anonymizer tool that the guy uses and the country which owns the anonymizer tool, the location of the guy, etc.., things might take longer to legally resolve.

as I mentioned earlier, people does do mistakes. If we get a public apology and proper initiatives thereafter, I am willing to withdraw and will encourage others as well.

btw, I do have tons of friends in Malaysia ;)

SurveySan said...

I certainly will.

http://www.niser.org.my/contacts.html


I am going to mail a letter instead of using their online page. want to send some print outs, blogs, pictures, etc...

SurveySan said...

i am getting emails saying,

someone in Oracle Singapore is in the gang?
and one in IBM Bombay?

I will include all the info I receive and send the packet out. Its high time, everyone uses some common sense and avoid vandalizing tamil blogs.

guys, whats wrong with you all?

SurveySan said...

Thanks 'anony' got your message and I will get in touch when more info. needed.

as I said, I am going to compile everything, print out the blogs, pictures etc.. and send a written complaint to the appropriate agencies in the appropriate country.

I have 4 days of holiday and have enouch time to work on this this week.

ILA (a) இளா said...

சர்வேசன், எனக்கு ஒரு விஷயம் புரியலைங்க. விளக்கம் சொல்ல முடியுமா? எதை நோக்கி போகுது இந்த பதிவுகள். முத்தமிழ் மன்றத்துல கிடைச்ச படமும், **** கிட்டே இருந்து வாங்கிய போன் நம்பரையும் வெச்சுகிட்டு என்ன செய்ய? போலி செய்த அதே காரியத்தையா செய்ய போறோம். அவரு குடுத்த தொந்தரவுதானே மக்கள் செய்வாங்க. இதனால அடுத்த தரப்புக்கு கோவம் அதிகம்தான் ஆகுமே ஒழிய குறையாது. சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க முடியாதுன்னு நீங்க சொல்றீங்க. அப்புறம் ஏன்? இதுக்கு நாமளே ஃபோரம் மாதிரி ஒன்னு கொண்டு வந்து மக்கள் முன்னாடியே பேச வெக்கலாமே? பிரச்சினை டோண்டு & போலிதானே? இரண்டு பேரும் அங்கே வந்து வெளிப்படையா பேசட்டும். மக்களுக்கும் தெரியட்டும். இந்த கண்ணாமூச்சி விளையாட்டு எல்லாம் சரியாப்படலீங்க. என்ன நடந்துச்சு, நடக்குதுன்னும் மக்களுக்கு தெரிஞ்சா நல்லதுதானே, ஒரு தெளிவும் கிடைக்கும். போலியும் வந்து கருத்து சொல்லட்டும். டோண்டுவும் வரட்டும். அங்கே பேசட்டும், அப்போ நாகரிகம் கருதி ஒழுங்கா பேசுவாங்கன்னு எதிர்பார்க்கலாம்.கருத்து மறுப்பும் நடக்கட்டும், ஆனால் மக்கள் முன்னிலையில். இதுக்கு போலி ஒத்துக்கலைன்னா உங்க கருத்துக்கு உடன்படுறேன். இரண்டு பேரும் பொதுவா பேசினால் ஒரு தெளிவு கிடைக்கலாம், என்ன சொல்றீங்க?

PS:(ஆதாரம் ஏதுவும் இல்லாமல் பேர் சொல்ல முடியாதுங்கிற உங்க கருத்த வழிமொழிகிறேன்).

SurveySan said...

இளா, நான் கடந்த சில நாள்களில் பார்த்தை/அனுபவித்ததை வைத்துச் சொல்கிறேன்.

1) சைக்கோ திருந்தாத ஜென்மம். மனம் மாறி மன்னிப்புக் கேட்பதோ, இனி தொடர்ந்து அசிங்கங்கள் எழுதாமல் இருப்பதோ நடவாது. நேற்று கூட தேன்கூட்டில் நடந்த அசிங்கங்கள் பார்த்திருப்பீர்கள்.
8 வயது சிறுவர் சிறுமியர், படிக்க வருகிறார்கள் என்று தெரிந்தும் பொது இடத்தில், இப்படிச் செய்யும் இவன் என்ன மனவியாதி பிடித்தவன் என்பதை யூகித்துக் கொள்ள முடிகிறது

2) டோண்டு - அருவருப்பாக எழுதவில்லை என்றாலும். ஆரம்ப காலட்த்தில், சாதியை தூக்கிப் பிடித்து கருத்து சொன்னவர் என்ற குற்றச் சாட்டு இவர்மேல். அதைத் தவிர பால்ய விவாகம் பற்றியும், பெண்களின் கற்பு நிலை பற்றியும் மேற்கத்திய எண்ணங்களை மிஞ்சும் கருத்து கொண்டவர் போல் தெரிகிறது.
எது எப்படியோ, அசிங்கமாய் இவர் எழுதி நான் பார்த்ததில்லை. இவர் கருத்துக்கு எதிர் கருத்து உள்ளவர்கள், இவரின் பதிவில் போய் அதை கன்னியமான முறையில் தெரிவித்து, சண்டை போட்டுக் கொள்ளட்டும்.
கருத்து பிடிக்காதவர்கள்,இவரை புறக்கணிக்கலாம். as simple as that. atleast he is being true to what he thinks is right. :)

3) இருவரையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து சமரசம் செய்ய யாருக்கும்ம் நேரமில்லை. அவசியமும் இல்லை. கருத்துச் சண்டைகளை கன்னியமாக போட்டுக் கொள்ள தமிழில் வார்த்தையா இல்லை?

4) இதுவரை கிடைத்த மடல்களையும், சில அசிங்க்க பதிவுகளையும், ஒரு சில ஆதாரங்களையும் (உதாரணம்: வி.க ஒரு குழுவாம், சைக்கோ அதில் ஒருவனாம்) சேர்த்து, என்னிடம் உள்ள சில அரசு இயந்திரங்களின் முகவரிக்கு மடல் அனுப்ப உள்ளேன். அதை follow-up செய்து எந்த அளவுக்கு முடுக்க முடியுமோ முடிக்கப் போகிறேஎன்.
குடும்பப் பெண்களை வைத்தெல்லாம் இழிவாக எழூதும் சைக்கோத்தனம், மன்னிக்கா முடியாதது.

பல நாள் திருடன் ஒரு நாள் கண்டிப்பாக அகப்படுவான் வருந்துவான். but, it might be too late by then. that is the fact.

SurveySan said...

The following was commented by Moorthi, edited by me for vulgar contents. Its not addressed to me, its looks like a a copy/paste of some other conversation between Moorthi and others.

உண்மைத்தமிழன், இந்த ஈ.மெயிலும் உங்களிடம் இருந்தால் எனக்கு FORWARD செய்யவும்.

இந்த ஈ.மடல் எல்லாமும் உண்மையாக மூர்த்தியிடமிருந்து வந்திருந்தால், 100% கம்பி எண்ண வேண்டிய சைக்கோ ஜென்மம் அது.

முத்தமிழ்மன்றம் என்ற அவன் வலைத் தளத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் விலக வேண்டிய சரியான தருணம் இது.

அவனது நண்பர்களாக இருப்பவர்கள், அவன் மனதின் அழுக்கை இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம்.

அந்த கெட்ட வார்த்தைகள், எழுத்து நடை எல்லாமே 100% சைக்கோ அனானியின் எழுத்தை ஒத்து இருக்கிறது.
மூர்த்தி என்ற அந்த சைகோக்கு உங்கள் எதிர்ப்பை அனைவரும் காட்டுங்கள்.

உங்கள் பக்கங்களில் இருக்கும் லிங்க்கை தூக்கி விடுங்கள். திரட்டிகள் இனி எந்த சைக்கோவையும் திரட்டாத வகையில் பார்த்துக் கொள்வோம்.

------------------------

On 7/8/07, Moorthi M mmoorthee@gmail.com wrote:
நண்பரே,
நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால்
http://truetamilans.blogspot.com/2007/07/blog-post_06.html

உங்களின் இந்த பதிவில்

// விசாலாட்சி அம்மாள் said...
அருமையான பதிவு உண்மைத்தமிழன். இருகரம் கூப்பி வரவேற்கிறேனுங்க//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தங்களுடைய வரவேற்பிற்கு மிக்க நன்றி விசாலாட்சி அம்மாள் அவர்களே.. தங்களிடம் இவ்வளவு பக்தி நயம் இருக்குமென்று நான் நினைக்கவேயில்லை.. இருந்தால் எப்போதே சரண் அடைந்திருப்பேன்.. எம்மைக் காத்து அருள்வீராக..///
இவ்வாறாக பின்னூட்டங்கள் சென்று கொண்டிருக்கிறது. விசாலாட்சி என்பது என் மனைவியின் பெயர். என் மனைவி வலையுலகத்திற்கு சம்பந்தம் இல்லாதவர். அவர் பெயரை வைத்து பார்ப்புகள் இப்படி விளையாடுகின்றனர். எனவே அந்த பெயரில் உள்ள கமெண்டு மற்றும் அதற்கான உங்கள் பதில் இரண்டையும் அழிக்கவும்.

--
With Love,
Moorthi.
http://mmoorthi.blogspot.com
http://www.muthamilmantram.com


On 7/9/07, truetamilan tamilsaran2002@gmail.com wrote:
அன்புள்ள நண்பர் விடாது கருப்பு என்னும் மூர்த்தி அவர்களுக்கு,
உங்களுடைய பழைய தளம் என்று எனக்கு கூகிளாண்டவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இத்தளத்தைப் பார்த்து, நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
எப்படிப்பட்ட பக்திமான் இன்றைக்கு தன் முகவரியைத் தொலைத்து, உற்ற நண்பர்களைத் தவிர்த்து, பொய்யான ஒரு மாயை உலகத்தில் 'பகுத்தறிவு' என்ற பெயரில் தவறான ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டு உலா வருகிறார் என்று எனக்கு மகா ஆச்சரியம்.
அதனால்தான் அதில் இருந்த ஒன்றை எடுத்துப் போட்டேன். உங்களுடைய அனுமதியில்லாமல் எடுத்தமைக்காக என்னை மன்னிக்கவும். அதிலேயே நான் சொல்லியிருந்தனே.. என்னை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று..
மேலும் தங்களுடைய துணைவியாரின் பெயர் அதுதான் என்பது எனக்கு சத்தியமாகத் தெரியாது. இப்போது தாங்கள் சொல்லித்தான் தெரியும்.. எப்போதும்போல் வருகிற other option அனானி என்று நினைத்து அனுமதித்துவிட்டேன். என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்..
தாங்கள் அனுப்பிய மடலையும் இப்போதுதான் பார்த்தேன். தாங்கள் தெரிவித்திருந்ததைப் போல் அந்தப் பின்னூட்டத்தையும், அதற்குப் பதிலான எனது பின்னூட்டப் பதிலையும் நீக்கிவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
தாங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..
தங்களுடைய பகுத்தறிவுக்கு முந்தைய பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.
எப்படி இருந்த நீங்கள் இப்படி?
கொடுமை.. கொடுமையிலும் கொடுமை கருப்பே..
அன்புடன்
சரவணன்
---------- Forwarded message ----------
From: Moorthi M mmoorthee@gmail.com
Date: Jul 10, 2007 8:06 AM
Subject: Re: vanakkam nanbare
- Show quoted text -

- Hide quoted text -
உண்மைத் தமிழன் என்ற பெயரில் சோவின் துக்ளக் கார்ட்டூன்களை போடுபவரே,

நான் தங்களைப்போல் மூடன் அல்லன். சொந்த மூளையுடன் எழுதுபவன். எனக்கென தனியாக தளம் இருக்கிறது சொந்தமாக! அடியில் காணுங்கள்.

விடாது கருப்பு என்பது நான் அல்ல. உங்களை ஒரு பார்ப்பன **** *** ஒன்று தவறாக திசை திருப்பி இருக்கிறது என நினைக்கிறேன்.

//இது டோண்டுவின் வேலை. உண்மைத்தமிழன் என்ற சரவணன் சவடமுத்து என்பவன் உங்களைப் பற்றிய விவரங்களை தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் எல்லோரிடமும் சேகரித்து வருகிறான். டோண்டு என்ற கிழட்டு **** **** தளபதியாக செயல்பட உண்மைத்தமிழன் முடிவெடுத்திருக்கிறான். //

இந்த மடல் எனக்கு நேற்று வந்தது.

நான் மறைந்து கொண்டு எழுதுபவன் அல்ல. நேருக்கு நேர் நின்று காறி உமிழும் வீரப்பரம்பரையைச் சேர்ந்தவன். நீ டோண்டுவுடன் இருந்தாலும் சரி. வேறு யாருடன் இருந்தாலும் சரி. நேருக்கு நேர் நின்று என்னுடன் மோதிப்பார். சென்னையிலேயே மோதிப் பார்ப்போமா?

பகுத்தறிவு என்பது பொய்யான மாயையா? உனக்கு நிஜமாகவே மூளை பிசகி விட்டது என நான் நினைக்கிறேன்.

எனிவே எடுத்ததுக்கு நன்றி. மன்றம் வந்து என் எழுத்துக்களை வாசித்துப் பார்க்கவும்.
--
With Love,
Moorthi.
http://mmoorthi.blogspot.com
http://www.muthamilmantram.com

சரவணன்,

யாருக்கு யாருடா நண்பன்? மரியாதையாக என் பதிவை திருடி போட்டதை உடனே அழிக்கவும். சொந்தமாக எழுத முயற்சி செய். துக்ளக்கையும் மற்றவன் வலைப்பதிவையும் திருடிதான் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாயா?
from Moorthi M mmoorthee@gmail.com hide details 5:10 am (9 hours ago)
reply-to mmoorthee@gmail.com
to truetamilan tamilsaran2002@gmail.com
date Jul 14, 2007 5:10 AM
subject Re: vanakkam nanbare
mailed-by gmail.com

On 7/14/07, truetamilan tamilsaran2002@gmail.com wrote:

அன்புள்ள மூர்த்தி அவர்களுக்கு

//நீங்கள்தான் போலி டோண்டு என்பதும், விடாது கருப்பு என்பதும், வால்டர் வெற்றிவேல் என்பதும், சட்னிவடை என்பதும், ஆதிசேஷன் என்பதும், சதுர்வேதி என்பதும் உலகமறிந்த விஷயம்.//

அட **** *****, நீ **** *****? உன் **** ******* ***** ****** என்று? உனக்கு உண்மையிலேயே மூளை என்ற வஸ்து ஒன்று இருந்தால் சுயமாக கருப்பு யார், போலி யார் என்று கண்டுபிடி. அல்லது நான் என்பதற்கு ஆதாரம் காட்டு. அதை விட்டு விட்டு அதான் நீ, இதான் நீ என்று சொன்னால் ******* ************. வேறு வழியில்லை! எனக்கு சொந்த தளம் இருக்கு. அங்கே எழுதித்தான் வருகிறேன் அன்றாடம். உன்னைப்போல் ******* ******** வருபவன் நான் அல்ல. சுயமாக சிந்தித்து சொந்தமாக எழுதுபவன். துக்ளக்கை காப்பி பேஸ்ட் செய்து வருகிறாயாம். சோ உனக்கு மாமனா மச்சானா? இல்லை உன் ********** *********** ***********8?

//என் பெயரில் unmaithamizan.blogspot.com என்ற ஆபாசக் கதைகள் கொண்ட வலைத்தளத்தை உருவாக்கியிருப்பதும் தாங்கள்தான் என்பதிலும் எனக்கு ஒரு சதவிகிதம்கூட சந்தேகமில்லை.//

நீயே ஒரு வெட்டிப் *****. 5க்கும் பத்துக்கும் பாப்பானிடம் பிச்சை எடுக்கும் நாடுமாறி ******* . உன் பேரில் நான் ஏண்டா தொடங்கனும் ******** **********? உன்னை சென்னையில் எதிர்க்கும் ஆட்கள் தொடங்கி இருப்பார்கள்டா வெண்ணை! ஒருவேளை நாந்தான் தொடங்கினேன் என்று நீ நம்பினால் பாப்பார ******* ******* துணையோடு கோர்ட்டில் கேஸ்போடு. நான் வந்து வழக்கினை சந்தித்து விட்டு உன் *********** *********** வேண்டும்.

//வலைத்தளத்தைத் தொடர்ந்து பார்வையிடும் வெளி ஆள் ஒருவரிடம் கேட்டால்கூட இதைச் சொல்லிவிடுவார்கள்.//

டோண்டு ராகவன் என்னும் பாப்பார ******* ********* **********அப்படி சொல்லி வைத்திருக்கிறான். இதைப்பற்றி நானே கவலைப்படவில்லை. நீ ஏண்டா கவலைப் படுறே?

//உண்மை இவ்வாறு இருக்க அதைச் சொன்னதற்காக எதற்காக நீங்கள் கோபப்பட வேண்டும்?//

எது உண்மை? உன் *********** **********?

//உங்களுக்கும் எனக்குமிடையில் என்ன பிரச்சினை? நீங்கள் எனக்கு மாமனா? மச்சானா? தங்களை யார் என்றே எனக்குத் தெரியாது வலையுலகத்திற்குள் நுழையும்வரை.. சென்ற மாதம் வரையிலும் நீங்கள் கூக்லி டாக்கில் என்னோடு பேசும்போது நான் தெளிவாக என்னைப் பற்றிச் சொன்னேன். உங்களுக்கும் தெரியும்..//

என் சொந்த பதிவை திருடி அதனை உன் பதிவாக உன் வலைப்பூவில் போடும்வரை எனக்கு சரவணன் என்ற *********** பற்றி சுத்தமாக தெரியாது. என் நண்பர் வந்து சொல்லித்தான் பார்த்தேன். அங்கே என் மனனவி பேரிலெல்லாம் சொந்தமாக நீயே பின்னூட்டம் செய்து இருந்தாய். அதன்பிறகுதான் உனக்கு எச்சரிக்கக விடுத்தேன். நான் எங்கே எப்போது உன்னுடன் கூகுள் டாக்கில் பேசினேன்? மண்டை கழண்டு போச்சாடா ***************? உன் ****** ***********.


//தாங்கள் அனானியாக வந்து ஆபாச அர்ச்சனைகளுடன் 'டோண்டுவின் பதிவில் பின்னூட்டம் இடாதே' என்று எச்சரித்தபோது நான் முதலில் அலட்சியப்படுத்தினேன். பின்பு யார்? எவர்? என்று யோசித்துப் பார்த்ததில், கேட்டுப் பார்த்ததில் அனைவரின் கைகளும் தங்களை நோக்கித்தான் திரும்பியது. அதன் பிறகும் நான் தங்களுடன் கூகிள் டாக்கில் பேசி வந்தேன்.//

அட ******* **********, நான் உன் பதிவுக்கு வரவுமில்லல. உன்னை எச்சரிக்கவும் இல்லை. நான் உன்னுடம் கூகுள் டாக்கில் பேசவும் இல்லை. இப்படித்தான் உன் **************** **********! யார் கண்டா? எத்தனை பேர் என்னை கை நீட்டினாலும் அவர்களின் ********* ************. நான் உன்னுடன் கூகுள் டாக்கில் பேசவில்லை. வேண்டுமானால் உன் ***** *********** ********* வாய்ப்பு உண்டு.

//நீங்கள் சொல்வதைப் போல் அவருடைய பதிவிற்குப் போகக்கூடாது. இவருடைய பதிவைப் படிக்கக்கூடாது என்றெல்லாம் எனக்குக் கட்டளையிட நீங்கள் யார்?//

நான் எங்கேடா சொன்னேன் வெண்ணை?

//முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.. நான் பதிவுலகில் எழுத வந்தது என்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பலருடன் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே.. உங்களுடைய அல்லக்கையாக செயல்பட அல்ல..//

அதான் வந்து படிச்சுப் பார்த்தேனேடா ************* ! எல்லாம் காப்பி பேஸ்ட்டு! துக்ளக் படங்களை திருடி போட்டிருந்தே. உன்னால் சொந்தமாக ஒரு மண்ணும் எழுதத் தெரியாது என்பது தெரிந்தது எனக்கு! நீ பாப்பபனின் அல்லக்கையா செயல்படு. அவனுக்கு **********. எந்த எழவாச்சும் போடா புண்ணாக்கு!


//வலைப்பதிவுகளை மேய்ந்து பாருங்கள்.. எவ்வளவு, எவ்வளவு புதிய புதிய விஷயங்கள் கொட்டியிருக்கிறார்கள் உலகத் தமிழர்கள்.... நூறு புத்தகங்களைப் படித்தால்கூட வராத ஒரு தெளிவு எழுத்து என்பதே தெரியாத வலைப்பதிவர்கள் தங்களது நூறு சதவிகித வெள்ளந்தியான மன எண்ணத்தை வெளிப்படையாக நம் முன் வைக்கும்போது தெரிகிறதே.. இதைப் படிப்பதற்காகத்தானே பலரும் வலையுலகில் நுழைகிறார்கள்.//


அவற்றைப் படித்த பிறகாவது ஏண்டா நீ சொந்தமாக எழுத முயற்சி செய்யவில்லை? அதைப் படித்த பிறகும் ஏன் காப்பி பேஸ்ட் செய்தே?


//நீங்கள் ஒருவர்தான் வலையுலகின் திருஷ்டிப் பொட்டாகத் திகழ்கிறீர்கள். தங்களுக்கு நான் ஆலோசனையோ, அல்லது புத்திமதியோ சொல்ல முடியாது. ஏனெனில் பழைய கதைகளைப் படித்துப் பார்க்கின்றபோதே எனக்குத் தெரிந்துவிட்டது தாங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர் என்று.//


நீ எனக்கு அறிவுரை கூற நானனென்ன சிறுவனா? அல்லது நீ பெரிய பருப்பா? போடா பொத்திகிட்டு. ********... என் தளத்தில் வந்து பார். அடியில் கையொப்பத்தில் இருக்கிறது. எத்தனை எத்தனை தகவல்கள் என படித்துப் பார். என் அறிவை அங்கே வந்து சோதித்துப் பார். உன்னைப்போல் காபி பேஸ்ட் செய்து பாப்பானின் ******** நான்காக மடித்து ****** ஆள் நான் இல்லை!


//மறுபடியும், மறுபடியும் நான் இல்லை.. நான் இல்லை என்று ஜல்லியடிப்பதை நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் உங்களுக்குப் பின் உங்களைப் பற்றிப் பேச யார் இருக்கிறார்கள் என்பதைக் கவனித்தில் கொண்டு இது போன்ற மூடத்தனங்களையும், முகம் காட்டாமல் அனைவரையும் மிரட்டுகின்ற பேடித்தனத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு நேருக்கு நேராக நின்று கருத்துக் களத்தில் மட்டும் மோதுங்கள்.//

அட ****** ***********, நான் நேருக்கு நேராக பேசித்தான் பழக்கம். உன்னை சென்னையில் வந்து செருப்பால் அடிக்க ஆவலாக இருக்கிறேன். விரைவில் அது நடக்கத்தான் போகிறது. தைரியம் இருந்ததல், நீ உன் *********** உன் முகவரி கொடு. வந்து ஒரு கை பார்க்கிறேன். நீ கொடுக்கா விட்டாலும் உன்னை கண்டுபிடித்து உதைக்க என்னால் முடியும். காத்துக் கொண்டிரு.

//ஏதோ சென்னையில் நேரில் வந்து சந்திக்கட்டுமா என்று கேட்டுள்ளீர்களே.. அதற்காகத்தான் இங்கே நிறைய பேர் காத்திருக்கிறோம். வாருங்கள் சந்திப்போம்.//

எத்தனை பேர் வேண்டுமானாலும் காத்திருங்கள். அத்தனை பேரையும் நான் தனி ஒரு ஆளாக நின்று மோதிப் பார்க்கிறேன். *********** நீங்கள் எல்லாரும் பிறந்தது உண்மையானால் எங்கேயும் ஓடிவிடாமல் தைரியமாக எதிர் வந்து நில்லுங்கள். ஊருக்கு வரும்போது மெயில் செய்துவிட்டு வருகிறேன். ****** ***** இருந்தால் நேருக்கு நேர் மோதிப் பாருங்கள்.


//ஆனால் யாரையும் மிரட்டி அடிபணியச் செய்வது என்பது வலையுலகில் இனிமேல் நடக்காது. என்னிடம் செல்லாது என்பதையும் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன் கருப்பு..//

நான் மிரட்டவில்லை. உங்களால் முடிந்தால், ஒரு **** ********உண்மையானால் என்னுடன் நேருக்கு நேர் நின்று மோதிப் பாருங்கள். இப்படி பேடி மாதிரி அது அவந்தான், இது இவந்தான் என்று ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம். உன் ****** ****** உன்னை ********* ****** போது அடுத்தவனை நோக்கி குற்றம் சொல்ல உனக்கு அருகதை இல்லை. ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுங்கள். நான் கருப்பாகத்தான் இருப்பேன். ******* கருப்புதான். ஆனால் நான் விடாது கருப்பு இல்லை. உனக்கும் உன் &&&&&& &&&&&&& மெயில் செய்யி. வந்து என் கருப்பு ****** உன் ******** விட தயாராக இருக்கிறேன்.

moorthee: ஏண்டா பரதேசி
உங்கிட்ட நான் எப்படா பேசினேன்?
Sent at 12:38 PM on Monday
me: முதலில் மரியாதை வேண்டும் நண்பரே..

விடாது கருப்பு என்ற பெயரில் தினமும்தான் பேசினீர்களே? என்ன.. செலக்டிவ் அம்னீஷியாவா?
mmoorthee: நான் எங்கடா உன்னுடன் பேசினேன்?
விடாது கருப்பு நான் என்று உன்னால் நிரூபிக்க முடியுமா?
*********** உன் ****** **** *******
me: முதலில் மரியாதை வேண்டும் நண்பரே..

அதுதான் எழுத்து நடையே காட்டுகிறதே நண்பரே.. இதற்கெதற்கு பூதக்கண்ணாடி..?
mmoorthee: நீயும் அவனும் ******** ஓயல
எழுத்துநடை என்னாத்தை காட்டுது
*******8
???
*******
நான் ஆன்மீகவாதி
அவன் நாத்திகம் எழுதறாண்டா *********?
******** உன்னை?
Sent at 12:44 PM on Monday
mmoorthee: ஒருத்தனுக்கு பெத்து இருந்தா நிரூபியுங்கடா
இல்லேண்டா உங்க *********8
அதும் இல்லாட்டி ********.

வரும்போது உன்னை கவனிக்கிறேண்டா ******
எங்கடா பேச்சக் கானும்?
************?
Sent at 12:47 PM on Monday
mmoorthee: சோ-ராமசாமிதான் **************?
பாப்பான் "வெச்சுக்க" பாப்பான் மத்த ஜாதியை
***********
Sent at 12:49 PM on Monday
mmoorthee: //இதற்கெதற்கு பூதக்கண்ணாடி..?//
பூதக்கண்ணாடி எதுக்கு?
**********
எங்கடா சத்தத்தையே கானும்?
******** பிடிக்கிறியா?
Sent at 12:56 PM on Monday
mmoorthee: நீ மட்டும்தான் உண்மைத் தமிழனா?
நாங்கள் எல்லாம் ********* பொறம்போக்கு
********** நீயெல்லாம் உண்மையான தமிழனா?
******** அவன் ***** நான்காய் மடித்து ******** உண்மைத் தமிழனாடா ******* ?
Sent at 1:00 PM on Monday
mmoorthee: http://www.muthamilmantram.com
போயி படிச்சுப்பாருடா என்னைப் பற்றி
வயசுதான் ஆகி இருக்கே தவிர உனக்கு சொந்தமா மூளை எதுவுமே இல்லை
அதான் டோண்டு என்கிற பாப்பார நாய் சொல்லுதுன்னு நீ என்கிட்டே கேக்குறே
******* *********?
*********?
******** நாவை அடக்கு
me: இவ்வளவு செந்தமிழில் எழுதும் நீரெல்லாம் முத்தமிழ்மன்றத்தில் எழுதுகிறீர் என்பதே ஆச்சரியம்.
mmoorthee: உன் ************
நான் நல்லவனுக்கு நல்லவன்
கெட்டவனுக்கு அவனை விட கெட்டவன்
யாருக்கு அவமானம்?
******** ஆச்சரியம் எதுக்கு?
*********** நான் *******?
ஜாதி வேனாம்னு சொல்றது தப்பாடா *******?
என் பழைய பதிவுகளை போயி படிச்சு பாத்தியா?
எங்காச்சும் ஜாதி வேனும்னு சொல்லி இருக்கேனா?
எல்லா ஜாதியும் வேனாம், மனுஷனா இருங்கடான்னுதான் எழுதினேன்
me: முகம் காட்டாத முகமூடி மாதிரியான உங்களுக்கு இவ்வளவு முட்டாள்தனமான கோபம் தேவையில்லாதது..
mmoorthee: அதுக்கு சண்டைக்கு ******** ***********
நான் நேருக்கு நேர் வரேண்டா
********* உன்னால் புடுங்க முடியுமான்னு பாக்றேன்
ஓரிரு மாசம் பொறுத்துக்க
வந்து என் **** உன் ******
me: ஜாதி பற்றிய பேச்சுக்களைவிட ஆயிரம் மடங்கு கீழான, வெட்கக்கேடான விஷயம்.. இதில் நீர் எழுதியிருக்கும் செந்தமிழ்..
mmoorthee: உன்னால் என்ன செய்ய முடியும்னு பாக்றேன்
எதில் எழுதி இருக்கேன்?
என் பதிவில் ஜாதி வேனாம்னுதானேடா எழுதி இருக்கேன்
வேற என்ன எழுதி இருக்கேன்ம்
எங்கே எழுதி இருக்கேன்?
எது முட்டாள்தனமான கோபம்?
ஜாதி வேண்டாம் என்று ஒரு மனிதன் சொல்வதா?
காந்தி ஜாதி வேனும்னு சொன்னாரா?
பாரதி ஜாதி வேனும்னு சொன்னாரா?
பாரதி தாசன் ஜாதி வேனும்னு சொன்னாரா?
எவண்டா சொன்னான் ஜாதி வேனும்னு?
**** **** *********?
பரதேசிக்கு பொறந்தவனே
வெட்கம் கெட்ட ஜென்மம்
me: இப்போது இவ்ளோ நேரம் என்னைப் பற்றியும், என் தாயைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் ழுதியது என்னவாம் நண்பரே? தமிழா? செந்தமிழா? நீர் அறிவுள்ளவர்தானா? அல்லது இருப்பதைப் போல் நடிப்பவரா? தமிழ்.. தமிழ் என்று நடித்துக் கூப்பாடு போட்டு ஊரை ஏமாற்ற வேண்டாம்..
mmoorthee: தூக்கு போட்டு தொங்குடா
முன்பே சொன்னேண்டா *******
எதிரிக்கு நான் எதிரி
நண்பனுக்கு நல்ல நண்பன்
உயிரையும் கொடுப்பேன்
எவனோ ஒரு கருப்பை நான் என்கிறே
******* ***********
சரி வரேன் சென்னைக்கு

வந்து ****** *********
நல்லா *******
அப்பவாச்சும் உன் சந்தேகம் தீறட்டும்
செந்தமிழில் தாண்டா படைப்புகள் படைக்கிறேன்
உன்னை மாதிரி காபி பேஸ்ட்ட்டா நான்?
என் பதிவை என் அனுமதி இல்லாமல் ஏண்டா திருfஇனே?
எதுக்கு திருடினே?
***** அப்பனுக்கா நீ ********?
இல்ல என் அப்பன் *************?
me: மறுபடியும், மறுபடியும் பொய் சொல்லி ஊரை ஏமாற்ற வேண்டாம்.. எனக்குத் தெரியும். இந்த எழுத்தெல்லாம் திரு.டோண்டு அவர்களுக்கு நான் பதிவு போடும்போதெல்லாம் வந்த அனானி கமெண்ட்ஸ்களை ஒத்துள்ளன. ஸோ.. கருப்பே.. மூர்த்தியே.. அனானியே.. போலியாரே.. நீரும் வாழ்க.. உன் தமிழும் வாழ்க..
mmoorthee: என்ன காரணத்துக்குடா என் பதிவை திருடினே?
அட ********
உன் பதிவுக்கு நான் ஏண்டா வரனும்?
அவ்ளோ பெரிய அறிவாளியா நீயி?
உனக்கு மூளையே இல்லைங்கறேன்
உன் பதிவுக்கு வந்தேங்கிறே
நான் ஏண்டா வரனும் உன் பதிவுக்கு?
என் பதிவை திருடி போட்டிருக்கும் மிருகம் நீ
உனக்கு வெட்கம் இருந்தா மானம் இருந்தா ரோஷம் இருந்தா என் பதிவை அழி
என்னா **** என் பதிவை திருடினே
****** *** ?
நான் போலியா?
நான் ஏண்டா போலியா எழுதனும்?
நான் ஏண்டா கருப்பா எழுதனும்?
நான் நேருக்குந் ஏர்தான் உன்கிட்ட சாட்டில் பேசுறேன்
உன்னால் என்ன செய்ய முடிந்தது?
அல்லது என்ன செய்ய முடியும்?
என் &*********** முடியாது
எனவே போலிப் பெயர்களில் மறைந்து எழுத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை
எனக்கென சொந்த தளம் இருக்கு
உன்னை மாதிரி ஓசி இடத்தில் எழுதுபவன் நான் இல்லை
உழைத்த காசில் சொந்தமாக தளம் வாங்கி அங்கே எழுதி வருகிறேன்
உன்னைப்போல ஓசி பார்ட்டி இல்லை
உன்னைப்போல ********** இல்லை
உன்னைப்போல அடுத்தவன் பதிவை திருடுபவன் இல்லை நான்
உன்னைப்போல கேட்பார் பேச்சு கேட்பவன் இல்லை நான்
உன்னைப்போல டோண்டு ****** ***** ஊம்பலை
நான் யாருக்கும் பயப்படாதவன்
அதேபோல நேருக்கு நேரா பேசுவேன்
கேட்பேன்
உன்னைப்போல அவனா இருக்குமோ இவனா இருக்குமோன்னு சந்தேகப்பட மாட்டேன்
என் பாலிசி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்
நான் ஏண்டா மறைஞ்சு எழுதனும்?
நேரா எழுதினால் உன்னால் அல்லது உன் கோஷ்டியால் என்ன செய்துவிட முடியும்?அ
அதை முதலில் சொல்
Sent at 1:19 PM on Monday
mmoorthee: ???
என்னா பேச ஒன்னும் இல்லையா?
இல்லை வாயடைச்சு போச்சா
உன் கூட்டாளி அந்த கிழட்டு **** ******* போயி சொல்லு
எத்தனை ****** *****வந்தாலும் நான் ஒத்தை ஆள்தான்
நேருக்கு நேர் நின்று மோதுவேன்
மறைந்து எழுத மாட்டேன்
அது எனக்கு பழக்கமில்லை
உங்க ******** நீங்கள் ******* என்னுடன் நேருக்கு நேர் மோத வாருங்கள்
தேதி கொடுங்கள்
அதே தேதியிலேயே வைத்துக் கொள்வோம்

Anonymous said...

அண்ணே DO WHATEVER YOU CAN,DOWNLOAD ORIGINAL SCRIPT FROM BELOW,
http://www.zshare.net/download/3416645f499902
ALSO CONTACT THE FOLLOWING FELLOW TO GET MORE DETAILS
http://unmaithamizan.blogspot.com/

SurveySan said...

Thambi,yaaru thambi nee.

'Other' optionla vandhu vaththi vekkariyaa?

paravalla. I will do what all I can, for sure.

:)

மதுரை மச்சி said...
This comment has been removed by a blog administrator.
SurveySan said...

Madurai Machi,

//surveysan annachi intha poli matter mudiyave mudyathu pola iruke, matter kilara kilara inum nirya asingam than veliya varuthu.//

Yep.
btw, didnt publish your comment because of the URL.i dont want to publicize psychos URLs :)

மதுரை மச்சி said...

thats ok annachi no problem in removing the link.

SurveySan said...

முற்றும்.

ஹ்ம். ஆடிய ஆட்டமென்ன?

இனி எல்லாம் சுகமே!

http://dondu.blogspot.com/2008/07/blog-post_24.html

:)