recent posts...

Thursday, August 02, 2007

இந்த மாதிரி ஒரு புகைப்படம் இதுவரைக் கண்டதில்லை!

மனுஷங்க உலகம் முழுக்க படுகிர கஷ்டத்தை பல புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக, சொமாலியாவில் நடக்கும் civil war + வரட்சியினால் பாதிக்கப்படும் குழந்தைகளும், அந்தக் குழந்தைகளைப் பார்த்து கண்ணீர் விடும் தாயின் சோகமும் பலர் பதிந்திருக்கிறார்கள்.

மனதை பிசையும் சோகங்கள் அவை.

இன்று ஓகையின் 'காலம் சரி செய்யட்டும்' பதிவில் இருந்த பறவையின் சோகம், hits straight on the heart.
அந்த படத்திர்க்கு கீழ் அவரின் நால்வரிக் கவிதையும் அருமை.
படத்தை க்ளிக்கி ஓகையின் கவிதையை படிக்கவும்.


ஹ்ம்! இந்த வாரம் இப்படிச் சோகமாய் முடிந்திருக்க வேண்டாம்!

துணைவியை இழந்து வாடும் நண்பர் ஆசீப் மீரானுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சில நேரங்களில் கடவுளின் கணக்குகள் புலப் படுவதில்லை.
Everything has a reason and everything happens for good என்று தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

எனிவே, பதிவர் பட்டறைக்குச் செல்லும் பதிவுக் கண்மணிகளுக்கும் அதை எடுத்து நடத்தும் சிங்கங்களுக்கும் என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
Enjoy the day!

இந்த மாதிரி புகைப்படங்களின் உரல் பின்னூட்டவும்.

2 comments:

Anonymous said...

nalla padam.
did you take it?

SurveySan said...

padam ogaiyin padhivil irundhu eduththadhu.
not sure where he got htat from, or if he shot (i mean photographed) it himself :)