recent posts...

Wednesday, June 06, 2007

Brahminical --- continued...

It is brahminical arrogance படிச்சிருப்பீங்க.
படிக்காதவங்க படிச்சிடுங்க.

பதிவின் சாராம்சம் இதுதான் - வழிபாட்டுத் தலங்களில் (எனக்குத் தெரிஞ்சு குருவாயூர், ராமேஸ்வரம், some middle eastern mosques, some catholic churches?, and may be more places ), தன் மதத்தாரைத் தவிர மற்றவரை அனுமதிக்காமல் இருத்தல் சரியா? தவரா?
வாக்கெடுப்பில் 75% தவறு என்றும் 20% சரி என்றும் இதுவரை வாக்குகள் வந்துருக்கு. 5%க்கு கருத்தில்லையாம்.

நல்ல விவாதங்கள் சில பின்னூட்டங்களாக வந்திருந்தன.

சரி என்பவர்களின் வாதம் --> ஒவ்வொரு மதத்துக்கு என்று ஒரு கோட்பாடு உள்ளது, அதை அவர்கள் பின்பற்றுவதும் வலியுறுத்துவதும், அவர்கள் விருப்பம்.

தவறு என்பவர்களின் வாதம் --> மதங்களின் பெயரால் இந்த பாகுபாடு செய்வது தீண்டாமை போலாகும் (என் கருத்து இது). மக்கள் பணத்தில் கட்டிய கோயில்களில், நம்பிக்கையுடன் வரும் எல்லா மனிதனையும் அனுமதிக்க வேண்டும்.

20% பேர் சரின்னு சொல்லியிருக்கீங்க. அவங்களுக்கான கேள்வி "இந்த மாதிரி ஒரு கோட்பாடு இன்னும் தேவையா? குருவாயூர் கோயிலில் இந்த கோட்பாட்டைச் சொல்லித்தான் 1930ல் இழவா என்ற வகுப்பைச் சேர்ந்த மக்களை அனுமதிக்காமல் வைத்திருந்தார்கள். யாரோ ஒருவர் போராடி, இழவாக்களை உள்ளே அனுமதிக்க வைத்தார். அப்போது, அந்த கோட்பாடு தளர்த்தப்பட்டது. Why not do the same now, and include all-human beings (not just in Guruvayoor, this question applies to Guruvayoor, Rameswaram, middle eastern mosques, catholic churches, etc.. etc... மாற்று மதத்தாரை அனுமதித்தால் கோயில் என்ன இடிந்தா போகும்? ஆண்டவன் கோவிச்சுப்பானா? நாளைய உலகம் இந்து மதத்தாரை ஏளனம் செய்யுமா? இந்து மதம்தான் அழிஞ்சு போகுமா? கோட்ப்பாட்ட மாத்தலாமே?"

75% பேர் தவறுன்னு சொல்லியிருக்கீங்க. உங்களுக்கான கேள்வி என்ன கேக்கரதுன்னு தெரியல. 20% ஆளுங்க கேக்கர கேள்விக்கு யோசிச்சு பதில சொல்லுங்க. தாக்குதல்கள் வேணாம், நல்ல வாதங்கள் வேணும். :)

பி.கு: Brahminical என்று வயலார் ரவி எதைச் சொன்னார்னு தெரியல. நான் Brahminical என்று சொல்வது, இந்த 'உயர்ந்த சாதி' என்ற மனோபாவம் கொண்ட அனைவரையும்தான். குருவாயூரைப் பொறுத்தவரை, மாற்று மதத்தாரை அனுமதிக்கக் கூடாது என்று கூறும் அனைவரும் Brahmins (not just ஐயர்ஸ், ஐயங்கார்ஸ், நம்பூதிரீஸ், ஸ்ஸ்ஸ் )

2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்னு நெனைக்கறேன். அந்த வாக்கெடுப்பில் பரிந்துரைக்கப்பட்ட டாப் பதிவர்ஸ் பேர கீழ கொடுத்திருக்கேன். உங்க பேர் அந்த லிஸ்ட்ல இருந்ததுன்னா, கண்டிப்பா, இந்த 'brahminical' ப்ரச்சனைய பத்தி உங்க கருத்த ஒரு வரீல சொல்லிட்டுப் போங்க ப்ளீஸ் :) இந்த மாதிரி சர்ச்சைகள் வரும்போது, பலர் ஒதுங்கர மாதிரி எனக்கு ஒரு பீலிங்! :).
இதப் படிக்கரவங்க, இது வரை பின்னூட்டாத சிறந்த பதிவர்களுக்கு, இந்தப் பதிவைப் பத்தி தெரியப் படுத்துங்கோ :)

1 - தமிழ் ச்சி - http://thamizhsasi.blogspot.com
2 - Wethepeople - http://wethepeopleindia.blogspot.com/
3 - குழலி - http://kuzhali.blogspot.com
4 - லக்கிலுக் - http://madippakkam.blogspot.com/
5 - வெளிகண்டநாதர் - http://ukumar.blogspot.com
5 - வைசா - http://vaisasview.blogspot.com/
6 - கோ. இராகவன் - http://iniyathu.blogspot.com/
7 - செல்வராஜ் - http://selvaraj.weblogs.us
8 - கானா பிரபா - http://kanapraba.blogspot.com/
9 - குமரன் - http://abiramibhattar.blogspot.com/
10 - ப்ரியன் - http://priyan4u.blogspot.com/
11 - முத்துகுமரன் - http://muthukumaran1980.blogspot.com/
12 - இராம. கி - http://valavu.blogspot.com
13 - தேவ் - http://sethukal.blogspot.com/
14 - SK - http://aaththigam.blogspot.com/
15 - செந்தழல் ரவி - http://tedujobs.blogspot.com/
16 - ரவிசங்கர் - http://thamizhthendral.blogspot.com/
17 - செல்வநாயகி - http://selvanayaki.blogspot.com/
18 - இலவசக் கொத்தனார் - http://elavasam.blogspot.com/
19 - கோவிகண்ணன் - http://kaalangkal.blogspot.com
20 - கண்ணபிரான் ரவி - http://madhavipanthal.blogspot.com
21 - நாமக்கல் சிபி - http://pithatralgal.blogspot.com/
22 - கடல் கணேசன் - http://kadalganesan.blogspot.com/
23 - தமிழச்சி - http://thamizhachi.blogspot.com/
24 - துளசிகோபால் - http://thulasidhalam.blogspot.com/
25 - சுப்பையா - http://devakottai.blogspot.com/
26 - சுல்தான் - http://sultangulam.blogspot.com/
27 - பொன்ஸ் - http://poonspakkangkal.blogspot.com
28 - திரு - http://aalamaram.blogspot.com/
29 - வெட்டிப்பயல் - http://vettipaiyal.blogspot.com
30 - பாஸ்டன் பாலா - http://etamil.blogspot.com
31 - அசுரன் - http://poar-parai.blogspot.com/
32 - ராஜவனஜ் - http://vanajaraj.blogspot.com/
33 - தருமி - http://dharumi.blogspot.com/
34 - சந்தோஷ் - http://santhoshpakkangal.blogspot.com
35 - G Gowtham - http://gpost.blogspot.com/
36 - சிந்தாநதி - http://valai.blogspirit.com/
37 - சிறில் அலெக்ஸ் - http://muttom.blogspot.com/
38 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
39 - பாலபாரதி - http://balabharathi.blogspot.com/
40 - இட்லிவடை - http://idlyvadai.blogspot.com/
41 - முத்துதமிழினி - http://muthuvintamil.blogspot.com/
42 - ப்ரதீப் - http://espradeep.blogspot.com/
43 - ப்ரியா - http://aanmeegham.blogspot.com
44 - ம்ங்கை - http://manggai.blogspot.com/
45 - உஷா - http://nunippul.blogspot.com/
46 - ப்த்ரி - http://thoughtsintamil.blogspot.com/
47 - சுகுணா திவாகர் -
48 - வரவனையான் செந்தில் - http://kuttapusky.blogspot.com/
49 - பொட்டிக்கடை - http://potteakadai.blogspot.com/
50 - பெனாத்தல் சுரேஷ் - http://penathal.blogspot.com
51 - லிவிங் ஸ்மைல் - http://livingsmile.blogspot.com/
52 - ஜோ - http://cdjm.blogspot.com/
53 - டோண்டு - http://dondu.blogspot.com
54 - விடாது கறுப்பு - http://karuppupaiyan.blogspot.com/
55 - விட்ட்து சிகப்பு - http://vittudhusigappu.blogspot.com/
56 - முகமூடி - http://mugamoodi.blogspot.com/
57 - மருதநாயகம் - http://maruthanayagam.blogspot.com/
58 - சபாபதி சரவணன் - http://wewakeananda.blogspot.com/
59 - விக்கிபசங்க - http://wikipasanga.blogspot.com/
60 - கால்கரி சிவா - http://sivacalgary.blogspot.com/
61 - வஜ்ரா சஙகர் - http://sankarmanicka.blogspot.com/
62 - ம்யூஸ் - http://bliss192.blogspot.com/
63 - ஜெயராமன் - http://vaithikasri.blogspot.com/
64 - ஹ்ரிஹரன் - http://harimakesh.blogspot.com/
65 - முரளீதரன் - http://adhvaithi.blogspot.com/
66 - செல்வன் - http://holyox.blogspot.com
67 - சுவனப்பிரியன் - http://suvanappiriyan.blogspot.com/
68 - தங்கமணி - http://bhaarathi.net/ntmani/
69 - தமிழ்குழந்தை - http://tamilchild.blogspot.com/
70 - மகேந்திரன் பெ - http://kilumathur.blogspot.com/
71 - நெல்லை சிவா - http://vinmathi.blogspot.com
72 - badnewsindia - http://badnewsindia.blogspot.com
73 - மதுரா - http://tamizhachchikal.blogspot.com/
74 - திவ்யா -
75 - கைப்புள்ள - http://kaipullai.blogspot.com/
76 - பத்மா அர்விந்த் - http://sakhthi.blogspot.com
77 - ஈழநாதம் - http://akavithai.blogspot.com/
78 - கார்திக்வேலு - http://intamil.blogspot.com/
79 - சித்தார்த் - http://tamizh.rediffblogs.com/
80 - ஜெகத் - http://kaiman-alavu.blogspot.com/
81 - நிவேதா - http://rekupthi.blogspot.com
82 - voice on wings - http://valaipadhivan.blogspot.com/
83 - யளனகபக' கண்ணன் - http://knski.blogspot.com/
84 - பெயரிலி - ??
85 - பாம்பாட்டி சித்தன் - http://thaaragai.wordpress.com/
86 - சுந்தரவடிவேல் - http://bhaarathi.net/sundara/
87 - பொடிச்சி - http://peddai.net/
88 - நிர்மலா - http://nirmalaa.blogspot.com/
89 - அருள் கந்தசுவாமி - http://arulselvan.livejournal.com/
90 - சன்னாசி - ??
91 - நயனம் - http://nayanam.blogspot.com/
92 - மதிகந்தசாமி - http://mathy.kandasamy.net/musings/
93 - மா சிவகுமார் - http://masivakumar.blogspot.com/
94 - மு கார்த்திகேயன் - http://mkarthik.blogspot.com/
95 - DJ thamizan - http://djthamilan.blogspot.com/
96 - vaa manikandan - http://pesalaam.blogspot.com
97 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
98 - இளவஞ்சி - http://ilavanji.blogspot.com/
99 - கார்த்திக் ராம்ஸ் - http://karthikramas.blogspot.com/
100 - சீனு - http://jeeno.blogspot.com/
101 - தாரா -
102 - ரஜினி ராம்கி - http://rajniramki.blogspot.com/
103 - அரை ப்ளேடு - http://araiblade.blogspot.com/
104 - கப்பி பய - http://kappiguys.blogspot.com
105 - எழில் - http://ezhila.blogspot.com/
106 - ஜ்டாயு - http://jataayu.blogspot.com/
107 - சிவபாலன் - http://sivabalanblog.blogspot.com/
108 - சின்னக்குட்டி - http://sinnakuddy.blogspot.com/
109 - கெளசி -
110 - பங்காளி - http://pangaali.blogspot.com/
111 - அபுமுஹாய் - http://abumuhai.blogspot.com/
112 - சுமதி -
113 - மாசிலா - http://naalainamathae.blogspot.com/
114 - mayuran - http://www.mauran.blogspot.com/
115 - நற்கீரன் - http://www.worldinmind.blogspot.com/
116 - அஞ்சலி - http://anjalisplace.blogspot.com/
117 - தேக்கிட்டான் - http://thekkikattan.blogspot.com/
118 - உருப்படாத்து - http://urpudathathu.blogspot.com/
119 - ஐகாரஸ் - http://icarus1972us.blogspot.com/
120 - சீமாச்சு - http://seemachu.blogspot.com/
121 - சரவ் - http://sarav.net/
122 - ரவி ஸ்ரீநிவாஸ் - http://ravisrinivas.blogspot.com
123 - செந்தில்குமர - http://ariviyalaanmeekam.blogspot.com

71 comments:

கோவி.கண்ணன் said...

/பதிவின் சாராம்சம் இதுதான் - வழிபாட்டுத் தலங்களில் (எனக்குத் தெரிஞ்சு குருவாயூர், ராமேஸ்வரம், some middle eastern mosques, some catholic churches?, and may be more places ), தன் மதத்தாரைத் தவிர மற்றவரை அனுமதிக்காமல் இருத்தல் சரியா? தவரா?
வாக்கெடுப்பில் 75% தவறு என்றும் 20% சரி என்றும் இதுவரை வாக்குகள் வந்துருக்கு. 5%க்கு கருத்தில்லையாம்.
//

சர்வேசன்,

இந்து கோவில்களில் மட்டுமல்ல பிறமதங்களின் வழிபாட்டு தலங்களில் தங்களை அனுமதிக்கவில்லை என்று கோருபவர்கள் உண்மையிலேயே அங்கு சென்றார்களா என்று தெரியவில்லை. அப்படி சென்றிருந்தாலும் பலர் வீம்புக்கே என்று நினைக்கிறேன். அநத மதத்தில் நம்பிக்கை உடையவர்கள் சமய கட்டுப்பாட்டுகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அது ஒரு ஸ்பன மதம். அதாவது விதிமுறைகளுடன் ஏற்படுத்தப்பட்ட மதம். அவற்றில் உள்ள விதிகள் சரி நான் என்று சொல்லவரவில்லை. மற்ற மதங்களில் பரிகார பூஜைகள் கிடையாது.

நமது இந்துமதம் தோற்றத்தில் அடங்காது, விதிமுறைகள் பெரும்பாலும் ஏற்படுத்தப்பட்டவகையாகவும், மாற்றி அமைக்கப்பட்டவையாகவும் இருக்கிறது. பரிகாரம் செய்து வளைக்கலாம் என்றும் இருக்கிறது. எனவே இந்து மதம் பற்றிப் பேசும் போது இந்துமதம் மட்டுமே பேசுவது நலம். ஏனென்றால் இங்கு இந்து மதநம்பிக்கையில் குருவாயூருக்கு சென்றவரைப் பற்றித்தான் பேசுகிறீர்கள். அப்படியே மற்ற மதங்களிலும் மாற்றம் வரவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் எவராலும் மாற்ற முடியாது.

கோவிலில் நுழைய ஆசைப்படுபவர் இந்துமத நம்பிக்கையை வைத்துதான் வருகிறார். எல்லோருடைய மூச்சுக் காற்றும் எங்கும் செல்கிறது. காலடிபட்டால் பாவம் என்றால் காற்றுக்கு வேலிபோட முடியுமா ?
ஆகமம் போற்ற வேண்டுமென்றால் எதாவது நன்மை இருந்தால் மட்டுமே போற்ற முடியும், பிரிவினைக்கு வித்திடும் ஆகமங்கள் ஆகாத அகம்பாவாங்கள். இதற்கு சப்பைக் கட்டுபவர்கள் எவரும் எந்த அடக்கு முறைக்கு எதிராகவும் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறிக் கொள்கிறேன். ஏனென்றால் எந்த ஒரு செயலுக்கும் எவரும் ஞாயம் கற்பிக்க முடியும்.

SurveySan said...

///நமது இந்துமதம் தோற்றத்தில் அடங்காது, விதிமுறைகள் பெரும்பாலும் ஏற்படுத்தப்பட்டவகையாகவும், மாற்றி அமைக்கப்பட்டவையாகவும் இருக்கிறது. பரிகாரம் செய்து வளைக்கலாம் என்றும் இருக்கிறது.///

மிகச் சரி. இந்து மதம் is flexible. அந்த flexibilityஐ இன்னும் கொஞ்சம் extend செய்யும் அவசியம் மதகோட்பாட்டை பின்பற்றுபவர்களுக்குப் புரியவேண்டும்.

எல்லா மதத்துக்கும் இந்த 'தளர்த்தல்' வேண்டும். கூகிளில் தேடிய போது, மசூதி, சர்சின் உதாரணங்கள் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் பகிர்கிறார்களா என்று பார்க்கலாம்.

Krishna (#24094743) said...

மதம் என்பதின் அடிப்படையே அம்மதத்தின் விதிமுறைகள் தான். அவ் விதிமுறைகளை பின்பற்றுபவன் தான் அம்மதத்தினைச் சார்ந்தவனாகிறான். இந்து மதம் பல்வேறு முறைகளில் நெகிழும் தன்மையுடையது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதைமட்டுமே கருத்தில் கொண்டு எல்லாவிதிகளையும் தளர்த்தினால் மதம் என்பதன் அர்த்தமே இல்லாமல் போகும். காஷ்மீரில் கூட பல தர்ஹாக்களில் பிற மதத்தினர் தடை செய்யப்பட்டுள்ளனர் (சென்ற வார இந்தியன் எக்ஸ்ப்ரசில் ஒரு புகைப்படம் கூட பார்த்ததாக ஞாபகம்). இங்கு வாக்களித்துள்ளவர்களில் தவறு எனக் கூறுபவர்களில் எத்தனை பேர் உண்மையாகவே இந்து மதக் கோட்பாடுகளை நம்புபவர்கள் என்பதும் அவசியமான ஒரு காரணி என்பது என் கருத்து.
வயலார் ரவி விஷயத்தில், இந்து மத நம்பிக்கையின் பேரில் அவர் செய்தது எவ்வளவு சரியோ அவ்வளவு சரி அந்த கோவில் குருமார்கள் செய்தது. இருவருமே இந்து மதத்தை நம்புகிறார்கள். தத்தமது கோட்பாடுகளின் படி நடக்கிறார்கள். இதில் அரசியலைப் புகுத்துவது ரவியின் அதிகார துஷ்ப்ரயோகம் என்று கருதுகிறேன்.
மத வழிபாட்டுத் தலங்களில் மற்ற மதத்தினரை அனுமதிப்பது - தற்போதைய விதிகளின் படியே நடக்கவேண்டுமென்பேன். பிற மதத்தினருக்கு ஒரு கோவிலுக்குள்ளோ அல்லது ஒரு தர்ஹாக்குள்ளோ என்ன வேலை இருக்க முடியும்? கலையை ரசிப்பேன் என்பதற்கு கோவில்கள் ஒன்றும் சுற்றுலாத்தலமல்ல. நோக்கம் மிக முக்கியம். விதண்டாவாததிற்கு வேண்டுமானால் நீங்கள் இதனை பழமைவாதம், தீண்டாமை என்று வாதிடலாம். ஆனால் உண்மையில் இந்த கோவில்களுக்குள்ளே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேர்கள் போய் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களனைவரையும் யாரும் தடுப்பதில்லை. நாடறிந்த ஒருவர் வரும்போது, சில சிறப்பு சலுகைகளை அவருக்கு கொடுக்கும் போது கோவில் நிர்வாகத்திற்கு அன்னாரின் மதத்தின் பெயரில் சந்தேகம் வருகிறது. தெரிந்தே தவறு செய்ததற்காக, மத விதிமுறைகளின் படி பரிகாரம் செய்கிறார்கள். தெரியாமல் நடக்கும் விதி மீறல்களுக்கு, பரிகாரங்கள் அவ்வப்போது நடக்கின்றன. கிறித்துவத்தில் பாவமன்னிப்பு என்பதன் அடிப்படை என்னவோ அதுவே இங்கும் அடிப்படை.
ஒரு மாற்று மதத்தினரை இன்று வழிபாட்டுத் தலத்தில் அனுமதி என்பீர்கள். பிறகு அம்மாற்று மதத்தினர் கோவிலுக்குள் வந்து இஸ்லாமிய முறைப்படியோ அல்லது வேறு முறைப்படியோ தொழ வேண்டுமென்பார். அப்போதும் ஒருவனது தனிமனித சுதந்திரம் என்ற பேரில் இதே போல் ஜல்லிகள் தொடரும். இதற்கெல்லாம் ஏது முடிவு?

நீங்கள் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால், மதக் கோட்பாடுகளை (அது எந்த மதமாக இருந்தாலும்)மதித்து நடங்கள். நம்பிக்கையில்லாதவர்கள் நம்பிக்கையுள்ளவர்களை சீண்டுவதை தவிருங்கள். உங்கள் நம்பிக்கைகளையும், கனவுகளையும் நன்கு கற்று நடங்கள்- அவ்வளவே.

பொன்ஸ்~~Poorna said...

தலைவா,
இதுல ஒதுங்கிப் போக ஒண்ணுமில்ல.. என்னைப் பொறுத்தவரை, கோயில் என்பது அந்தக்காலத்தில் எல்லா மக்களும் பொதுவா நேரம் செலவு செய்யவும், காலை நடைபயிற்சி, மலையேறுதல், நல்ல காற்று வாங்குவது போன்ற உடல், மனப் பயிற்சிகளுக்கான இடமா உருவானவை..

ஒரு ஹிந்தி கவிதை வரும்,
'காலையில், கோயில், மசூதி, சர்ச் என்று பிரிந்து நின்று பிரிவினை பேசும் எல்லாரும்,
ஒன்றாக சரிசமமாக அமர்ந்து பேசும் இடம் மதுக்கடை ஒன்று தான்'
(கவிதை பெயர்: மதுஷாலா, கவிஞர் மறந்து போச்சு..) மக்களை ஒன்றுபடுத்த கட்டிய வழிபாட்டிடங்கள் அவர்களைப் பிரிக்கப் பயன்படுவதை நக்கலடிச்சிருப்பார் கவிஞர்...

நான் எனக்குள்ள இருக்கிற கடவுளை கோயிலில் தேட வேண்டிய அவசியம் இல்லை.. அதனால் எந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் நான் கோயிலுக்குப் போவதில்லை.. சிற்பங்களையும், சில சமயம் நண்பர்களையும் பார்க்கப் போகும் என்னையே உள்ளே விடும்போது, நம்பிக்கையுடைய பிற மதத்துக்காரங்களை கண்டிப்பா அனுமதிக்கலாம்..

என்னோட மதம்னு அடையாளம் காணப்படும் இந்துக் கோயில்களைப் பற்றி மட்டுமே என் கருத்து.. மற்ற மதங்களின் வழிபாட்டிடங்களைப் பத்தி கருத்து கூறும் அருகதை அந்த மதங்கள் சாராத எனக்கு, இருப்பதாக தோன்றவில்லை..

சரி, நீங்க எங்களைக் கேட்கிறது இருக்கட்டும்.. நான் உங்களைக் கேட்கிறேன்:
1. இந்துக்களின் ஒரு பிரிவினரையே கோயிலுக்குள் அனுமதிக்காத கொடுமை இன்னமும் தமிழ்நாட்டுலயே தொடருதே! தெரியுமா? தெரிஞ்சிருந்தா அந்த 20% மக்கள் அதையும் சரிங்கறாங்களா? அதையேன் நீங்க கேட்கலை?

2. மனித இனப்பெருக்கத்தின் முதல் படியும், தாய்மையின் முக்கிய தகுதியுமான மாத விடாய்க் காலம் என்பதற்காக மட்டுமே, இந்துக் கோயில்கள் இந்துப் பெண்களை இன்னமும் உள்ளே வராதேங்குதே, இதையும் உங்க சர்வே கேள்வி கேட்க வேண்டாமா?

அதே மதத்தைச் சேர்ந்த, சரிபாதி மக்களையே உள்ள விடாத கோயில்கள் மாற்று மதத்தினரை எங்கிருந்து விடப் போறாங்க! அடிப் போங்கப்பா!

கோவி.கண்ணன் said...

நான் பின்னூட்டியபோது பதிவர் பட்டியலும் வேண்டுகோலும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மைதானே சர்வேஷ் ?
:)))

எப்படியோ, ஒரு மபெரும் பின்னூட்ட மொய்விருந்துக்கு தயார் செய்துவிட்டார் சர்வேஷ்.

SurveySan said...

krishna, pons, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. விலாவாரியா பிறகு என் மறு(க்கும்)கருத்தை சொல்றேன்.

கோவி, பின்னூட்ட விருந்துக்காக பண்ணுவதில்லை இது. உண்மையான புரிதலுக்காக. லிஸ்ட்ல இருக்கரவங்க ஜகா வாங்கினா நான் ஒண்ணும் சொல்லறதுக்கில்ல :)
பதிவர்கள் லிஸ்ட், 10pm PST அப்போ போட்டது. அதுக்கு முன்னாடி கருத்தினவங்க, தானே முன் வந்து கருத்தினவங்க தான் :)

ஓகை said...

பதிவர் பட்டியலில் என் பெயர் இல்லை என்ற காரணத்தினால் நான் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கப் போவதில்லை.

சிவபாலன் said...

Surveysan,

நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோரும் செல்லாம். இதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒரு மனிதன் பல மத நம்பிக்கைகளை ஒரு சேர வைத்திருக்க முடியுமா? அப்படி என்றால் அவன் எந்த ஒரு மதத்திலும் முழுமையாக இல்லை என பொருள் கொள்ளலாமா?

ஏனென்றால் கிருஸ்டியன்களில் சாத்தான் என்ற ஒரு விசயம் உள்ளது. அதே போல் முஸ்லிமில் இருக்கிறது.

(பொதுவாக இந்து கடவுள்களை அவ்வாறு அழைப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்)

அப்படி இருக்க மற்ற மதத்தவர்கள் எப்படி ஒரு இந்து கோவிலில் என்று எனக்கு புரியவில்லை.

மதங்களுக்குள்ளேயே ஏகப்பட்ட குழ்ப்பம் இருக்கிறது.

ஓகை said...

// ஆகமங்கள் ஆகாத அகம்பாவாங்கள். இதற்கு சப்பைக் கட்டுபவர்கள் எவரும் எந்த அடக்கு முறைக்கு எதிராகவும் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறிக் கொள்கிறேன். ஏனென்றால் எந்த ஒரு செயலுக்கும் எவரும் ஞாயம் கற்பிக்க முடியும். //

இவ்வாறு எதிர்கருத்து சொல்பவர்களின் தகுதியையே நிர்னயிக்கும் தகுதி படைத்தவர்களிடம் என்னதான் பேச முடியும்?

SurveySan said...

சிவபாலன்,ஓகை, கருத்துக்கு நன்றீஸ்.

சி.ப,
மாற்று மதத்தவன் ஆசைப்பட்டு இந்துக் கடவுளை தரிசிக்க வருவதை ஏன் தடுக்க வேணும்னுதாங்க புரிய மாட்டேங்குது.

ஓகை,
//இவ்வாறு எதிர்கருத்து சொல்பவர்களின் தகுதியையே நிர்னயிக்கும் தகுதி படைத்தவர்களிடம் என்னதான் பேச முடியும்? //

மிகச் சரி.

SurveySan said...

Krishna,

//ஒரு மாற்று மதத்தினரை இன்று வழிபாட்டுத் தலத்தில் அனுமதி என்பீர்கள். பிறகு அம்மாற்று மதத்தினர் கோவிலுக்குள் வந்து இஸ்லாமிய முறைப்படியோ அல்லது வேறு முறைப்படியோ தொழ வேண்டுமென்பார். அப்போதும் ஒருவனது தனிமனித சுதந்திரம் என்ற பேரில் இதே போல் ஜல்லிகள் தொடரும். இதற்கெல்லாம் ஏது முடிவு?//

ஹ்ம். நையாண்டி செய்ய வேண்டும் என்று நினைப்பவனை தடுக்கவே முடியாது. என்ன கோட்பாடு போட்டாலும் சரி.
உண்மையான பக்தியுடன் ஒருவன் உள்ள போணும்னு நினைப்பதை அனுமதிக்கலாமே சார்?

SurveySan said...

பொன்ஸ்,

////
1. இந்துக்களின் ஒரு பிரிவினரையே கோயிலுக்குள் அனுமதிக்காத கொடுமை இன்னமும் தமிழ்நாட்டுலயே தொடருதே! தெரியுமா? தெரிஞ்சிருந்தா அந்த 20% மக்கள் அதையும் சரிங்கறாங்களா? அதையேன் நீங்க கேட்கலை? ////
ராமேஸ்வரத்துல அந்த கூத்து நடக்குது. அதுவும் தவறுன்னு சொல்லியிருக்கேனே மேடம்.

////2. மனித இனப்பெருக்கத்தின் முதல் படியும், தாய்மையின் முக்கிய தகுதியுமான மாத விடாய்க் காலம் என்பதற்காக மட்டுமே, இந்துக் கோயில்கள் இந்துப் பெண்களை இன்னமும் உள்ளே வராதேங்குதே, இதையும் உங்க சர்வே கேள்வி கேட்க வேண்டாமா?////

ஹ்ம். என்னத்த சொல்லறது. one ப்ரச்சனை at a time.
இதுவும் தவறான செயல் என்பதுதான் என் கருத்து.

////அதே மதத்தைச் சேர்ந்த, சரிபாதி மக்களையே உள்ள விடாத கோயில்கள் மாற்று மதத்தினரை எங்கிருந்து விடப் போறாங்க! அடிப் போங்கப்பா! ////

கண்டிப்பா லேசுல விடாது, ஒவ்வொரு அடியாதான் எடுத்து வைக்கணும். நம் மத்தியிலும் கூட 25% சரின்னு நெனைக்கறாங்களே. 25, 15 ஆகி, 10 ஆகி, 5 ஆகி, 0 ஆணாதான் விடிவு வருமோ?

லக்கிலுக் said...

ஒரு கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். ஆதிக்கசாதி மனோபாவம் கொண்டவர்களையே பார்ப்பனர்கள் என்று அழைக்கவேண்டும். பார்ப்பனீயம் என்பது ஒரு குறிச்சொல். குறிப்பிட்ட சாதியினர் பார்ப்பனீயத்தை அதிகமாக பயன்படுத்துவதால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.

dondu(#11168674346665545885) said...

// நான் Brahminical என்று சொல்வது, இந்த 'உயர்ந்த சாதி' என்ற மனோபாவம் கொண்ட அனைவரையும்தான். குருவாயூரைப் பொறுத்தவரை, மாற்று மதத்தாரை அனுமதிக்கக் கூடாது என்று கூறும் அனைவரும் Brahmins (not just ஐயர்ஸ், ஐயங்கார்ஸ், நம்பூதிரீஸ், ஸ்ஸ்ஸ் )//
இது என்ன போங்கு என்று புரியவில்லை. ஏன் உயர்சாதீயம் என்று போட மனமில்லை? உங்கள் பார்ப்பன வெறுப்புதான் அடிநாதமாக இருக்கிறது. அப்புறம் என்ன புடலங்காய் டிஸ்கி?

எடுத்த உடனேயே ஒரு குறிப்பிட்ட வகுப்பார் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? அவ்வாறு போட்டால் பலர் கிட்ட வரமாட்டார்கள். பிறகு சக பார்ப்பன வெறுப்பாளர்களுடன் கும்மி அடிப்பதுதான் நோக்கமா?

இதுக்கு நேரடியாக பாப்பாரப் பன்னாடைகள்னு போட்டுட்டு போங்க. மத்தப்படி உங்க டிஸ்கி யாரையும் முட்டாளாக்காது.

இது உங்களுக்கு மட்டுமல்ல. ராஜா வனஜர்களுக்கும் அசுரர்களுக்கும்தான்.

நீங்கள் தலித்து இல்லாத பட்சத்தில் உங்கள் ஜாதியினர் (எந்த ஜாதி என்பது முக்கியமில்லை. தலித் இல்லை அவ்வளவுதான்) வன்கொடுமைகளே செய்ததில்லையா? அதை இங்கு எடுத்துப் போடும் தில் உண்டா?

இம்மாதிரி கருத்து மூடர்களுடன் பேச ஒன்றுமே இல்லை.

அதே போல மெக்காவில் வேற்று மதத்தினரை அனுமதிக்கக் கோரும் தைரியம் உண்டா?

டோண்டு ராகவன்

Unknown said...

சர்வேசன்

எதிர்கருத்து சொல்கிறவன் எல்லாம் பார்ப்பனன், உயர்சாதி மனப்பான்மை கொண்டவன் என்று எழுதியிருக்கிறீர்கள். பிறகு இந்த தலைப்பில் என்ன விவாதம் சாத்தியமாகும் என்பதுதான் புரியவில்லை.

லக்கிலுக் said...

என்னுடைய பின்னூட்டத்துக்கு பின்னர் வந்திருக்கும் டோண்டு ராகவன், செல்வன் போன்றோரின் பின்னூட்டங்களை படித்துப் பார்த்தால் பார்ப்பனீயம் என்றால் என்னவென்பது கொஞ்சம் தெளிவாகும் :-))))))

Anonymous said...

லக்கி, இதையே தான் நான் சர்வேஷா வின் முதல் பதிவில் சொன்னேன்...

இன்னும் அந்த கசடுகள் சிலர் மனதில் இருந்து அகலவில்லை...

அதனால் தான் இங்கே வந்து எப்படியாவது ஜல்லி அடித்து ஒப்பேத்த பார்க்கிறார்கள்...

இவர்கள் வீடுகளில் மற்ற சாதி பிள்ளைகள் வந்தால் ப்ளாஸ்டிக் கப்புகளில் டீ தரும் அதே ஈனப்பழக்கம் இன்றும் இருப்பதால் தான் அதே ஜல்லி மனோபாவம் இன்றும் ஒட்டிக்கொண்டுள்ளது...

அரசாங்க சொத்தாகிய அந்த கோவிலில் (மதசார்பற்ற நாடாகிய - note this point) இந்திய குடியுரிமை பெற்ற எவரும் நுழைய உரிமை உண்டு...

அதை விடுத்து, டோண்டு ராகவன் முஸ்லீம் நாட்டில் உள்ள மசூதியில் இந்துவை விடுவியா என்று கேட்பது ஏன் ?

இதைத்தான் நான் ஜல்லி என்கிறேன்...

dondu(#11168674346665545885) said...

//இவர்கள் வீடுகளில் மற்ற சாதி பிள்ளைகள் வந்தால் ப்ளாஸ்டிக் கப்புகளில் டீ தரும் அதே ஈனப்பழக்கம் இன்றும் இருப்பதால் தான் அதே ஜல்லி மனோபாவம் இன்றும் ஒட்டிக்கொண்டுள்ளது...//
ஏன் இப்படி பொத்தாம்பொதுவாகப் பேசுகிறீர்கள்? பெங்களூரில் என் மைத்துனன் வீட்டுக்கு வந்தீர்கள்தானே. பிளாஸ்டிக் கப்பிலா தனியாகக் கொடுத்தார்கள்?

//அரசாங்க சொத்தாகிய அந்த கோவிலில் (மதசார்பற்ற நாடாகிய - note this point) இந்திய குடியுரிமை பெற்ற எவரும் நுழைய உரிமை உண்டு...//
ஆகமவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் கோவில்களில் மற்ற மதத்தினர் வருவது அடிப்படை உரிமையில் வராது. அந்தந்த கோவில்களுக்கு ஒருவிதி என்று உண்டு. சர்ச்சுகளுக்கும் பொருந்தும் மசூதிகளுக்கும் பொருந்தும்.

இன்னொரு கேள்வி செந்தழல் ரவிக்கு. குருவாயூரப்பனைப் பற்றி பாடியதற்காக அவர் மகனுக்கு ஞானஸ்நானம் செய்ய தடை விதித்தனர் கிறித்துவர்கள். அருள்மிகு ஆர்ச் பிஷப் அருளப்பாவே அத்தடையை ஆதரித்தே விகடனில் பேட்டி கொடுத்தார். அக்காலக் கட்டத்தில் (எழுபதுகளில்) விகடனில் படித்தவன் நான். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கிறித்துவத் திமிர் என்று கூறலாமா?

//என்னுடைய பின்னூட்டத்துக்கு பின்னர் வந்திருக்கும் டோண்டு ராகவன், செல்வன் போன்றோரின் பின்னூட்டங்களை படித்துப் பார்த்தால் பார்ப்பனீயம் என்றால் என்னவென்பது கொஞ்சம் தெளிவாகும்.//
லக்கிலுக் போன்றவர்களின் பார்ப்பன வெறுப்புத்தான் தெரிகிறது அவரது பின்னூட்டத்தில். அவரது ஐந்தாவது வழதில் அவரது ஒத்தவயதின பிராம்மணப்பையன் அவர் மேல் எச்சில் துப்பிவிட்டானாம். அதை நினைத்தே அன்றிலிருந்தே பார்ப்பனர் மேல் வெறுப்பைப் பொழியும் பெருந்தகை அவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

இந்த பூச்சாண்டி எல்லோரிடமும் செல்லுபடியாகாது:))

/அரசாங்க சொத்தாகிய அந்த கோவிலில் (மதசார்பற்ற நாடாகிய - note this point) இந்திய குடியுரிமை பெற்ற எவரும் நுழைய உரிமை உண்டு.../

அரசாங்க சொத்தாகிய பெண்கள் கலைக்கலூரியில் நுழைய இந்திய குடியுரிமை பெற்ற ஆண்களுக்கு உரிமை உண்டா என்ற பாயிண்டில் இருந்து விவாதத்தை துவக்கலாமா?

அல்லது இந்தியாவில் உள்ள எல்லா மத கோயில்களிலும், எல்லா மதத்தினரையும் விடவேண்டும் என்ற நிலையை எடுக்கிறீர்களா?அல்லது இந்துகோயில்களில் மட்டும் எல்லா மதத்தினரும் வரவேண்டும் என்கிறீர்களா என்பதையும் சொல்லுங்கள்.

ஜோ/Joe said...

செல்வன்,
இப்போது தான் முந்தைய பதிவில் உங்கள் எதிர்வினையைப் படித்தேன் .நல்லது ..இந்த விடயத்தில் உங்கள் கருத்தும் ,முன்பொரு முறை என் பதிவில் உங்கள் கருத்தும் எதிர்மறையாக இருப்பதை சுட்டிக்காட உங்கள் வரிகளையே கொடுத்திருந்தேன் .நான் இடையிலிருந்து வரிகளை உருவிக் கொடுத்ததாக நினைப்பவர்கள் என் பதிவிலே சென்று படித்துக் கொள்ளலாம் .

சுட்டிக்காட்டியதற்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வருவது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .மற்றபடி நான் கருத்து சொல்வதற்கு விரும்பவில்லை .காரணம் 'ஜோ' என்ற என் பெயர் ஒன்றே போதும் ,என் கருத்து எப்படி எடுத்துக்கொள்ளப்படும் ,முத்திரை குத்தப்படும் என்று எனக்குத் தெரியும் .

Unknown said...

நீங்கள் சுட்டி காட்டியதற்கு நான் கோபப்படவில்லை, ஜோ.இரட்ட்டை வேடம் என்று சொன்னதற்கும் அதற்கு பின்னால் வந்த லக்கி போன்ற நண்பர்கள் கும்மி அடித்ததையும் தான் கண்டித்தேன்.

உங்கள் பெய்ர் ஜோவாக இருந்தாலும், ஜெயகுமாராக இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு எந்த விமர்சனமுமில்லை. விளக்கமோ, விவாதமோ எதுவேண்டுமெனிலும நீங்களோ மற்றவர்களோ தாராளமாக விவாதிக்கலாம்.

லக்கிலுக் said...

//ஏன் இப்படி பொத்தாம்பொதுவாகப் பேசுகிறீர்கள்? பெங்களூரில் என் மைத்துனன் வீட்டுக்கு வந்தீர்கள்தானே. பிளாஸ்டிக் கப்பிலா தனியாகக் கொடுத்தார்கள்?//

டோண்டுசார்!

கருத்துக்கு எதிர்கருத்து சொல்லமுடியாமல் பதிலுக்கு Personalised ஆக தாக்குவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ?


//அவரது ஐந்தாவது வழதில் அவரது ஒத்தவயதின பிராம்மணப்பையன் அவர் மேல் எச்சில் துப்பிவிட்டானாம். அதை நினைத்தே அன்றிலிருந்தே பார்ப்பனர் மேல் வெறுப்பைப் பொழியும் பெருந்தகை அவர்.//

டோண்டு பெருந்தகையே!

நேரம் கிடைத்தால் என்னுடைய குறிப்பிட்ட அந்த பதிவை படித்து ஒழுங்காக புரிந்துகொள்ளப் பாருங்கள் :-)))))

லக்கிலுக் said...

நண்பர் செல்வனின் கமெண்டு அவராலேயே டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவு கேவலமாகவா இருந்தது அந்த கமெண்டு? :-))))))

Anonymous said...

//அரசாங்க சொத்தாகிய பெண்கள் கலைக்கலூரியில் நுழைய இந்திய குடியுரிமை பெற்ற ஆண்களுக்கு உரிமை உண்டா என்ற பாயிண்டில் இருந்து விவாதத்தை துவக்கலாமா? //

அப்படி ஒரு விவாதத்தை பைத்தியகாரன் தான் துவக்க முடியும். எனவே நீங்களே துவக்கிவிடுங்கள்.

Unknown said...

கமெண்டு டெலீட் செய்யப்பட்டால் அது கேவலமாகத்தான் இருந்திருக்கும் என்றால் எத்தனை வலைபதிவர்கள் தேறுவார்கள் லக்கி?

Unknown said...

"அரசாங்க சொத்தாகிய பெண்கள் கலைக்கலூரியில் நுழைய இந்திய குடியுரிமை பெற்ற ஆண்களுக்கு உரிமை உண்டு"

என்பது பைத்தியகாரத்தனமான வாதம் என்றால்

"அரசாங்க சொத்தாகிய அந்த கோவிலில் (மதசார்பற்ற நாடாகிய - note this point) இந்திய குடியுரிமை பெற்ற எவரும் நுழைய உரிமை உண்டு"

என்பதும் பைத்தியகாரத்தனம்தான்.

உதாரணம் மூலம் அதை விளக்க வேண்டியதானது.

புரிந்துகொண்டதற்கு நன்றி

Anonymous said...

//கமெண்டு டெலீட் செய்யப்பட்டால் அது கேவலமாகத்தான் இருந்திருக்கும் என்றால் எத்தனை வலைபதிவர்கள் தேறுவார்கள் லக்கி?//

செல்வன்! ஒரு தம் அடித்துவிட்டு வரவும். நீங்கள் சொல்வது முதலில் உங்களுக்கே புரியுமா தெரியவில்லை. மேற்கண்ட வாசகங்கள் தமிழ் என்று தெரிகிறது. ஆனாலும் பொருள்தான் புரியவில்லை.

Anonymous said...

டாலர் நோட்டு, ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் வித்தியாசம் இந்துவுக்கும், கிறிஸ்தவனுக்கும் உண்டுன்னு நம்பறியா? இன்னுமாய்யா கற்காலத்துலே வாழறீங்க!

Unknown said...

தமது கமெண்ட்டை டெலீட் செய்யாத வலைபதிவர்கள் என்று எத்தனை பேர் தேறுவார்கள் என்று கேட்டிருந்தேன்.

Anonymous said...

//தமது கமெண்ட்டை டெலீட் செய்யாத வலைபதிவர்கள் என்று எத்தனை பேர் தேறுவார்கள் என்று கேட்டிருந்தேன்.//

நான் மூன்று வருடங்களாக அனானியாக தான் கமெண்டு போடுகிறேன். என் கமெண்டு எதையும் நான் இதுவரை டெலிட் செய்ததில்லை. டெலிட் செய்யவும் முடிந்ததில்லை. அனானிகள் எங்கேயும் அனாதைகள் தான்.

Anonymous said...

இன்னிக்கு பவுர்ணமியோ, அமாவாசையோ இல்லையே? எதுக்கு டாலர் தலைவிரிச்சி ஆடுது?

Anonymous said...

கைப்புள்ள டாலர் வசமா மாட்டிக்கிச்சா?

Unknown said...

நான் என்னத்த சொல்றது சொல்லப் போனா நான் தான் விடாது கருப்பு நாந்தான் போலி டோண்டு, நாந்தான் ஆதிசேஷன்னு ஆரம்பிச்சு மறுபடியும்
கண்ட வெள்ளைப் பூனூல் பூண்டுகளுக்கும்
சூட்டக் கிளப்ப எனக்கு விருப்பமில்லை மேலும் என் பதிவில் வேண்டிய மட்டும் இடம் இருப்பதால் ஆரியமாயைக்கும், இந்து பார்ப்பன எதிர்ப்புக்கும் எதிராய் என் கருத்தை அங்கேயே சொல்லி அடிவருடிகள் என்ற பட்டம் வாங்க தயாராக இருப்பதாலும் இப்போதைக்கு அப்பீட்டு ராசா :)

Unknown said...

நான் மூன்று வருடங்களாக அனானியாக தான் கமெண்டு போடுகிறேன். என் கமெண்டு எதையும் நான் இதுவரை டெலிட் செய்ததில்லை. டெலிட் செய்யவும் முடிந்ததில்லை. அனானிகள் எங்கேயும் அனாதைகள் தான்.

-ஹா-ஹாஆஆஆஆஆஅ

Unknown said...

இந்துக்கள் கோவில் என்பது இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டிய இடம் என்றால் ஒங்க சாமிய எல்லாம் கொண்டுபோய் வீட்ல இருக்க நிலவறையில பொதைக்கவேண்டீதுதானேப்பா? ஏன் ஊருக்கு ந்டுவால வச்சு அசிங்கம் பன்னனும்? அப்றம் கைபட்டா தீட்டு கால் பட்டா தீட்டுன்னு கதறனும்?

கோயில் உண்டியக்குள்ள எவன் வேணா காசு போடலாம் ஆனா கருவரைக்கு போறதுக்கு பூனூல் போட்டிருக்கனும் நல்ல நாயம்டாப்போய்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

மேலே இருக்கும் கமெண்டை நானே போட்டு டெலிட் பண்ணிட்டேன் அவ்ளோ கேவலமா இருந்ததுப்பா

Anonymous said...

//உண்மையான பக்தியுடன் ஒருவன் உள்ள போணும்னு நினைப்பதை அனுமதிக்கலாமே சார்?//

எது உண்மையான பக்தி எது உண்மையில்லாத பக்தி என்பதற்கு ஏது அளவுகோல். மேலும் இங்கே கோவிலுக்குள் வரக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆகவே இந்த வாதம் சரியில்லை. தினமும் ஆயிரக்கணக்கான பேர் வந்து போகும் இடத்தில் இத்தகைய checks பண்ணுவது சாத்தியமும் இல்லை. பொது வாழ்வில் இருப்போர் எங்கு போனாலும் தங்களை மறைத்துக் கொள்ள இயலாது. தங்களின் புகழின் விலையை அவர்கள் கொடுத்தே ஆகவேண்டும். இதே வயலார் ரவி இல்லாமல் அவர் மகன் நூற்றோடு ஒன்றாக உள்ளே வந்து சென்றிருந்தால் இந்த பிரச்சனையே கிளம்பியிருக்காது. கிருஷ்ணா சொல்லியிருப்பது போல் இதில் யார் மேலும் தவறில்லை. இருவர் செய்ததும் சரியே இல்லை தவறே.

Anonymous said...

இன்னும் யாருக்கும் அந்த கோயில்கள் தனியாருடையாதா என்று தெரியவில்லை. எல்லோரும் அடக்கிவாசிப்பதை பார்த்தால் அது தனியாருடையது என்றே தோன்றுகிறது. தனியாரிடத்தில் நுழைவது சொந்தகாரன்/காரி அனுமதி பொருத்தே அடங்கும்.

சர்வேஷா உன் பெட் ரூமில் நுழைய எல்லாருக்கும் அனுமதி கொடுப்பியா........ என்னாது அனுமதி கிடையாதா, அனுமதி கொடுத்தா என்ன உன் வீடு இடிஞ்சா போயிரும்.

SurveySan said...

selvan,

//எதிர்கருத்து சொல்கிறவன் எல்லாம் பார்ப்பனன், உயர்சாதி மனப்பான்மை கொண்டவன் என்று எழுதியிருக்கிறீர்கள். பிறகு இந்த தலைப்பில் என்ன விவாதம் சாத்தியமாகும் என்பதுதான் புரியவில்லை. //

I never said that. I just said, who ever is differentiating human beings with a 'uyar jaadhi' mentality is a brahmin.

ஓகை said...

//2. மனித இனப்பெருக்கத்தின் முதல் படியும், தாய்மையின் முக்கிய தகுதியுமான மாத விடாய்க் காலம் என்பதற்காக மட்டுமே, இந்துக் கோயில்கள் இந்துப் பெண்களை இன்னமும் உள்ளே வராதேங்குதே, இதையும் உங்க சர்வே கேள்வி கேட்க வேண்டாமா?//

இது பற்றி பல விவாதங்கள் நிகழ்ந்துவிட்டன. இருபது ஆண்டுகளுக்கு முன்பும் கூட இதை எதிர்கொள்ள சாதனங்களும் வழிமுறைகளும் இல்லை. இன்றைய இளைஞிகளுக்கு இது தொடர்பான கட்டுப்பாடுகள் மீமிகையாகத் தோன்றலாம். ஆனால் இவர்களின் தாய்மார்கள் நிலை வேறு. அந்த தாய்மார்களின் தாய்மார்களுக்கு முற்றிலுமாக வசதிகளும் முறைமைகளும் இருந்திருக்க வில்லை. அதற்குமுன் வாழ்ந்த அத்தனை பெண்களுக்கும் அப்படித்தான். இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குப் பின் இது எந்தவிதத்திலும் பிரச்சனையயக இருக்கப்போவதில்லை.

இப்போதும் பெண்கள் அவர்களாக அறிவித்து உள்ளே சென்றாலொழிய அவர்களை யாரும் தடுக்கப்போவதில்லை.

//அதே மதத்தைச் சேர்ந்த, சரிபாதி மக்களையே உள்ள விடாத கோயில்கள் மாற்று மதத்தினரை எங்கிருந்து விடப் போறாங்க! அடிப் போங்கப்பா!//

பல காரணங்களுக்காக மாதம் மூன்று நாட்கள் மட்டுமே இந்த கட்டுப்பாடுகளுடன் இருக்கும் பெண்களை சரிபாதி மக்கள் என்று கணக்கிடுவது பச்சையான கருத்து ஊழல். இதிலும் சிறுமிகளும் வயதான பெண்களும் எப்படித்தான் பெண்கள் கணக்கில் வராமல் போனார்களோ!

Anonymous said...

//லக்கிலுக் போன்றவர்களின் பார்ப்பன வெறுப்புத்தான் தெரிகிறது அவரது பின்னூட்டத்தில். அவரது ஐந்தாவது வழதில் அவரது ஒத்தவயதின பிராம்மணப்பையன் அவர் மேல் எச்சில் துப்பிவிட்டானாம். அதை நினைத்தே அன்றிலிருந்தே பார்ப்பனர் மேல் வெறுப்பைப் பொழியும் பெருந்தகை அவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//

தலைவா, நீங்கள் இன்னும் அந்த கட்டுகதையை நம்பிகொண்டிருக்கிறீர்களா?
அவர் சொன்ன மாதிறி ஒரு சங்கரா பள்ளி மடிப்பாக்கத்தில் இதுவரைக்கும் கிடையாது.
'நீங்கள் அப்படி ஒர் பள்ளி உள்ளதா?' என்று அன்றே கேள்வி எழுப்பினீர்கள் அதற்கு பூசி மொழிகிய ஒரு பசையடித்த பதிலை சொல்லி மழுப்பி தப்பித்துவிட்டனர். பள்ளி இருந்தால்தானே எச்சி துப்ப முடியும், பள்ளியும் கிடையாது எவனும் எச்சி துப்பவும் இல்லை. அவர் சொன்னது எல்லாம் சுத்த பொய். அவர் இப்படி கதைத்தால் அவர் மீது பரிதாபம், பாசம் மற்ற பதிவர்களிடலிருந்து கிடைக்கும் என்பதாலேயே இப்படி பொய் சொல்லியிருக்கிறார் பாவம் அவரை மன்னித்துவிடலாம்.

SurveySan said...

Mr. கேடி,

//கேடிஸ்வரன் said...
இன்னும் யாருக்கும் அந்த கோயில்கள் தனியாருடையாதா என்று தெரியவில்லை. எல்லோரும் அடக்கிவாசிப்பதை பார்த்தால் அது தனியாருடையது என்றே தோன்றுகிறது. தனியாரிடத்தில் நுழைவது சொந்தகாரன்/காரி அனுமதி பொருத்தே அடங்கும்.
சர்வேஷா உன் பெட் ரூமில் நுழைய எல்லாருக்கும் அனுமதி கொடுப்பியா........ என்னாது அனுமதி கிடையாதா, அனுமதி கொடுத்தா என்ன உன் வீடு இடிஞ்சா போயிரும்.
//

என்னால் முடிந்திருந்தால் உங்களை என் வலைப்பதிவுக்களேயே கூட அனுமதிக்கமாட்டேன், உங்கள் என் வீட்டுக்குள்ள வேர விடுவேனா?

தனியாருடையதாகவே இருந்தாலும், ஒருவனின் சாதி/மதத்தை காரணம் காட்டி, உள்ளே அனுமதிக்கலன்னா, அதுதான்யா தீண்டாமை.

இது ஏன் புரியமாட்டேங்குது?

நண்பர்காள், யாரையும் ஏளனம் செய்யாமல், கருத்துப் பரிமாற்றத்தைத் தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏதாவது அனானி கமெண்டு டெலீட் பண்ணனும்னு யாராவது, விண்ணப்பம் கொடுத்தீங்கன்னா தூக்கிடறேன். கேடீஸ்வரண்து, விட்டு வைக்கிறேன். கோயிலுக்குள் நுழைவதும், பெட்ரூமுக்குள் நுழைவது, ஒண்ணுன்னு நெனைக்கற ஆள என்ன பண்றது?

SurveySan said...

அனானி,

////எது உண்மையான பக்தி எது உண்மையில்லாத பக்தி என்பதற்கு ஏது அளவுகோல். மேலும் இங்கே கோவிலுக்குள் வரக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆகவே இந்த வாதம் சரியில்லை. தினமும் ஆயிரக்கணக்கான பேர் வந்து போகும் இடத்தில் இத்தகைய checks பண்ணுவது சாத்தியமும் இல்லை. பொது வாழ்வில் இருப்போர் எங்கு போனாலும் தங்களை மறைத்துக் கொள்ள இயலாது. //////

What? திருடன் மாதிரி பதுங்கி கோவிலுக்குள்ள வர எப்படிங்க மனசு வரும்? என்ன அவசியம் அதுக்கு?
யார ஏமாத்த இப்படி பதுங்கி வரணும்?குரு.அப்பனயா? இல்ல மத குருக்களையா?
உண்மையில் பக்தி உள்ளவன், ஒரு மண்ணாங்கட்டிக்கும் பயப்படாம உள்ள வர வழி பண்ணனும்.

இந்த கோட்பாடுகள், எதற்க்காக போடப்பட்டன என்பதர்க்கு இன்னும் சரியான விளக்கங்கள் எனக்கு யாரும் சொல்லவில்லை.

Anonymous said...

//என்னால் முடிந்திருந்தால் உங்களை என் வலைப்பதிவுக்களேயே கூட அனுமதிக்கமாட்டேன், உங்கள் என் வீட்டுக்குள்ள வேர விடுவேனா?//

அது, அப்படி போடு அதான் தனிமினித சொத்தின் அசைக்கமுடியாத உண்மை. நீங்கள் நினைத்தாலே உள்ளே விட முடியும்.
நீங்கள் என்னை உங்கள் வீட்டுக்குள் விடாமல் இருப்பத்ற்கு தீண்டாமை என்ற காரணத்தை சொல்லலாமா?. அப்படி சொன்னா ரொம்ப ஓவர் தான.

//தனியாருடையதாகவே இருந்தாலும், ஒருவனின் சாதி/மதத்தை காரணம் காட்டி, உள்ளே அனுமதிக்கலன்னா, அதுதான்யா தீண்டாமை.//

நீங்கள் சாதி மற்றும் மதத்தை ஒன்றாக பார்க்க வேண்டாம். என்னை பொருத்தவரை
சாதியை வைத்து தடுப்பது ஒரு கேவலமான செயல்.
மதத்தை வைத்து மாற்று மதத்தின் கோயிலுக்கு அனுமதி மறுப்பது அந்த மதத்தினரின் விருப்பம்.

//கோயிலுக்குள் நுழைவதும், பெட்ரூமுக்குள் நுழைவது, ஒண்ணுன்னு நெனைக்கற ஆள என்ன பண்றது?//

கோபிகக் வேண்டாம் சர்வேஷா, உங்களை புன்ப்டுத்த வேண்டும் என்று அதை கூறவில்லை. தனியார் சொத்தின புனிதத்தை உணர்த்த்வே அப்படி கூறினேன்.
'தனியாருடைய சொத்துக்கும் பொது சொத்துக்கும் வித்தியாசம் தெரியாதவங்கள என்ன பண்றது. என்று சொல்லிட்டு போயிருக்கலாம். இருந்தாலும், பெட் ரூமா இருந்தா என்ன கக்கூஸா இருந்தா என்ன தனியார் சொத்து அவனுடையதுதான், அதன்மேல் மற்ற யாருக்கும் உரிமை கிடையாது.
இதுல காமேடி விஷியம் என்றால் பல பொது சொத்துகளில் உங்களால் சுலபமாக் உள்ளே நுழைய முடியாது.

இதுல என்ன்னோட கடைசி கருத்து.
"நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" . உன் மனதில் இருக்கும் இறைவனை தேடு கோயிலை தேடி அலையாதே, ஏமாறாதே.

SurveySan said...

கேடீ,

////அது, அப்படி போடு அதான் தனிமினித சொத்தின் அசைக்கமுடியாத உண்மை. நீங்கள் நினைத்தாலே உள்ளே விட முடியும்.
நீங்கள் என்னை உங்கள் வீட்டுக்குள் விடாமல் இருப்பத்ற்கு தீண்டாமை என்ற காரணத்தை சொல்லலாமா?. அப்படி சொன்னா ரொம்ப ஓவர் தான.
////

எதையோ முழங்காலோடு முடிச்சு போடுவது என்று சொல்லுவார்களே அப்படி இருக்கிறது உங்கள் வாதம்.

யோசிச்சு பாருங்க? does it make any sense? apples to apples பாக்கணும், apples to oranges பாத்தா என்ன அர்த்தம்?

SurveySan said...

தனி மனித சொத்தும், கோயில்களும் ஒன்றாகாது.

ஒரு மதத்தாரின் சொத்து, அடுத்த மதக்காரன உள்ளே விடாதது நியாயம்னு வச்சுக்கிட்டா,
அப்பரம், அடுத்த மாநிலத்தின் (தேசியமயமாக்கப்படாத) நதிநீர் எனக்கும் வேண்டும்னு கேட்ப்பதும் நியாயம் இல்லியோ?

தனக்கே தனக்குன்னு உரிமை கொண்டாடி, பிரிச்சு வச்சுக்கிட்டா, ஊர் எங்க இருந்து உருப்படும்.

Anonymous said...

//apples to apples பாக்கணும், apples to oranges பாத்தா என்ன அர்த்தம்?//

மன்னிக்கவும் சர்வேஷா, நீங்கதான் ஜாதிக்கும்-மாற்று மதத்துக்கும் முடிச்சி போட்டு ஆப்பிள்-கமலா பழம் சம்மந்தம் காட்டினீர்.

//தனி மனித சொத்தும், கோயில்களும் ஒன்றாகாது.//
என்ன கொடுமை சார் இது. நான் பிரைவேட்டா ஒரு கோயில் கட்ட கூடாதா.

//அடுத்த மாநிலத்தின் (தேசியமயமாக்கப்படாத) நதிநீர் எனக்கும் வேண்டும்னு கேட்ப்பதும் நியாயம் இல்லியோ?//

சர்வேஷா, தேசியமயமாக்கம் செய்தால் மட்டுமே தண்னீர் இரு மாநிலங்களுக்கு சொந்தம் என்று ஆகாது. நீங்கள் சொத்துரிமை பற்றி நிறைய படிக்க வேண்டும்.
ஒரு மாநிலம் தனக்கு சம்மந்தம் இல்லாத நதி நீரை கேட்க முடியாது. அந்த மாநிலத்துக்குள் ஓடும் நதி நீரில் அம்மாநிலத்துக்கு உரிமை உண்டு. உதாரண்த்துக்கு ஒரு நதி 3 மாநிலங்கள் வழியாக ஓடினால் அந்த 3 மாநிலங்களுக்கு அந்த நதியின்/நீரின் மீது சம உரிமை உள்ளது.

- "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்".

Anonymous said...

//அல்லது இந்தியாவில் உள்ள எல்லா மத கோயில்களிலும், எல்லா மதத்தினரையும் விடவேண்டும் என்ற நிலையை எடுக்கிறீர்களா?அல்லது இந்துகோயில்களில் மட்டும் எல்லா மதத்தினரும் வரவேண்டும் என்கிறீர்களா என்பதையும் சொல்லுங்கள்.//

செல்வன் சார், நீங்க வேர. நீங்க இந்து தான? உங்க மதத்தை முதல்ல கழுவுங்க. முஸ்லிமையும் கிறிஸ்துவனையும் பிரகு கேக்கலாம், நான் என் மதத்தைக் கழுவறேன் நீ ஏண்டா கழுவ மாட்டேங்கரேன்னு கேளுங்க. அது கிடையாது, இந்துக் கோயிலுக்குள்ள பிற மதத்தவனை எவனையும் விடக்கூடாதுன்னு தான நீங்களும் சொல்ரீங்க? அப்புரம் என்ன எல்லா மதத்தைப் பத்தியும் ஒரு ஜல்லி? இல்லை, சர்வேசனோட பழைய பதிவுல சொன்ன மாதிரி, கிறிச்துவனும் முஸ்லிமும் அப்படி சர்ச்சையும் மசூதியையும் தொறந்து விட்டாத்தான் உங்களுக்கும் கோயிலை தொறந்து வுடத் தோணுமா? சுயபுத்தின்னு ஒண்ணு கிடையாதா நம்மளுக்கு அப்ப? எதுக்கு எதுக்கெடுத்தாலும் இப்படி சுத்தி வளைக்கிறீங்க? அதான் போன பதிவுலயெ கேட்டம்ல? முஸ்லிமும் கிறிஸ்துவனும் சர்ச்சையும் மசூதியையும் தொறந்து விட்டாத்தான் நாங்களும் கோயிலைத் தொறந்து விடமுடியும், அதுவரைக்கும் பிற மதத்தினர் வெளியே இருக்கணூம்னா அதை தெளிவா சொல்லுங்க. இல்லை மாலிக் காபூர் மாதிரி வந்து சிலையைக் குதறிப் போட்டுருவானுகன்னா அதையும் சொல்லுங்க. அப்படியே கேடிஸ்வரன் நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளி ருக்கையில் அப்படிங்கிறாரு, அவருக்கும் சொல்லிடுங்க, சிலையும் முக்கியமப்பா என்ன இப்படி அர்த்தமில்லாம பேசரே அப்படின்னு. பிர மதத்தவன் என்னை அவன் கோயிலுக்குள்ள விடாத மாதிரி நானும் அவனை என் கோயிலுக்குள்ள விடமாட்டேன்னு தெளிவா சொல்லிட்டு, நம்ம மதமும் அதே குட்டையில ஊறின மட்டைதான்னு ஒத்துக்கோங்க, உலக தருமம், முஸ்லிமும் இந்து கிறிஸ்தவனும் இந்து பவுத்தனும் இந்துன்னு ஜல்லி அடிக்காதீங்க.

//அரசாங்க சொத்தாகிய பெண்கள் கலைக்கலூரியில் நுழைய இந்திய குடியுரிமை பெற்ற ஆண்களுக்கு உரிமை உண்டா என்ற பாயிண்டில் இருந்து விவாதத்தை துவக்கலாமா?//

ஏன் செல்வன் சார், பெண்கள் கல்லூரின்னா பெண்களுக்கு மட்டும்னு சொல்லித்தான தொடங்கறாங்க? ரைட்டு. அப்ப இந்துக் கோயில் இந்துக்களுக்கு மட்டும்னு வாதம் பண்ரீங்களா? பிறகு என்னத்தை முஸ்லிமும் இந்து, கிறிஸ்துவனும் இந்து, நீயும் கடவுள் நானும் கடவுள்னு பிளாட்பாரத்துல பைரேட்டட் விசிடி விக்கிரவன் மாதிரி டூப்ளீகேட் ஆன்மீக ஜல்லி? இந்துமதம் சகலத்தையும் ஒத்துக்குது, சார்வாகத்தையும் ஒத்துக்குதுன்னா பெருந்தன்மையா ஏசுவையும் ஒத்துக்குறதுக்கு என்ன? பிள்ளையார் சிலை பக்கத்தில சின்னதா ஏசுவுக்கும் ஒரு சிலை வச்சுர்ரதுதான? இல்லை இதுக்கும் அடுத்து ஒரு ரிவர்ஸ் ஜல்லி அடிப்பிங்களே கான்செப்ட் லெவல்ல முஸ்லிமும் கிரிஸ்துவனும் இந்து, ஆனா கரீம்பாய்னு பேர் இருந்தா கோயிலுக்குள்ள வரக்கூடாது அப்படின்னு? ஒரு பேனா கதை சொல்லுவாங்களே, நிப்பு செஞ்சவன் ஜப்பான்காரன், வெளிய உறை செஞ்சவன் பிரிட்டன்காரன், மாட்டிக்கிர க்ளிப்பு செஞ்சவன் அமெரிக்காக்காரன், கிளிப்பு மேல மேட் இன் இந்தியான்னு போட்டுக்கிட்டவன் மட்டும் இந்தியாக்காரன் அப்படின்னு. அந்த மாதிரி என்னத்துக்கு போட்டு இந்துமதத்தை இப்படி வெந்தும் வேகாத மாதிரி அவிக்கிறீங்க? பாவமாத் தெரியல? இந்தியா அப்படின்னு ஒரு பேச்சுக்கு சொன்னது சார். வேர எந்த நாட்ட வேணாலும் போட்டுக்கோங்க. அல்லாவைத் தொழுற கரீம்பாய் முஸ்லிம் அப்படின்னா இந்துக் கோயிலுக்குள்ள வரக்கூடாது, நம்பிக்கை வேற அப்படின்னா சரி, நேர்மையா ரூல்சை சொல்லிப்புட்டாரு அப்படிங்கலாம். அதுவும் கிடையாது. கான்செப்ட் லெவல்ல கரீம்பாயும் இந்துவாம், ஆனா அவரு கோயிலுக்குள்ள வர்ரது மட்டும் செல்வன் லாஜிக் படி முடியாதாம். இதைத்தான் என்ன டபுள் டாக் அப்படிங்கிறது, கேட்டா பதில் சொல்லாம பெண்கள் கல்லூரி பெண்கள் டாய்லெட் அப்படிங்கிறீங்க. உங்க லாஜிக் படியே, ஏனுங்க ஆப்டரால் ஒரு நாலு குட்டிச்சுவத்துக்கு நடுவில இருக்கிர கல்லூரியும் நம்ம மெகா சைசு ஆன்மீக கேந்திரமும்ம் ஒண்ணாங்க? ஆன்மீக கேந்திரத்துக்குல்ல இருந்து கான்செப்ட் அப்படியே பொங்கி வழியிதுங்களே, இதையா கல்லூரியோட ஒப்பிடரீங்க? மடைப்பள்ளி புளியோதரையும் கல்லூரி மெஸ் புளியோதரையும் ஒண்ணாகுமாங்கன்னு கிலோ கிலோவா பின்னூட்டத்தை கூடையில போட்டா நாங்க அனுப்புரோம்? சொல்ர கருத்தை நேரடியாச் சொல்ரதையும், இடத்துக்கேத்தமாதிரி ட்யூனை மாத்தாமலும் இருக்கலாமுல்லங்க அப்படின்னுதான கேக்கரோம்?

//எதிர்கருத்து சொல்கிறவன் எல்லாம் பார்ப்பனன், உயர்சாதி மனப்பான்மை கொண்டவன் என்று எழுதியிருக்கிறீர்கள். பிறகு இந்த தலைப்பில் என்ன விவாதம் சாத்தியமாகும் என்பதுதான் புரியவில்லை.//

இதை நீங்கதான் சொல்ரீங்க, சர்வேசனோட போன பதிவுல

//இந்துமதத்தை அறியவேண்டுய்மென்று நிஜமாகவே ஆர்வம் இருந்தால் விளக்கம் தரலாம்.ஆனால் அரசியல் செய்வது தான் நோக்கம் என்றால் மேலே சொல்ல எதுவமில்லை.//

அப்படின்னும் சொல்ரீங்க. யானுங்? உங்ளுக்கு மட்டும்தான் இந்து மதத்து மேல அக்கரை இருக்குங்களா? எதிர்கருத்து சொல்ரவர் நீங்களா இருந்துட்டா முத்திரை குத்துனாங்கண்ணு கம்ப்ளெயின் பண்ணுரீங்க, ஆனா உங்களுக்கு எதிர்கருத்து சொல்ரவனை மட்டும் ஏதோ நீ ஒண்டுந்தெரியாத ஒலகநாதன், இங்க சும்மா பாலிடிக்ஸ் பண்ணதுக்கு வந்துக்கிர மாதிரி நீங்க அட்டக் பட்டக் டிமிக்கடிக்கிர டோலு பையா டுப்சாங்கிர ரேஞ்சுல சீலடிக்கிரது மட்டும் தப்பு இல்லிங்ளா? சொன்னது எதுவும் காதுல ஏராத அளவுக்கு இங்க இருக்கிரவன் காதுலல்லாம் என்ன ஈயமா காச்சி ஊத்தியிருக்கு? இல்லை நாங்க சொல்றது எதுவும் காதுல ஏறாதமாதிரி உங்களுக்குத்தான் பிரச்னையா? ஒருதடவை நல்லா சோதிச்சுப் பாருங்க. கேடிஸ்வரன் டாப் டக்கரா விளக்கியிருக்காரு பாருங்க

//உதாரண்த்துக்கு ஒரு நதி 3 மாநிலங்கள் வழியாக ஓடினால் அந்த 3 மாநிலங்களுக்கு அந்த நதியின்/நீரின் மீது சம உரிமை உள்ளது.//

இதைத்தான சொல்ரீங்க செல்வன் சார், இந்து தருமம் அப்படிங்கிறது ஒரு நதி மாதிரி, இது கிரிச்துவம், இஸ்லாம், புத்தமதம், ஜொராஷ்டிர மதம் அனைத்துக்குள்ளும் பூந்து ஓடுது அப்படின்னு, இல்லை, இதெல்லாம் சேருர கடல் அப்படின்னு - பிரகு அவங்களுக்கு இந்த கடல் தண்ணி மேல உரிமை இல்லயா சார்? இப்படி சொன்னா எப்படி? கொஞ்சம் பார்த்து தயவு பண்ணூங்க சார்.

சர்வேசன் தன் பெட்ரூமுக்குள்ள அடுத்தவனை விடுவாரான்னு யாரோ கேட்டுருக்காங்க. நீங்கதான் செல்வன் சார் எதோ இந்துமதம் யுனிவர்சல் பேமிலிங்கிற மாதிரி சொல்ரீங்களே, ஒரே கூட்டுக்குடும்பத்துக்குள்ள இருந்துக்கலாமே சார் (அப்ப ஒரு லாஜிக்கை மருபடி வச்சிருவீங்களே, கூட்டுக்க்குடும்பமா இருந்தாலும் சித்தி சித்தப்பா ரூமுக்குள்ள ரெண்டுவிட்ட நாலாந் தம்பியோட மூணுவிட்ட அக்கா போண்ணு போகமுடியாது அப்படின்னு சில ரூல்ஸ் இருக்கு, பரம்பரைப்படி ரூல்ஸ் இருக்குன்னா அதுல எதாவது விசயம் இருக்கும் அப்படின்னு எலட்ரிக் போஸ்டுல கட்டின ஆடு சுத்தி சுத்தி வர்ர மாதிரி, பொறவு நாமளும் ஒரு ரெண்டு கிலோ பின்னூட்டம் அனுப்பவேண்டியிருக்க்கும். ஸ்ஸ்ப்பா கண்ணக் கட்டுதே).

dondu(#11168674346665545885) said...

//இல்லை மாலிக் காபூர் மாதிரி வந்து சிலையைக் குதறிப் போட்டுருவானுகன்னா அதையும் சொல்லுங்க.//
அந்த பயம் கண்டிப்பா இருக்கு. ஏன்னாக்க பிறமதத்தவன் உள்ள புகுந்து இந்து கோவிகளை சீரழிச்சது இன்னும் நெனப்புல இருக்கு. அதையும் இப்ப நான் சொல்லறேன், திருப்திதானே? அதிலும் ரொம்ப இன்ஸிஸ்ட் பண்ணறதைப் பாத்தாக்க நிஜமாகவே சந்தேகம் வருது.

//பிற மதத்தவன் என்னை அவன் கோயிலுக்குள்ள விடாத மாதிரி நானும் அவனை என் கோயிலுக்குள்ள விடமாட்டேன்னு தெளிவா சொல்லிட்டு, நம்ம மதமும் அதே குட்டையில ஊறின மட்டைதான்னு ஒத்துக்கோங்க, உலக தருமம், முஸ்லிமும் இந்து கிறிஸ்தவனும் இந்து பவுத்தனும் இந்துன்னு ஜல்லி அடிக்காதீங்க.//
அப்படீன்னா ஒண்ணு செய்யுங்க. இந்து மதத்துல ஜாதிக்கொடுமைன்னுதானே கன்வர்ட் செய்ய வைக்கிறீங்க. அப்புறம் கன்வர்டட் கிறித்துவங்களிலேயும் சாதி இருக்கு அதனாலே அங்க வந்தாலும் ஜாதிக்கேத்த இட ஒதுக்கீடு ஏன் கேக்கறீங்க? முதல்லே கிறுத்துவங்களை சொல்லச் சொல்லுங்க அவங்க மதத்திலேயும் வன்கொடுமை இருக்குன்னு. அத்தச் செய்யாம ஜல்லி அடிக்கறது யாராம்? இன்னொன்னு, எப்ப நீங்க இந்து மதக்கோவிலுக்குள்ளே மத்த மதத்துக்காரனை விடணும்னு ஆரம்பிக்கிறீங்களோ, அதை எல்லா மதத்துக்கும் பொதுவாக்கறதுதான் நல்லது. இந்துன்னா இளிச்சவாயனா உங்களுக்கு?

//செல்வன் சார், நீங்க வேர. நீங்க இந்து தான? உங்க மதத்தை முதல்ல கழுவுங்க. முஸ்லிமையும் கிறிஸ்துவனையும் பிரகு கேக்கலாம், நான் என் மதத்தைக் கழுவறேன் நீ ஏண்டா கழுவ மாட்டேங்கரேன்னு கேளுங்க. அது கிடையாது, இந்துக் கோயிலுக்குள்ள பிற மதத்தவனை எவனையும் விடக்கூடாதுன்னு தான நீங்களும் சொல்ரீங்க?//
நீங்க என்ன நாட்டாமை இங்கே? முதல்லே முகத்தை மூடிண்டு பேசற உங்களுக்கு இதெல்லாம் சொல்ல என்ன யோக்கியதை இருக்கு? இருந்தாலும் பதில் சொல்லறேன்.
நாம எல்லாம் இந்தியால்லத்தானே இருக்கோம்? சர்ச்சுகளும் மசூதிங்களும் கூட இங்க இருக்குதானே. நீங்க மொதல்ல பின்னூட்டம் இப்படி போடுங்க, அதாவது எல்லா மதத்து கோவில்லேயும் மற்ற மதத்தவங்களை விடணும்னு. அது எழுதினா நியாயம். அத்த விட்டுவிட்டு இந்துவுக்கு மட்டும் என்ன உபதேசம்? நீங்க இப்படி எழுதினாக்கா நாங்க அப்படித்தான் கேட்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//அப்புறம் கன்வர்டட் கிறித்துவங்களிலேயும் சாதி இருக்கு அதனாலே அங்க வந்தாலும் ஜாதிக்கேத்த இட ஒதுக்கீடு ஏன் கேக்கறீங்க? முதல்லே கிறுத்துவங்களை சொல்லச் சொல்லுங்க அவங்க மதத்திலேயும் வன்கொடுமை இருக்குன்னு. அத்தச் செய்யாம ஜல்லி அடிக்கறது யாராம்?//

பணக்கார கிறிஸ்துவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் வேலைகாரர் கிறிஸ்துவர்களை தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்குகின்றனர் என்று எழுத்தாளர் அருந்ததி ராய் சொல்லியிருக்கிறார்.

Anonymous said...

//இன்னொன்னு, எப்ப நீங்க இந்து மதக்கோவிலுக்குள்ளே மத்த மதத்துக்காரனை விடணும்னு ஆரம்பிக்கிறீங்களோ, அதை எல்லா மதத்துக்கும் பொதுவாக்கறதுதான் நல்லது. இந்துன்னா இளிச்சவாயனா உங்களுக்கு?//

அசலா இந்துமதம் மேல அக்கரைன்னா, அரவிந்தன் நீலகண்டன் (என்னதான் இந்துத்துவ வாதியா இருந்தாலும்) சொன்ன மாதிரி, ஜேசுதாசை தலையில தூக்கி கோயிலுக்குள்ள கொண்டுபோகணும்னு சொல்லத் தோனும். டோண்டு ராகவனுக்கு அதெல்லாம் இருக்கிர மாதிரி தெரியலை, மித்த பின்னூட்டத்தையெல்லாம் படிச்சுட்டு வந்து என்ன ஏது கேக்கராங்கன்னு புரிஞ்சிக்கர அளவு பொருமையும் இல்லை. கடைசியா சொன்னதை மட்டும் அரைகுரையாப் புரிஞ்சுட்டு டபடபன்னு ரெண்டு பாயிண்ட் தட்டி வழக்கம்போல குட்டையக் குழப்பரதுலதான் முடியும். இந்துவுக்கு மட்டுமா உபதேசம் பண்ணியிருக்கு? தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமுல்ல? போய், செல்வன் சாரோட ரெட்டை டயலாகைத்தான் குத்திக்காட்டியிருக்குன்னு புரிஞ்சுட்டு வாங்க. இங்க எவனும் பொழுதுபோகாம இந்துமதத்தையோ எந்த மதத்தையோ குத்தலை. ஐயன்காளியும் அரவிந்தன் நீலகண்டனும் உங்களுக்கு சுளுக்கு எடுத்தும் இன்னும் தெரியலை? உங்களை மாதிரி ஆளுக இந்து மதத்தை காப்பாதரோம்னு வர்ரதைப்பாத்துத்தான் அவனவன் வாயைத் தவிர மத்த எல்லாத்தையும் வச்சு சிரிக்கிரான்.

//முதல்லே முகத்தை மூடிண்டு பேசற உங்களுக்கு இதெல்லாம் சொல்ல என்ன யோக்கியதை இருக்கு?//

ஏன், முரளிமனோகர்னு டூப்ளிகேட் பேர் வச்சுக்கிட்டாதான் யோக்கியதை வருமோ?

//நாம எல்லாம் இந்தியால்லத்தானே இருக்கோம்? சர்ச்சுகளும் மசூதிங்களும் கூட இங்க இருக்குதானே. நீங்க மொதல்ல பின்னூட்டம் இப்படி போடுங்க, அதாவது எல்லா மதத்து கோவில்லேயும் மற்ற மதத்தவங்களை விடணும்னு. அது எழுதினா நியாயம். அத்த விட்டுவிட்டு இந்துவுக்கு மட்டும் என்ன உபதேசம்? நீங்க இப்படி எழுதினாக்கா நாங்க அப்படித்தான் கேட்போம்.//

டோண்டு சார், எல்லாத்தையும் படிச்சுட்டு வாங்க சார். என்னத்துக்கு இப்படி ரம்பம் போடரீங்க? செல்வன் சார் சொன்ன டபுள்டாக் பத்தித்தான் இங்க பேசரது. திசைதிருப்பணும்னு நினைச்சீங்கன்னா நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்லிக்கோங்க. அமாவாசையில அர்த்தராத்திரில கருப்பு நிர ஆடு சுடுகாட்டுக்கு நடுவில தெள்ளத்தெளிவாத் தெரியுதுங்கிர மாதிரி உங்க லாஜிக்கை நீங்களும் தாராளமா அவுத்து விட்டுக்கோங்க (அங்கெ ஒரு அருபது வாட்ஸ் பல்பு இருந்தது அதனால ஆடு தெரியுதுன்னு ஒரு ஜோக் வச்சி பஞ்ச்சும் வேணா வச்சுக்கோங்க). என்னத்த சொல்லி என்னத்தை செஞ்சி.

dondu(#11168674346665545885) said...

//ஏன், முரளிமனோகர்னு டூப்ளிகேட் பேர் வச்சுக்கிட்டாதான் யோக்கியதை வருமோ?//
முரளிமானோஹர் ஆபாசமா எழுதின்னான்னு ஜல்லியடிச்சுட்டு உங்களை மாதிரி போலி டோண்டுவோட அள்ளக்கைகள்ளாம் வாரக்கணக்குலே தேடி மூக்குடைஞ்சதையும் ஞாபகம் வச்சுக்குங்க.

முரளி மனோஹரா வந்தாலும் அனானியா வரல்லேங்கறது உங்க மூளைக்கு எட்டல்லேன்னாக்க நான் என்ன செய்ய முடியும்.

//இங்க எவனும் பொழுதுபோகாம இந்துமதத்தையோ எந்த மதத்தையோ குத்தலை.//
அப்பா குதிருக்குள் இல்லை.

//ஐயன்காளியும் அரவிந்தன் நீலகண்டனும் உங்களுக்கு சுளுக்கு எடுத்தும் இன்னும் தெரியலை?//
அதே ஐயங்காளியும் அரவிந்தனும் எங்கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டு போயாச்சு. அந்தக் கதை இங்கே எதுக்கு? அதெல்லாம் உங்க அறிவு லெவலுக்கு ரொம்பவும் மேலேயிருக்கு. சிரமப்படாதீங்க.

இங்க சப்ஜெக்டுக்கு வாங்க. தைரியம் இருந்தா எல்லா மதத்துக்கும் அந்த உபதேசத்தை எழுதுங்க. இல்லை நீங்க நாத்திகவாதின்னாக்க கோவில் விஷயங்களிலே தலையிடாதீங்க.

டோண்டு ராகவன்

SurveySan said...

Dondu,

/////பதிவின் சாராம்சம் இதுதான் - வழிபாட்டுத் தலங்களில் (எனக்குத் தெரிஞ்சு குருவாயூர், ராமேஸ்வரம், some middle eastern mosques, some catholic churches?, and may be more places ), தன் மதத்தாரைத் தவிர மற்றவரை அனுமதிக்காமல் இருத்தல் சரியா? தவரா?
/////

வெறும் இந்து மதக் கோட்பாட்டை மட்டும் கேள்வி கேட்க்கவில்லை, எல்லாரையும் கேட்டிருக்கிறேன்.

anyway, நான் இந்து. என் மதக் கோட்பாட்டைப் பற்றி தெரிந்து கொள்ளவே எனகக்கு அதிக ஆசை.

Lets not divert the subject.

அடுத்த மதத்தாரை, என் கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருக்க போடப் பட்ட கோட்பாடுகள், எதற்க்காக போடப் பட்டவை?
Are there reasons pubslished somewhere?
விவரங்கள் தெரிஞ்சா சொல்லுங்க.

அவன நிறுத்த சொல்லு, நான் நிறுத்தறேன் என்ற ரீதியில் இதை கொண்டு செல்ல வேண்டாம்.

நம் மதம் 'ஆதி' மதம்னு நெனைக்கறேன். so, let cleansing start from here, if we need one.

put forth your thoughts.

thanks,

Anonymous said...

போலி டோண்டு, இழுத்து வைத்து நருக் செய்யப்படவேண்டிய ஜந்து. சும்மா போரவன் வர்ரவனையெல்லாம் போலி டோண்டு அடிவருடின்னு ஜல்லி அடிக்காதீங்க டோண்டு. அரவிந்தன் நீலகண்டனும் அய்யன்காளியும் மன்னிப்பு கேட்டது அவங்க சொன்னது தப்புங்கிரதலா இல்ல - வயதில் மூத்த ஆசாமியை சுடுசொல் சொல்லவேண்டியிருந்ததே அப்படின்னு. அப்படிச் சொல்லியும்கூட எதுவும் உரைச்ச மாதிரி தெரியலை. மன்னிப்பு கேக்கிரதெல்லாம் மனுசனாப் பொரந்தவன் செய்யிர விசயம். அதெல்லாம் நமக்கு எங்க.

எங்க அறிவு லெவலுக்கு மேலேயிருக்கா? நம்மாழ்வாரையும் ஆண்டாளையும் அப்படியா தலைகீழா ஒப்பிச்சுருவீரோ? பெருமாள் கோயிலுக்குப் போய் துளசி தீர்த்தம் வாங்கிட்டா ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ர தெம்பு வந்துருமுன்னு நீங்களா நினைச்சுகிட்டா யார் என்ன செய்ய முடியும். நீங்க யாரு சார் யாரு இந்து யாரு இந்து இல்லைன்னு சொல்ரது? ஒருவகையில பார்த்தா வயலார் ரவி பத்தின சர்வேசன் பதிவே இதைப் பத்தித்தான? இந்து முரைப்படி வளத்தும் குருவாயூர் கோயிலுல வயலார் ரவி வாரிசை ஏன் விடலைன்னு சர்வேசன் கேட்டதுக்கு செல்வன் சார் போட்ட ஜல்லியத்தான கேள்வி கேக்குரது? இங்கே போலி டோண்டுவை என்னத்துக்கு இழுத்துட்டு வரீங்க?

//இங்க சப்ஜெக்டுக்கு வாங்க. தைரியம் இருந்தா எல்லா மதத்துக்கும் அந்த உபதேசத்தை எழுதுங்க. இல்லை நீங்க நாத்திகவாதின்னாக்க கோவில் விஷயங்களிலே தலையிடாதீங்க.//

திரும்பத் திரும்ப சுத்தி வளைச்சு திசைதிருப்புரதுதான் உங்க எக்ஸ்பர்டீசுன்னா சளைக்காம நானும் திரும்பத் திரும்பச் சொல்லுவேன். போயி இது சம்பந்தமா சர்வேசனோட மூணு பதிஐயும் பின்னூட்டத்தையும் படிச்சுட்டு வந்துரணும்? செல்வனோட (சந்தர்ப்ப)வாதத்துக்கு பதில் அய்யா இது. பிளேடைப் போடுங்க, ஆனா கொஞ்சமாவது யோசிச்சுப் போடுங்க அய்யா, ரம்பம் தாங்க முடியல. அதான் கேட்டாச்சே முதல்லயே, கிரிஸ்துவனும் முஸ்லிமும் எதையாவது செஞ்சாத்தான் நீங்க செய்வீங்கலா, சுய புத்தின்னு ஒண்ணு கிடையாதா அப்படின்னு? பிரகு என்ன உலக மதம் வெங்காயம்னு ஜல்லி அடிக்கிரீங்கன்னு. அதைத்தான கேக்கிரது? தமிழ் படிக்கத் தெரியும் இல்ல? கேக்க வரது புரியுதா இல்லையா, இல்லை கேட்டதையே திருப்பக் கேப்பிங்களா, முஸ்லிமையும் கிரிஸ்துவனையும் அவனவன் கோவிலைத் தொரந்து விடச் சொல்லு அப்படின்னு.

//முரளி மனோஹரா வந்தாலும் அனானியா வரல்லேங்கறது உங்க மூளைக்கு எட்டல்லேன்னாக்க நான் என்ன செய்ய முடியும்.//

வாதம் பலே சார். அப்ப நானும் முரளி மனோஹர் அப்படிங்கிர பேருல எழுதுனா ஒத்துக்கிடுவீங்களாக்கும். சிரிப்புத்தான் வருது.

dondu(#11168674346665545885) said...

//கேக்க வரது புரியுதா இல்லையா, இல்லை கேட்டதையே திருப்பக் கேப்பிங்களா, முஸ்லிமையும் கிரிஸ்துவனையும் அவனவன் கோவிலைத் தொரந்து விடச் சொல்லு அப்படின்னு.//
அவங்க மசூதிக்கோ சர்ச்சுக்கோ போறதுக்காக நான் இத கேட்கவில்லை. அவங்களை சொல்ல உமக்கு தில் இருக்கான்னுதான் நான் கேட்டேன். அதை புரிந்து கொள்ளவும் முதலில். அந்த தில் உமக்கு இல்லை என்பது வெள்ளிடைமலை.

//சும்மா போரவன் வர்ரவனையெல்லாம் போலி டோண்டு அடிவருடின்னு ஜல்லி அடிக்காதீங்க டோண்டு. அரவிந்தன் நீலகண்டனும் அய்யன்காளியும் மன்னிப்பு கேட்டது அவங்க சொன்னது தப்புங்கிரதலா இல்ல - வயதில் மூத்த ஆசாமியை சுடுசொல் சொல்லவேண்டியிருந்ததே அப்படின்னு.//
தேவையில்லாமல் நீங்கள் முரளி மனோஹரை இழுத்தீர்கள். அது போலி டோண்டுவுக்கு எதிராக நான் செய்து வரும் யுத்தத்தின் ஒரு பகுதி. அது புரியாமல் கேலி பேசுபவர் என்னைப் பொருத்தவரை போலி டோண்டுவின் அடிவருடிதான். எந்த முறையில் மன்னிப்பு கேட்டனர் என்பதை நீங்கள் சம்பந்தப்பட்டவரிடமே பேசித் தெரிந்து கொள்ளுங்கள்.

//நானும் முரளி மனோஹர் அப்படிங்கிர பேருல எழுதுனா ஒத்துக்கிடுவீங்களாக்கும்.//
எழுதுங்களேன். யார் உம்மைத் தடுத்தது? இருந்தாலும் அது ஆபாசமாக இருந்தால் முரளிமனோஹர் எழுதினதா இருக்க முடியாதுங்கற முடிவுக்கு படிக்கறவங்க தானே வருவாங்க.

டோண்டு ராகவன்

Unknown said...

//செல்வன் சார், நீங்க வேர. நீங்க இந்து தான? உங்க மதத்தை முதல்ல கழுவுங்க. முஸ்லிமையும் கிறிஸ்துவனையும் பிரகு கேக்கலாம், நான் என் மதத்தைக் கழுவறேன் நீ ஏண்டா கழுவ மாட்டேங்கரேன்னு கேளுங்க. அது கிடையாது, இந்துக் கோயிலுக்குள்ள பிற மதத்தவனை எவனையும் விடக்கூடாதுன்னு தான நீங்களும் சொல்ரீங்க? அப்புரம் என்ன எல்லா மதத்தைப் பத்தியும் ஒரு ஜல்லி? இல்லை, சர்வேசனோட பழைய பதிவுல சொன்ன மாதிரி, கிறிச்துவனும் முஸ்லிமும் அப்படி சர்ச்சையும் மசூதியையும் தொறந்து விட்டாத்தான் உங்களுக்கும் கோயிலை தொறந்து வுடத் தோணுமா? சுயபுத்தின்னு ஒண்ணு கிடையாதா நம்மளுக்கு அப்ப?//

என் மதத்தில் கழுவ வேண்டிய அழுக்குகளில் ஒன்றாக இதை நான் நிச்சயம் கருதவில்லை.

எல்லா மதத்தையும் இங்கே சொல்ல காரணம் இந்துமத்தை மட்டும் இதுவிஷயத்தில் தாக்கிவிட்டு மற்ற மதங்களில் இப்படி ஒரு கோட்பாடு இருப்பதை பற்றி வாயே திறக்காத சில நண்பர்களின் (நீங்கள் அந்த பட்டியலில் இல்லை) ஜல்லியை அம்பலப்படுத்தவே.

//அப்படியே கேடிஸ்வரன் நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளி ருக்கையில் அப்படிங்கிறாரு, அவருக்கும் சொல்லிடுங்க, சிலையும் முக்கியமப்பா என்ன இப்படி அர்த்தமில்லாம பேசரே அப்படின்னு.//

அவருக்கு சொல்கிறேன்.

"சிலையும் முக்கியமப்பா என்ன இப்படி அர்த்தமில்லாம பேசறே?":-))

ஏன்னா அந்த பாட்டை பாடிய சித்தரே சிலைக்குள் நாதன் இருக்கிறார்னு சொல்லிருக்காரு. அப்புறம் சிலை வேண்டாம்னா என்ன அர்த்தம்?:-))

//ஏன் செல்வன் சார், பெண்கள் கல்லூரின்னா பெண்களுக்கு மட்டும்னு சொல்லித்தான தொடங்கறாங்க? ரைட்டு. அப்ப இந்துக் கோயில் இந்துக்களுக்கு மட்டும்னு வாதம் பண்ரீங்களா? பிறகு என்னத்தை முஸ்லிமும் இந்து, கிறிஸ்துவனும் இந்து, நீயும் கடவுள் நானும் கடவுள்னு பிளாட்பாரத்துல பைரேட்டட் விசிடி விக்கிரவன் மாதிரி டூப்ளீகேட் ஆன்மீக ஜல்லி?//

அய்யா...

கல்வி எல்லோருக்கும் பொது.
இந்துமதமும் எல்லோருக்கும் பொது.

அதே சமயம்

பெண்கள் கல்லூரி பெண்களுக்கு, ஆண்கள் கல்லூரி ஆண்களுக்கு, கிறிஸ்தவ கல்லூரி கிறிஸ்தவர்களுக்கு, ஜை கல்லூரி ஜைனர்களுக்கு.

அதே போல்

குருவாயூர் கோயில் இந்துக்களுக்கு, சபரிமலை கோயில் அனைத்து மத ஆண்களுக்கும், மேல்மருவத்தூர், இஸ்கான் கோயில் அனைவருக்கும்.

பெண்களுக்கு தனிகல்லூரி இருப்பதால் "கல்வி எல்லோருக்கும் பொது" எனும் கோட்பாடு மேலும் வலுவாகிறதே தவிர குறைவதில்லை.

அதேபோல் இந்துக்களுக்கு மட்டும் குருவாயூர் கோயில் இருப்பதால் "இந்துமதம் எல்லோருக்கும் பொது" எனும் கோட்பாடு மேலும் வலுவாகிறதே தவிர வலு குறைவதில்லை.

//இந்துமதம் சகலத்தையும் ஒத்துக்குது, சார்வாகத்தையும் ஒத்துக்குதுன்னா பெருந்தன்மையா ஏசுவையும் ஒத்துக்குறதுக்கு என்ன? பிள்ளையார் சிலை பக்கத்தில சின்னதா ஏசுவுக்கும் ஒரு சிலை வச்சுர்ரதுதான?//

பிள்ளையார் சிலை பக்கத்தில் ஏசு சிலையை வைத்து யார் வேண்டுமனால் புதிதாக கோயில் கட்டலாம். கொலராடோ - நியூ மெக்சிகோ பார்டரில் உள்ள ஹைடகண்டேஸ்வரி கோயிலில் மேரிமாதாவின் சிலையின், ஏசு சிலையும் இருக்கிரது. அங்கே பலமுறை போயிருக்கிறேன்.

ஆனால் பிள்ளையாருக்கு மட்டும் தனியாக கோயில் இருக்கும் க்ஷேத்த்ரத்தில் எல்லாம் ஏசு சிலையை வைப்பதை தான் ஏற்க முடியாது.அப்படி ஒரு கோயிலும் இப்படி ஒரு கோயிலும் அருகருகே இருப்பதுதான் இந்துமதத்தின் சிறப்பு. பிள்லையாரை மட்டும் வழிபட விரும்புகிரவனுக்கு அதற்கான உரிமையை வாழங்கவேண்டும். ஏசுவை சேர்த்து வழிபட விரும்புகிரவனுக்கும் அந்த உரிமையை வழங்கவேண்டும்.அதுதான் நியாயம்.

//கான்செப்ட் லெவல்ல கரீம்பாயும் இந்துவாம், ஆனா அவரு கோயிலுக்குள்ள வர்ரது மட்டும் செல்வன் லாஜிக் படி முடியாதாம். இதைத்தான் என்ன டபுள் டாக் அப்படிங்கிறது, கேட்டா பதில் சொல்லாம பெண்கள் கல்லூரி பெண்கள் டாய்லெட் அப்படிங்கிறீங்க. உங்க லாஜிக் படியே, ஏனுங்க ஆப்டரால் ஒரு நாலு குட்டிச்சுவத்துக்கு நடுவில இருக்கிர கல்லூரியும் நம்ம மெகா சைசு ஆன்மீக கேந்திரமும்ம் ஒண்ணாங்க?//

கரீம்பாய் எந்த இந்து கோயிலுக்குள்ளும் வரக்கூடாதுன்னு நான் சொல்லலையே?

எல்லா மதத்தினரும் வரக்கூடிய கோயில்கள் பல இருக்கின்றன. அங்கே அவர் தாராளமாக வரட்டும்.

இந்துவாகிய நானே பகவதி அம்மன் கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் மட்டும்தான் நுழைய முடியும். மாதா அமிர்தானதமயியாக இருந்தாலும் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முடியாது. அதே சமயம் அவர் பகவதி கோயிலுக்கு போக முடியும்.

ஆண்கள் கல்லூரியும் பெண்கள் கல்லூரியும் தனித்தனிஅயக இருப்பதால் கான்செப்ட் லெவலில் ஆண்களும் பெண்களும் சட்டத்தின் முன் சமம் எனும் கோட்பாடு பாதிக்கப்படுகிறதா? இல்லையே?அதுபோல்தான் இதுவும்.

கோயிலும் பள்ளிக்கூடமும் ஒன்றா என கேட்கிறீர்கள். சர்வீஸ் சென்டர் அல்லது சேவை நிறுவனம் என்ற அளவில் இரண்டும் ஒன்றுதான். இரண்டும் இரண்டுவிதமான சேவையை மக்களுக்கு வழங்குகின்ரன.அதனால் சில விதிகள் பொதுவாக இவற்றுக்கு இருப்பதில் என்ன தவறு?

//அப்படின்னும் சொல்ரீங்க. யானுங்? உங்ளுக்கு மட்டும்தான் இந்து மதத்து மேல அக்கரை இருக்குங்களா? எதிர்கருத்து சொல்ரவர் நீங்களா இருந்துட்டா முத்திரை குத்துனாங்கண்ணு கம்ப்ளெயின் பண்ணுரீங்க, ஆனா உங்களுக்கு எதிர்கருத்து சொல்ரவனை மட்டும் ஏதோ நீ ஒண்டுந்தெரியாத ஒலகநாதன், இங்க சும்மா பாலிடிக்ஸ் பண்ணதுக்கு வந்துக்கிர மாதிரி நீங்க அட்டக் பட்டக் டிமிக்கடிக்கிர டோலு பையா டுப்சாங்கிர ரேஞ்சுல சீலடிக்கிரது மட்டும் தப்பு இல்லிங்ளா?//

"இந்துமதத்தை அறியவேண்டுய்மென்று நிஜமாகவே ஆர்வம் இருந்தால் விளக்கம் தரலாம்.ஆனால் அரசியல் செய்வது தான் நோக்கம் என்றால் மேலே சொல்ல எதுவமில்லை " என்று நான் சொன்னது லக்கிக்கும் ஜோவுக்கும் மட்டும்தான்.மற்றவர்களுக்கல்ல.

//இதைத்தான சொல்ரீங்க செல்வன் சார், இந்து தருமம் அப்படிங்கிறது ஒரு நதி மாதிரி, இது கிரிச்துவம், இஸ்லாம், புத்தமதம், ஜொராஷ்டிர மதம் அனைத்துக்குள்ளும் பூந்து ஓடுது அப்படின்னு, இல்லை, இதெல்லாம் சேருர கடல் அப்படின்னு - பிரகு அவங்களுக்கு இந்த கடல் தண்ணி மேல உரிமை இல்லயா சார்? இப்படி சொன்னா எப்படி? கொஞ்சம் பார்த்து தயவு பண்ணூங்க சார்.//

நதி நீரும் கடல்நீரும் தன்ணிர்தான்.ஆனால் நதிநேர் கடலில் வந்து சேர்ந்தபின் அதை குடிக்க முடியாது. நதிநீரில் உப்பெடுக்க முடியாது, கப்பல் விட முடியாது.

அமேசானிலும் பவானியிலும் ஒரே மழைநீர்தான் விழுகிறது.ஆனால் எனக்கு கொங்குமண்ணில் ஓடும் பவானி நீர்தான் தாய்.என் மண்ணில் விலைந்த சிறுவாணி நீரை கங்கையை விட நான் உயர்வாக தான் கருதுவேன்.

அதே சமயம் கங்கையும், நைலும், அமேசானும் மாபெரும் நதிகள் என்பதையும் இந்த அனைத்து நதிகளும் வந்து சேரும் இடம் சமுத்திரம் என்பதையும் நான் மறுக்க மாட்டேன்.

நதிநீர் எல்லோருக்கும் பொதுதான். ஆனால் அதற்காக சிறுவாணிதண்ணீரை பிரேசில்காரன் சூறையாட விடமாட்டேன். நானும் அமேசானில் பங்குகேட்கமாட்டேன்.

இருவருக்கும் பொதுவான இந்துமாக்கடலில் நானும் பிரேசில்காரனும் சந்திப்பதில் எனக்கு எந்த தடையுமில்லை.

நன்றி

Anonymous said...

செல்வன் சார்,

அது எப்படி சார் நீங்களும் பிராமனர்களும் ஒன்னா ஆனீங்க?

நீங்களும் ஒசந்த சாதியா? தேவர்னுதானே சொன்னாங்க, பாப்பான்னு எனக்கு ஒருத்தருமே சொல்லலை.

சாமியப் பொருத்தவரை எல்லாருக்கும் எல்லாம் பொது. நீ முதலில் உள்ளே விடு, அப்புறம் நான் உள்ளே விடுறேன்னு சொல்றது படிக்காத பரதேசிங்க வேலை.

இந்து கருமாந்திர மதத்தில் எல்லாம் மெத்தப் படிச்சவங்கன்னு உங்களுக்கு நீங்களே சொல்லிக்கிறீங்க. எனவே முன்மாதிரியா நீங்களே கோயிலுக்குள் எல்லா ம்தத்தினரையும் விடலாமே?

நானே கூட வேளாங்கண்ணி சர்ச்சுக்கு போயிருக்கேன். அப்பத்தை தவிர எல்லா வகையிலும் பிரே பன்னி இருக்கேன். அதேபோல பல மசூதிக்கும் சென்று இருக்கேன். சென்னை ஆயிரம் விளக்கு மசூதியிலும். நாகூர் தர்கா போயிருக்கேன். ஒரு பயலும் என்னை ஒன்னும் கேக்கலை. இத்தனைக்கும் நான் குல்லா எல்லாம் போடவே இல்ல.

என் மதம் உசந்த மதம், என் ஜாதி உசந்த ஜாதி என்று சொல்லித் திரிவது பாப்பனர்களும் மற்ற உயர்சாதி இந்துக்களும்தான். இங்கே பாப்பானுக்கு ஆதரவா நீங்க பேசுவதால் உங்களை நீங்கள் ஒரு உயர்சாதி இந்துவாக தேவனாக உங்களை வெளிக்காட்டி இருக்கிறீர்கள்.

அமெரிக்கா என்ன அந்த வானுக்கே நீ சென்றாலும் உருப்படப் போவதில்லை. முதலில் நம் மதத்தில் இருக்கும் அழுக்கை கழுவுவோம் செல்வன். அதன்பிறகு அல்லாவுக்கும் ஏஎசுக்கும் சொல்வோமே, என்ன சரிதானே.

அப்புறம் நீங்க பேசுவதைக் கேட்டு ஆகா, பேஷ் பேஷ், பின்னிட்டீங்க, பிச்சு உதறிறீங்க என்று சொல்ல இது முத்தமிழ் கூகுள் குழுவும் அல்ல, நாங்கல்லாம் மஞ்சூர் ராசாவும் அல்ல.

என்ன பிரியுதா?

சதுர் said...

கடவுளும் கல்லூரியும் ஒன்று என்று கண்டுபிடித்து நச்சென்று ஒரே போடாக போட்ட செல்வன் சாரின் வாதத்திறமை அருமையிலும் அருமை. இதற்கு பதில் சொல்ல வேண்டும் மற்றவர்கள்.

இதனை நான் தனி ஒரு பதிவாக எழுத இருக்கிறேன்.

SurveySan said...

ஐயா சதுர்வேதி,

ஏற்கனவே குழப்பம் தீரல. நீங்க வேர குட்டையை குழப்ப வேணாம்.

ஆள வுடுங்க.

கோவிக் கண்ணன், செல்வன் சொன்னதையே சொல்லி ரவுண்டு கட்டி நிக்கறாரு.

இராமேஸ்வர விஷயமாவது தப்புன்னு சொன்னாரே. அதுவரைக்கும் சந்தோஷமே. :)

என் மனதைப் பொறுத்தவரை, இந்த 'சிகப்பு போர்டு' தவறு என்பதில் துளியும் மாற்று கருத்தில்லை, இன்னும்.

SurveySan said...

செல்வன்,

////நதிநீர் எல்லோருக்கும் பொதுதான். ஆனால் அதற்காக சிறுவாணிதண்ணீரை பிரேசில்காரன் சூறையாட விடமாட்டேன். நானும் அமேசானில் பங்குகேட்கமாட்டேன்.
/////

இப்ப மாநிலங்களுக்கு இடையில் இருக்கும் நதிநீர் ப்ரச்சனை, நாளை உலகளாவிய ப்ரச்சனையாக மாறலாம்.

அமேசானிலிருந்து தண்ணீர் வந்தால் தான் ஆச்சு என்ற கால கட்டம் வந்தால், இந்த சப்பைக்கட்டெல்லாம் கட்ட முடியாது.

World is becoming smaller and smaller and inter-dependencies will only increase more!

I guess you know where Singapore gets its waters from :)

சதுர் said...

////நதிநீர் எல்லோருக்கும் பொதுதான். ஆனால் அதற்காக சிறுவாணிதண்ணீரை பிரேசில்காரன் சூறையாட விடமாட்டேன். நானும் அமேசானில் பங்குகேட்கமாட்டேன்.
/////


தண்ணீர் பிரச்னையும் கடவுள் பிரச்னையும் ஒன்றுதான் என்று கண்டுபிடித்த செல்வன் சார் வாழ்க! இதுபற்றியும் என் பதிவில் கட்டுரை எழுதுவேன்.

SurveySan said...

சதுர்வேதி,

///இதுபற்றியும் என் பதிவில் கட்டுரை எழுதுவேன்.///

நடத்துங்க. உங்க காட்டுல மழ! :)

Anonymous said...

//என் மதத்தில் கழுவ வேண்டிய அழுக்குகளில் ஒன்றாக இதை நான் நிச்சயம் கருதவில்லை.//

கழுவ வேண்டிய அழுக்குன்னு சொல்லல சார், ஏதோ உலக தருமம், நமதான் லோகத்துக்கே வழிகாட்டினோம் அப்படிங்கிர ரேஞ்சுல அள்ளிப் போடரீங்களே, அதேமாதிரி முன்னோடியா சகல மதத்துக்கும் கோவிலைத் தொரந்து விடுவீங்களான்னுதான கேக்குரது? என்னது, முடியாதா? அப்ப உலக மதம், முஸ்லிமும் இந்து கிரிஸ்தவனும் இந்து, உலக தருமமுன்னு இரக்குன ஜல்லி லோடையெல்லாம் மருபடி எடுத்துட்டுப் போயிடுங்க? என்னது இஸ்கான் கோவிலுல எல்லாரும் போகலாமா? ஹரே கிரிஸ்ணா ஆரம்பிச்ச பெரும்பாலும் வெள்ளைக்காரங்க கட்டின கோயில்ல டாலர் குடுத்து பூசைக்குக் கூட்டி வர்ர பூசாரி மிலேச்சன்லாம் உள்ள வரப்படாதுன்னு இங்க இந்தியாவுல சட்டம் போடுர மாதிரி அரம்பிச்சா கோர்ட்டுக்கு இழுத்து கோமணம் வரைக்கும் உருவிர மாட்டாங்க. ஏனுங்க, அதே ஹரே கிருஸ்ணா இருக்குற ஊருல ஒரு சர்ச்சுக்குள்ள நீங்க போனா இந்து உள்ள வராதன்னா சொல்லுவான்? கையில நாலு பிரசுரத்தைத் திணிச்சு இதையும் கன்சிடர் பண்ணு அப்படிங்க மாட்டான்? அவன் அப்படி இருக்க என்னத்துக்கு இந்துமதம் இந்துமதம்னு சொல்லிடே எவன் எவன் உள்ள வரலாம் உள்ள வரக்கூடாதுங்கரத்துக்கு வக்காலத்து வாங்கணும். அதுக்கு ஸ்ட்ரெயிடான பதில் வந்த மாதிரி தெரியலை? ஒட்டுப் பிளாஸ்திரியையெல்லாம் பட்டுக் குஞ்சலம்னு சொல்ர நேரத்துல இதுக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பதில் சொல்லலாமுல்ல.

அப்புரம் வேர யாரோ பொன்மொழி சொல்லியிருக்காங்களெ - அடடே, சுத்திப் பாக்கிர டூரிஸ்ட் அரிப்போட்ட வரவனையெல்லாம் ஏன் கோயிலுக்குள்ள விடணுமாவா? ஏனுங்க, ஜேசுதாஸ் டூரிஸ்ட் அரிப்போடவா போனாரு? சும்மாக் கிடக்கிற லெப்பையும் சூசையுமா கோயிலுக்குப் போகப்போராங்க? என்னமோ இருக்கிர எல்லா கிரிஸ்துவனும் முஸ்லிமும் கோயிலுக்கு முன்னாடி பெருமாள் தரிசனம் வாங்குரதுக்கு வரிசை கட்டி நிக்கிர மாதிரி என்னத்துக்கு பிக்சர் காட்டணும்? இருக்கிர இந்துவே கொத்துக் கொத்தா தலையை வழிச்ச்டு புத்தமதத்துக்குப் போரான். ஜேசுதாஸ், மீரா ஜாஸ்மின், இன்னுக்கு வயலார் ரவி பேரன் - இந்தமாதிரி ஆளுகதான போராங்க? இந்த மாதிர் ரொதனை தாங்காமதான் இந்துவா இருந்தவனே மூட்டையைக் கட்டிர்ரான் போங்கடா நீங்களும் உங்க ஆகம கூகம ரூல்புக்கும்னு, அது விளங்காதே?

//எல்லா மதத்தையும் இங்கே சொல்ல காரணம் இந்துமத்தை மட்டும் இதுவிஷயத்தில் தாக்கிவிட்டு மற்ற மதங்களில் இப்படி ஒரு கோட்பாடு இருப்பதை பற்றி வாயே திறக்காத சில நண்பர்களின் (நீங்கள் அந்த பட்டியலில் இல்லை) ஜல்லியை அம்பலப்படுத்தவே.//

அட சார் - கேட்டதை அப்படியே மொத்தமா சாய்சுல வுட்டுட்டிக்களே. ஏதொ இதுதான் உலக தருமங்கிறீங்களே, நீங்க இதுமாதிரி நல்லது பண்ணித் தொடங்கி வைப்பிங்களான்னுதான கேக்குரது? அதைத்தான சர்வேசன் மாதிரியானவங்களும் சொல்ராங்க. அதுக்கு பதில் எங்க? நீங்க என்னடான்னா ஏதோ பொத்தாம்பொதுவா கழுவத் தேவையில்ல காயவக்கத் தேவயில்ல அப்படிங்கிரீங்க? சகல மதத்தவனுக்கும் அனுமதி கொடுப்பது இந்துமதம்ங்கிரது அவ்வளவு அசிங்கமான விசயமாப் படுதோ? இல்ல பேச்சளவுல மட்டும் சொல்லிக்கிட்டாப் போதும் இல்ல? சகல மதத்தவனுக்கும் அனுமதி குடுப்பது அப்படின்னு ஒரு டயாலாக் போட்டுட்டு மருந்து மாத்திரைக்கு டிவில விளம்பரம் வர்ரப்ப இது தலைவலையைக் குணமாக்கும்னு சொல்லிட்டு சைடு எபக்டுன்னு பேதி மூட்டிவலின்னு ஒரு முப்பது வலியைச் சொல்வானுங்களெ, அந்த மாதிரி எதாவது டகுல்பாஜியா இது. அட என்னது, அடுத்த மதத்துக்காரனுக்கெலலம் இந்து மதத்தை தொரந்து விட்டா முப்பது வலி என்ன முன்னூரு வலியும் வரும்னு அடுத்து ஒரு பஞ்சு வச்சிருங்க சார், அது ஒன்னுதான் மிச்சம்.

//ஏன்னா அந்த பாட்டை பாடிய சித்தரே சிலைக்குள் நாதன் இருக்கிறார்னு சொல்லிருக்காரு. அப்புறம் சிலை வேண்டாம்னா என்ன அர்த்தம்?:-))//

கலக்கிட்டிங்க சார். எப்படி சார் இது, இதெல்லாம் சும்ம அப்படியெ வர்ரதுதான் இல்ல? ;-)

//கல்வி எல்லோருக்கும் பொது.
இந்துமதமும் எல்லோருக்கும் பொது.
அதே சமயம்
பெண்கள் கல்லூரி பெண்களுக்கு, ஆண்கள் கல்லூரி ஆண்களுக்கு, கிறிஸ்தவ கல்லூரி கிறிஸ்தவர்களுக்கு, ஜை கல்லூரி ஜைனர்களுக்கு.
அதே போல்
குருவாயூர் கோயில் இந்துக்களுக்கு, சபரிமலை கோயில் அனைத்து மத ஆண்களுக்கும், மேல்மருவத்தூர், இஸ்கான் கோயில் அனைவருக்கும்.
பெண்களுக்கு தனிகல்லூரி இருப்பதால் கல்வி எல்லோருக்கும் பொது எனும் கோட்பாடு மேலும் வலுவாகிறதே தவிர குறைவதில்லை.
அதேபோல் இந்துக்களுக்கு மட்டும் குருவாயூர் கோயில் இருப்பதால் இந்துமதம் எல்லோருக்கும் பொது எனும் கோட்பாடு மேலும் வலுவாகிறதே தவிர வலு குறைவதில்லை.//

மருபடி நீங்க இந்த பொன்மொழியெல்லாம் படிச்சு பாருங்க. என்னதான் பத்து பாயிண்ட் பன்னாரியம்மன் கோவில் பொங்கல் மாதிரி குடுத்தாலும் சரியாப் படலியெ சார்? பொது அப்படிங்கிரதுக்கு என்ன அர்த்தங்கிரதே மரந்து பொயிரும் போல இதயெல்லாம் படிச்சா. மேல்ஜாதிக்கரன் குளம் மேல்ஜாதிக்காரனுக்கு, கீழ்ஜாதிக்கரன் குளம் கீழ்ஜதிக்காரனுக்கு. கீழ்ஜாதிக்கரனௌக்கு தனிக்குளம் இருப்பதால் தண்ணீர் எல்லாருக்கும் பொது என்னும் கோட்பாடு மேலும் வலுவாகிரதே தவிர குரைவதில்லை. குளம் மாதிரி டீக்கடை, தேர் இழுக்கிரது, சுடுகாட்டு ஒதுக்கிடு எல்லாம் சொல்லலாமா? நிங்க என்ன, ஒவ்வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு சுடுகாடு இருப்பது அப்படிங்கிர மாதிரி, உங்க வாதத்ஹ்ட்துக்கு ஒத்து வர்ர டிகிரில நிருத்திருவிங்க, ஏனுங்க அப்ப எதுக்கு எல்லாவனும் இந்தச் சுடுகாட்டில எரிக்க முடியாதுன்னு இருக்குன்னா அட அங்க இங்க அப்படி இப்படின்னு கொஞ்சன் கொஞ்சம் இருக்கஹ்ட்தான் செய்யும் அப்படிம்பிங்க. என்னத்த.

//பிள்ளையார் சிலை பக்கத்தில் ஏசு சிலையை வைத்து யார் வேண்டுமனால் புதிதாக கோயில் கட்டலாம். கொலராடோ - நியூ மெக்சிகோ பார்டரில் உள்ள ஹைடகண்டேஸ்வரி கோயிலில் மேரிமாதாவின் சிலையின், ஏசு சிலையும் இருக்கிரது. அங்கே பலமுறை போயிருக்கிறேன்.//

சார், உள்ளூர்ல வளையக்காரன் ஊசி பாசி விக்கிரவன் கடைக்குப் போனாலே தலைக்கு மேல போட்டோவில அல்லா கிருஸ்ணர் ஏசு எல்லாரையும் ஒரே பிரேமுக்குள்ள அடக்கி போட்டோ வச்சிருப்பான், யாவாரம் நடக்கணுமில்ல? நியூ மெக்சிகோ பார்டரிலோ ஓல்டு மெக்சிகோ நடுவிலயோ வக்காம? யாவாரம் நடக்கணும்னா எல்லாம் நடக்கும் சார், கோயிலோட சேர்த்து. உள்ளூர்ல நடந்தா ஒத்துப்பீங்களா சார்னு கேட்டதுக்குத்தான ஆகமம் பூசனை நியமம் விதின்னூ ஆரம்பிச்சு போயிட்டேஏ இருக்கு இந்த வாதம்? ஆப்பிரிக்காக்காரன் போப்பாக முடியுமான்னு அடுத்த கேள்விய நீங்க வீசுரதுக்கு முன்னாடி, ஏதோ சகலத்தையும் உள்ளே வாங்கிக்குவொம்னு சொல்ரீங்களே, இதெல்லாம் முடியுமான்னுதான சில அடிப்படையான கேள்விகள் கேக்குரது? நேரான பதில் ஒண்ணும் வரக் காணமே?

//இந்துவாகிய நானே பகவதி அம்மன் கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் மட்டும்தான் நுழைய முடியும்.//

செல்வன் சார், நீங்க சொல்ர மாதிரி ஆகமம், முரை, நெறி, சட்டம் திட்டம் சருவச்சட்டின்னு நீங்க இன்னிக்கு பேசர மாதிரி அம்பது நூரு வருசத்துக்கு முன்னாடி எவன் எவனெல்லாம் கோயிலுக்குள்ள வரமுடியும்னு ரூல்புக்கால பொடரியில அரைஞ்சுக்கிட்டிருந்தவங்களை அப்பக்கப்ப கேக்காம விட்டிருந்தா இன்னைக்கு நீங்க பகவதி அம்மன் கோயிலுக்குள்ள மட்டுமில்ல, பந்தளராசா கோயிலுக்குள்ளகூட போயிருக்க முடியாது. இதெல்லாம் நமக்கு எங்க புரியப்போவுது. நீங்கங்கிரது ஒரு உதாரணத்துக்கு. இதெல்லாம் ஒரு வாதமா? ஏரி வந்த ஏணியை மிதிக்கிரதுதான மனுச சுபாவம்? இதில உங்களை மட்டும் என்னத்தைச் சொல்ல?

//நதி நீரும் கடல்நீரும் தன்ணிர்தான்.ஆனால் நதிநேர் கடலில் வந்து சேர்ந்தபின் அதை குடிக்க முடியாது. நதிநீரில் உப்பெடுக்க முடியாது, கப்பல் விட முடியாது.//

அப்ப வெரைட்டி இருந்தாத்தான் இண்ட்ரஸ்ட் இருக்குங்கிரீங்க. சரி, அப்ப, இனிம உலகத்தில இருக்கிர எல்லா மதத்தவரும் இந்து மதத்தவர்தான்னு தலைவலி மாத்திரை ப்ளஸ் நானூரு சைடு எபக்ட் சேர்த்து விளம்ப்ரம் கொடுக்கிரதை மருபரிசீலனை பண்ணுங்க, என்ன?

//அமேசானிலும் பவானியிலும் ஒரே மழைநீர்தான் விழுகிறது.ஆனால் எனக்கு கொங்குமண்ணில் ஓடும் பவானி நீர்தான் தாய்.என் மண்ணில் விலைந்த சிறுவாணி நீரை கங்கையை விட நான் உயர்வாக தான் கருதுவேன்.
அதே சமயம் கங்கையும், நைலும், அமேசானும் மாபெரும் நதிகள் என்பதையும் இந்த அனைத்து நதிகளும் வந்து சேரும் இடம் சமுத்திரம் என்பதையும் நான் மறுக்க மாட்டேன்.
நதிநீர் எல்லோருக்கும் பொதுதான். ஆனால் அதற்காக சிறுவாணிதண்ணீரை பிரேசில்காரன் சூறையாட விடமாட்டேன். நானும் அமேசானில் பங்குகேட்கமாட்டேன்.
இருவருக்கும் பொதுவான இந்துமாக்கடலில் நானும் பிரேசில்காரனும் சந்திப்பதில் எனக்கு எந்த தடையுமில்லை.//

வசனம் நல்லாத்தான் இருக்கு. அனைவருக்கும் பொதுவான இந்துமாக்கடல்னு பெருமையா சொன்னா மட்டும் போதுமா, எல்லாரும் உப்பெடுக்க கப்பல் விட அனுமதிக்கிர பெருந்தன்மை இருக்கான்னுதான கேக்கிரது? கிடையாதுன்னு ஒத்தை வரியில சொல்லியிருக்கலாம், இப்பிடி சுத்தி வளைக்கணுமா? விடணும்னா நாங்க சொல்ரோம்? என்னவோ பெரிசா பரந்த பார்வை பெருந்தன்மைங்கிரீன்களே, இந்த விசயத்துல எப்படியிருக்கு உங்க கருத்துன்னுதான பார்க்கிரது? இல்ல அதெல்லாம் வேண்டம், சும்மா சந்திச்சு டீ குடிச்ச பொதுங்கிரீங்க அப்ப?

Unknown said...

//கழுவ வேண்டிய அழுக்குன்னு சொல்லல சார், ஏதோ உலக தருமம், நமதான் லோகத்துக்கே வழிகாட்டினோம் அப்படிங்கிர ரேஞ்சுல அள்ளிப் போடரீங்களே, அதேமாதிரி முன்னோடியா சகல மதத்துக்கும் கோவிலைத் தொரந்து விடுவீங்களான்னுதான கேக்குரது?//

தவறான விஷயத்தில் முன்னோடியாக இருப்பது சரியல்ல:-))

//என்னது இஸ்கான் கோவிலுல எல்லாரும் போகலாமா? ஹரே கிரிஸ்ணா ஆரம்பிச்ச பெரும்பாலும் வெள்ளைக்காரங்க கட்டின கோயில்ல டாலர் குடுத்து பூசைக்குக் கூட்டி வர்ர பூசாரி மிலேச்சன்லாம் உள்ள வரப்படாதுன்னு இங்க இந்தியாவுல சட்டம் போடுர மாதிரி அரம்பிச்சா கோர்ட்டுக்கு இழுத்து கோமணம் வரைக்கும் உருவிர மாட்டாங்க.//

உருவ மாட்டாங்க அய்யா.இந்து கோயில் இந்துவுக்குதான்னு சொன்னா அமெரிக்காவில் எவனும் அதை மறுக்க மாட்டான். இந்து கோயிலில் நுழைவது ஒவ்வொரு அமெரிக்கனின் தனிப்பட்ட மனித உரிமைன்னு எங்கேயும் சொல்ல மாட்டாங்க. வழிபாட்டு உரிமைக்கு அந்த அளவு முக்கியத்துவம் அங்கே இருக்கு.

//ஏனுங்க, அதே ஹரே கிருஸ்ணா இருக்குற ஊருல ஒரு சர்ச்சுக்குள்ள நீங்க போனா இந்து உள்ள வராதன்னா சொல்லுவான்? கையில நாலு பிரசுரத்தைத் திணிச்சு இதையும் கன்சிடர் பண்ணு அப்படிங்க மாட்டான்?//

இஸ்கான்லயும் அதையேதான் செய்வாங்க.

குருவாயூராவது கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமே? பிரசுரம் எல்லாம் இல்லாம நிம்மதியா சாமி கும்பிட ஒரு கோயிலாவது இருக்கடுமே?

//அவன் அப்படி இருக்க என்னத்துக்கு இந்துமதம் இந்துமதம்னு சொல்லிடே எவன் எவன் உள்ள வரலாம் உள்ள வரக்கூடாதுங்கரத்துக்கு வக்காலத்து வாங்கணும். அதுக்கு ஸ்ட்ரெயிடான பதில் வந்த மாதிரி தெரியலை?//

ஒத்த நம்பிக்கை இருப்பவர்களுடன் மட்டுமே சேர்ந்து சாமி கும்பிட விரும்புவோருக்கான கோயில் அதுன்னு சொல்லியாச்சு. எல்லோருடனும் சேர்ந்து வழிபட விரும்புவோருக்கு பல கோயில்கள் உள்ளன. இதை விட ஸ்டரெயிட்டான பதில் வேணும்னா எங்க போறது?

பல வெரைட்டிகளில் கோயில் இருந்தா நல்லதுதானே? ஒரே மாதிரியேவா எல்லா கோயிலும் இருக்கணும்?போரடிச்சுடாது?

//ஏனுங்க, ஜேசுதாஸ் டூரிஸ்ட் அரிப்போடவா போனாரு? சும்மாக் கிடக்கிற லெப்பையும் சூசையுமா கோயிலுக்குப் போகப்போராங்க? என்னமோ இருக்கிர எல்லா கிரிஸ்துவனும் முஸ்லிமும் கோயிலுக்கு முன்னாடி பெருமாள் தரிசனம் வாங்குரதுக்கு வரிசை கட்டி நிக்கிர மாதிரி என்னத்துக்கு பிக்சர் காட்டணும்?//

ஜேசுதாசை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட விதி அல்ல அது.

ஜேசுதாஸ் விதி விலக்கு.விதி விலக்கை மனதில் வைத்தா விதி சமைக்க முடியும்?

எந்த சட்டத்திலும் சில அப்பாவிகள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். அது கூடாது என்றால் அப்புறம் சட்டமே இருக்காது.

//அட சார் - கேட்டதை அப்படியே மொத்தமா சாய்சுல வுட்டுட்டிக்களே. ஏதொ இதுதான் உலக தருமங்கிறீங்களே, நீங்க இதுமாதிரி நல்லது பண்ணித் தொடங்கி வைப்பிங்களான்னுதான கேக்குரது? அதைத்தான சர்வேசன் மாதிரியானவங்களும் சொல்ராங்க. அதுக்கு பதில் எங்க?//

இது ஒன்றும் நல்ல விஷயமே கிடையாது. இந்துமதத்தின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி என்பதால் இதை ஆதரிக்க முடியவில்லை.

எல்லா கோயிலும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்பது இந்துமதத்தின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்தன்மையை அதன் மேல் திணிக்கும் ஒரு முயற்சி.

//அட என்னது, அடுத்த மதத்துக்காரனுக்கெலலம் இந்து மதத்தை தொரந்து விட்டா முப்பது வலி என்ன முன்னூரு வலியும் வரும்னு அடுத்து ஒரு பஞ்சு வச்சிருங்க சார், அது ஒன்னுதான் மிச்சம்.//

பிந்துமதம் அடுத்த மதத்துகாரனுக்கு திரந்து தான் இருக்கிறது.

குருவாயூர் கோயில் மட்டும்தான் மூடி இருக்கிறது.மற்ற ஓராயிரம் கோயில்கள் திறந்துதான் இருக்கின்றன.

//
கலக்கிட்டிங்க சார். எப்படி சார் இது, இதெல்லாம் சும்ம அப்படியெ வர்ரதுதான் இல்ல? ;-)//

இல்லைங்க. உள்ளிருக்கும் நாதன் அருளால் வருவது:))

//பொது அப்படிங்கிரதுக்கு என்ன அர்த்தங்கிரதே மரந்து பொயிரும் போல இதயெல்லாம் படிச்சா. மேல்ஜாதிக்கரன் குளம் மேல்ஜாதிக்காரனுக்கு, கீழ்ஜாதிக்கரன் குளம் கீழ்ஜதிக்காரனுக்கு. கீழ்ஜாதிக்கரனௌக்கு தனிக்குளம் இருப்பதால் தண்ணீர் எல்லாருக்கும் பொது என்னும் கோட்பாடு மேலும் வலுவாகிரதே தவிர குரைவதில்லை. குளம் மாதிரி டீக்கடை, தேர் இழுக்கிரது, சுடுகாட்டு ஒதுக்கிடு எல்லாம் சொல்லலாமா? நிங்க என்ன, ஒவ்வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு சுடுகாடு இருப்பது அப்படிங்கிர மாதிரி, உங்க வாதத்ஹ்ட்துக்கு ஒத்து வர்ர டிகிரில நிருத்திருவிங்க, ஏனுங்க அப்ப எதுக்கு எல்லாவனும் இந்தச் சுடுகாட்டில எரிக்க முடியாதுன்னு இருக்குன்னா அட அங்க இங்க அப்படி இப்படின்னு கொஞ்சன் கொஞ்சம் இருக்கஹ்ட்தான் செய்யும் அப்படிம்பிங்க. என்னத்த.//

நான் ஒருக்காலும் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை. "நான் ஒருக்கால் அப்படி சொன்னாலும் சொல்வேன்" என்று நீங்களாக கற்பனை செய்து நீங்களும் குழம்பி, என்னையும் குழப்புகிறீர்கள்:))

"இந்து கோயில் அனைத்தும் எல்லா இந்துவுக்கும் பொது" - இது உறுதியான என் நிலைப்பாடு. அதே சமயம் மாற்று மதத்தினரின் கோயில்கள் அவர்களுக்குத்தான் சொந்தம் என்பதும் என் உறுதியான நிலைப்பாடு.அவர்களாக எந்த கோயிலில் விடுகிறார்களோ அந்த கோயிலுக்கு இந்துக்கள் போகட்டும். இந்துக்களாக எந்தெந்த கோயில்களில் விடுகிறார்களோ அந்தந்த கோயில்களுக்கு அவர்கள் வரட்டும்.இதில் என்ன குழப்பம்?

"எல்லா கோயிலும் எல்லாருக்கும் பொது" என்பது எல்லோர் வீடும் எல்லொருக்கும் பொது என்கிற மாதிரி கவர்ச்சி கோஷம். அது சரிப்பட்டு வராது சாமி:))

//உள்ளூர்ல நடந்தா ஒத்துப்பீங்களா சார்னு கேட்டதுக்குத்தான ஆகமம் பூசனை நியமம் விதின்னூ ஆரம்பிச்சு போயிட்டேஏ இருக்கு இந்த வாதம்? ஆப்பிரிக்காக்காரன் போப்பாக முடியுமான்னு அடுத்த கேள்விய நீங்க வீசுரதுக்கு முன்னாடி, ஏதோ சகலத்தையும் உள்ளே வாங்கிக்குவொம்னு சொல்ரீங்களே, இதெல்லாம் முடியுமான்னுதான சில அடிப்படையான கேள்விகள் கேக்குரது? நேரான பதில் ஒண்ணும் வரக் காணமே?//

சகலத்தையும் உள்வாங்குவோம்.முழுங்கி ஜீரணம் செய்ய மாட்டோம்.

ஒற்றுமை என்பது தனித்தன்மையை காவுகொடுத்து பெறப்படுவதல்ல.சுயத்தை அழித்தால் தான் ஒருங்கினைய முடியும் என்பது தவறு.

//அப்ப வெரைட்டி இருந்தாத்தான் இண்ட்ரஸ்ட் இருக்குங்கிரீங்க. சரி, அப்ப, இனிம உலகத்தில இருக்கிர எல்லா மதத்தவரும் இந்து மதத்தவர்தான்னு தலைவலி மாத்திரை ப்ளஸ் நானூரு சைடு எபக்ட் சேர்த்து விளம்ப்ரம் கொடுக்கிரதை மருபரிசீலனை பண்ணுங்க, என்ன?//

தனது பெரியப்பா, சித்தப்பா, தாய்மாமா, தாத்தா, பாட்டி மேல் ஸ்பெஷல் பிரியம் வைக்கிறவன் "யாவரும் கேளிர்" என்று சொல்ல கூடாது என்பது போல் இருக்கிறது:)

//அனைவருக்கும் பொதுவான இந்துமாக்கடல்னு பெருமையா சொன்னா மட்டும் போதுமா, எல்லாரும் உப்பெடுக்க கப்பல் விட அனுமதிக்கிர பெருந்தன்மை இருக்கான்னுதான கேக்கிரது? கிடையாதுன்னு ஒத்தை வரியில சொல்லியிருக்கலாம், இப்பிடி சுத்தி வளைக்கணுமா?//

இந்துமாக்கடல் எல்லொருக்கும் பொதுதான்.ஆனா கரையோரம் இருக்கும் 20 மைல் சுற்ரளவு இந்தியருக்குதான் சொந்தம்.அதற்குள் இந்தியர் தான் நுழையமுடியும்.சிலோன் நேவி நுழைய முடியாது:)

Anonymous said...

//தவறான விஷயத்தில் முன்னோடியாக இருப்பது சரியல்ல:-))//

எது சார் தவரான விசயம். லோகத்துக்கே வழிகாட்டும் மதங்கிரதா, இல்லை முஸ்லிமும் இந்து கிரிஸ்தவனும் இந்துன்னீங்களே, அதா? கோயிலுக்குள்ள சகல மதத்தவனையும் விடமுடியாதுன்னு சொல்லிட்டு பிரகு என்ன எல்லாருக்கும் சுண்டல் குடுப்போம்னு டயலாக்கு? நானும் ஆபிரகாமிய மதம் மாதிரி பத்தோட ஒண்ணு பதினொண்ணு அப்படின்னு போயிட்டே இருக்கவேண்டியதுதான? சித்தர் பத்தியெல்லாம் சொல்ரீங்க, அழுகுணிச் சித்தர் வெரும் அழுகாச்சியை மட்டும் போட்டாருங்கிர ரீதியில விளக்கம் சொல்வீங்க போலருக்கே? பலே. ஏதோ வாக் த வாக் டாக் த டாக் அப்படிங்கிராங்களே, அதை செஞ்சா என்ன?

//உருவ மாட்டாங்க அய்யா.இந்து கோயில் இந்துவுக்குதான்னு சொன்னா அமெரிக்காவில் எவனும் அதை மறுக்க மாட்டான். இந்து கோயிலில் நுழைவது ஒவ்வொரு அமெரிக்கனின் தனிப்பட்ட மனித உரிமைன்னு எங்கேயும் சொல்ல மாட்டாங்க. வழிபாட்டு உரிமைக்கு அந்த அளவு முக்கியத்துவம் அங்கே இருக்கு.//

என்னத்தைச் சொன்னோமுன்னு புரிஞ்சதா இல்லியா? இஸ்கான் கட்டின கோவிலுக்குள்ள கிரிஸ்துவர் போய்ப் பாக்கணும்னு (சிலவனுக சொல்ரானுகளே, ஏதோ சுற்றுலா அரிப்பாமில்ல, அரிப்பில்லாம நிசமாவே போய் என்னதான் இருக்குன்னு பாக்கணும்னு ஆசைப்பட்டான்னு வச்சுக்கோங்க - என்னதென்னது, அவனவன் மதத்துக்குள்ள பொத்திக்கிட்டு இருந்தா போதுமா, இந்துக்க் கோயிலுக்கெல்லாம் எதுக்கு வரணுமா? அது சரிதானப்பு லோக தருமத்தைச் சாச்சுவைக்க சரியான சைசுல வாழமட்டைதான்) ஆசப்பட்டா பூசாரி தடை போடுவாரா ஓய்? இஸ்கான் கோயிலுல கிரிஸ்துவன் வரக்கூடாதுன்னு பூசாரி சொன்னான்னா பூசாரி கோவணத்தை உருவிருவாங்க அய்யா, என்னத்தை சும்மா அள்ளிப் போடரிங்க? வழிபாட்டு உரிமைக்கு அந்த அளவு முக்கியம் இருக்காமுல்ல. டிவியில ஏதோ புதுசா மசூதி கட்டுர இடத்துக்குப் பக்கத்துல பண்டி ரேஸ் விடுரானுகளாமுல்ல. எல்லாம் மேம்போக்கா பூசிட்டுப் போயிரவேண்டியது அப்படியே. கேட்ட கேள்விக்கு பதில். இஸ்கான் கோயிலுக்குள்ள கிரிஸ்துவன் வரக்கூடாதுன்னு பூசாரி ஆகமம் சுடுகாடு இதையெல்லாம் சொல்லி தடை போட முடியுமா? வீம்புக்குப் போரவனைச் சொல்லலை. ஒருவேளை ஜேசுதாஸ் தொண்டத்தண்ணியை வத்தவச்சு இருமுடி கட்டு அய்யப்பான்னு பாடின அய்யப்பனைப் பாக்கணும்னா நியூ மெக்சிகோவுல கோவில் கட்டி வந்து பாத்துக்கணுமோ? தனியா டீக்கடை வச்சுக்கன்னு சொல்ர அரிவாளிகள் மாதிரி? வெவ்வேரு ரகத்தில கோயில் இருக்குமா? அப்ப அமெரிக்காவுலயும் வெவ்வேரு ரகத்துல ஆளு இருக்கத்தான் செய்வான், உங்களை எவனாவது கருப்பான்னு போட்டு தாக்கிட்டான்னு வச்சுக்கோங்க, இதுவும் ஒரு ரகம்தான்னு அப்படியே விட்டுருங்க என்ன? பொஸ்தகத்துல சொல்லியிருக்கதை புடிச்சுட்டுத் தொங்குரான் தொங்குரான்னு முஸ்லிமை வருத்தாச்சி, மிசிநரிக் குஞ்சின்னு கிரிஸ்துவனை வருத்தாச்சி, இங்க நாம கிளிக்கிரது என்ன? ஆகமத்தைப் புடிச்சுத் தொங்கிட்டே டார்ஜான் மாதிரி குக்கூக்கூஊன்னு கூவவேண்டியது. என்ன சார் நீங்க, இதெல்லாம் டமாசா இல்ல>?

//இஸ்கான்லயும் அதையேதான் செய்வாங்க.

குருவாயூராவது கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமே? பிரசுரம் எல்லாம் இல்லாம நிம்மதியா சாமி கும்பிட ஒரு கோயிலாவது இருக்கடுமே?//

அதான் வித்யாசம் போன பத்தியில சொன்னது. ஏதோ மோர்மோனாமுல்ல, ஈடன் தோட்டம் மிசவுரிங்கிர மாநிலத்துல இருக்குதுங்குராங்களாமுல்ல அவங்க ஆகமப்படி. அதேமாதிரி ரெண்டு டொம்பையனுக வேரெதாவது ஆகமத்தை வச்சு இந்தமாதிரி கருப்பனுகளையெல்லாம் போட்டுத் தள்ளுன்னு வந்து கதவத் தட்டுனானுகன்னு வச்சுக்கோங்க, அட ரக ரகமா வித்தியாசமா இருந்தா நல்லாதான் இருக்கும்னு தலையைக் குனிஞ்சுச் பொடரியக் காட்டுங்க என்ன?

//ஒத்த நம்பிக்கை இருப்பவர்களுடன் மட்டுமே சேர்ந்து சாமி கும்பிட விரும்புவோருக்கான கோயில் அதுன்னு சொல்லியாச்சு. எல்லோருடனும் சேர்ந்து வழிபட விரும்புவோருக்கு பல கோயில்கள் உள்ளன. இதை விட ஸ்டரெயிட்டான பதில் வேணும்னா எங்க போறது?//

என்ன ஒத்த நம்பிக்கை ரெட்ட நம்பிக்கை? எந்த நாமமுன்னு தகராருல யானையோட ரியர் எண்டுல சாத்தின மாதிரி ஒத்த நம்பிக்கையா? என்னது, அதெல்லாம் அங்கொண்டு இங்கொண்டா நடக்குமா? சரிதானுங்க. ஒத்த நம்பிக்கை உள்ள இந்துக்களுக்கு மட்டும்தான் கோயில்கள் மட்டும்னா வச்சுட்டுப் போங்களேன், பிரகு என்னத்துக்கு முஸ்லிமும் இந்து, கிரிஸ்துவ்வனும் இந்து புத்தனும் இந்துன்னு ஜல்லிப் பிளேட்டுல பிளையிங் சாசர் விடணும்? முஸ்லிமும் இந்து ஆனா அவன் அவனுக்குண்டான சில பொதுக் கோயில்ல மட்டும் கும்பிட்டுக்கலாமா? ஏன் சார் யோசிச்சுப் பாருங்க, இது எங்கயோ கேட்ட மாதிரி இல்ல? நீயும் இந்து ஆனா உனக்கான சில கோயில்ல மட்டும் கும்பிட்டுக்கோன்னு. அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? என் இந்துக் கோயிலுக்குள்ள வராத அப்படின்னா வராதே அப்படின்னு தெளிவாச் சொல்லிரணும். எல்லாவனும் இந்து, இந்துமாக்கடல் சந்துமாக்கடல்னு சுத்தி வளைக்கப்படாது.

//பல வெரைட்டிகளில் கோயில் இருந்தா நல்லதுதானே? ஒரே மாதிரியேவா எல்லா கோயிலும் இருக்கணும்?போரடிச்சுடாது?//

ஏதோ ஆன்மிகம்னா தேங்காயெண்ணெ பாட்டில் மாதிரி பேசுரீங்க? பல வெரைட்டியில மதம் இருந்தா நல்லதுதானே? அட என்னது ஆன்மீகமும் மதம்மும் வேர வேரா? இந்து மதம் ஆன்மிகத்தை வலுயுருத்துது, மதம்னு ஏதும் போட்டு அமுக்கலயா? அது சரி. உங்க லாஜிக்குப் படியே வந்தா, ஒரே மாதிரியேவா எல்லா மதமும் இருக்கணும்? போரடிச்சுடாது? என்னத்துக்கு எல்லா மதமும் இந்து மதம்னு ஜல்லி அடிக்கணும்?

//ஜேசுதாசை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட விதி அல்ல அது.
ஜேசுதாஸ் விதி விலக்கு.விதி விலக்கை மனதில் வைத்தா விதி சமைக்க முடியும்?
எந்த சட்டத்திலும் சில அப்பாவிகள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். அது கூடாது என்றால் அப்புறம் சட்டமே இருக்காது.//

அதான் சார் சொல்ல வர்ரது. எது விதிவிலக்கு எது இல்லை அப்படின்னு சொல்ர அதிகாரம் பூசாரிக்குத்தான் இருக்கு அப்ப. எதுக்கு விதி விதின்னு இதுல மட்டும் சொல்ரீங்க? தேவைப்பட்டா விதியை மதியால் வெல்லலாமுன்னு அரிச்சந்திரன் சந்திரமதி கதை சொல்லிடுரது? பட்டிமன்ரத்துல இன்னும் வாய்ப்பு வரல, ரிசர்வுல இருக்கு அப்ப? அடுத்து வருங்க்ரீங்க?

//இது ஒன்றும் நல்ல விஷயமே கிடையாது. இந்துமதத்தின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி என்பதால் இதை ஆதரிக்க முடியவில்லை.
எல்லா கோயிலும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்பது இந்துமதத்தின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்தன்மையை அதன் மேல் திணிக்கும் ஒரு முயற்சி.//

அட இங்க பார்ரா பன்முகத்தன்மையை அழிப்பதப் பத்தி யாரு பேசுரதுன்னு. இப்பிடிப் பாருங்க உங்க டயலாக்கை - இது ஒன்ரும் நல்ல விசயமே கிடயாது. எக்ஸ் ஒய் இஜட் மதத்தின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி செல்வனின் அனைவனும் இந்து என்னும் வாதம் என்பதால் இந்த ஜல்லியை ஆதரிக்க முடியவில்லை. எல்லா மதமும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்பது உலக மதங்களின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைட்தன்மையை அவர்றீன் மேல் திணிக்கும் ஒரு முயர்சி அப்படின்னு உங்க கெரசின் ஜெராக்சை இன்னொரு கெரசின் ஜெராக்ச் எடுத்தா எப்படி இருக்கு சார்? ஒரே திருப்பா பிளேட்ட திருப்பிட்டீங்க? நாட்டார் கடவுள்ளாம் அப்ப எங்கெ போனானுகன்னு அடுத்து பாக்கலாம். அப்ப எல்லாவனும் போகமுடியிர மாரியம்மான், அய்யனாரு கருப்பு கந்தவேலு கோயிலுக்கு ஜேசுதாசு போயிக்க்லாம், ஆனா பந்தளராசா மட்டும் புலிய ஏவி விட்டுருவாரு, இல்லை எந்திரிச்சு ஓடிப்போயிருவாரு அப்படிங்கரீங்க. பேஸ் பேஸ்.

//பிந்துமதம் அடுத்த மதத்துகாரனுக்கு திரந்து தான் இருக்கிறது.
குருவாயூர் கோயில் மட்டும்தான் மூடி இருக்கிறது.மற்ற ஓராயிரம் கோயில்கள் திறந்துதான் இருக்கின்றன.//

என்னது, என்னை இந்த ஓட்டலுக்குள்ள அமெரிக்காவுல விடமாட்டீங்களா, என்னது மற்ற ஓராயிரம் கோயில்கள் திரந்துதான்ன் இருக்கின்ரன, அங்கே போ இந்தியப் பயலேவா? நோநோ, மீதி ஓராயிரம் ஓட்டலுக்கேல்லாம் நான் போகமாட்டேன், என்ன டிசுக்குருமினேட்டு பண்ணிட்டான், நான் கோர்ட்டுக்குத்தான் போவேன் (மூசு மூசுன்னு ஒரு அளுகை பேக்கிரவுண்டுல). என்னது, ஓட்டலும் கோயிலும் ஒண்ணு இல்லயா? ஓ ரைட்டு ரைட்டு, லேடிஸ் காலேஜும் குருவாயுர் கோயிலுந்தான் ஒண்ணு, இதெல்லாம் கிடையாது.

//இல்லைங்க. உள்ளிருக்கும் நாதன் அருளால் வருவது:))//

உங்களுக்கு உள்ளேயிருக்கிரவனையெல்லாம் நாதன்னு சொல்ரதாலதான என்னய்யா இருக்கிரதும் அத்துக்கினு போயிரும் போல அப்படின்னு கேக்கவேண்டியதாயிருக்கு. காலத்தின் கோலந்தான் போங்கொ.

//நான் ஒருக்காலும் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை. நான் ஒருக்கால் அப்படி சொன்னாலும் சொல்வேன் என்று நீங்களாக கற்பனை செய்து நீங்களும் குழம்பி, என்னையும் குழப்புகிறீர்கள்:))//

சில விசயம் கண்ணாடி முன்னாடி நின்னாத்தான் தெரியும். நின்னு சொல்லி பாருங்க.

//இந்து கோயில் அனைத்தும் எல்லா இந்துவுக்கும் பொது - இது உறுதியான என் நிலைப்பாடு. அதே சமயம் மாற்று மதத்தினரின் கோயில்கள் அவர்களுக்குத்தான் சொந்தம் என்பதும் என் உறுதியான நிலைப்பாடு.அவர்களாக எந்த கோயிலில் விடுகிறார்களோ அந்த கோயிலுக்கு இந்துக்கள் போகட்டும். இந்துக்களாக எந்தெந்த கோயில்களில் விடுகிறார்களோ அந்தந்த கோயில்களுக்கு அவர்கள் வரட்டும்.இதில் என்ன குழப்பம்?//

பிர மதத்தினர் என்னத்தைத் தொரந்து விடப் போராங்க. ஏதோ உலக தருமம் நாமதான் எல்லாருக்கும் ரேசன் குடுக்குரோம்கிர ரேஞ்சுல சொன்னிங்களே, இங்கே இது நடக்குமான்னுதான கேக்கிரது? நானும் அவனை மாதிரித்தான், போய் வேர ஆளப் பாருங்கிரீங்க. இதை முதல்லயே ஒத்துக்கிட்டிருக்கலாமுல்ல?

//எல்லா கோயிலும் எல்லாருக்கும் பொது என்பது எல்லோர் வீடும் எல்லொருக்கும் பொது என்கிற மாதிரி கவர்ச்சி கோஷம். அது சரிப்பட்டு வராது சாமி:))//

எப்படி, எல்லா புளூ பூச்சியும் இந்து அப்படிங்கிர மாதிரி கவர்ச்சி கோசமா? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்குங்கோ.

//சகலத்தையும் உள்வாங்குவோம்.முழுங்கி ஜீரணம் செய்ய மாட்டோம்.
ஒற்றுமை என்பது தனித்தன்மையை காவுகொடுத்து பெறப்படுவதல்ல.சுயத்தை அழித்தால் தான் ஒருங்கினைய முடியும் என்பது தவறு.//

ஆமாமா, தேவைப்பட்ட சுயத்தை அழித்தல் இட்லி, தேவைப்பட்டா சுயத்தை உணர்தல் சட்னி, தேவைப்பட்டா சுயத்தை நிலைநிருத்துதல் வடைகரி. பழைய சுருளி ஜோக் ஒண்ணு இருக்கே, என்னமோ தோசை சுடுரதையோ என்னத்தையோ பத்தி - அதான் எனக்குத் தெரியுமே அதான் எனக்குத் தெரியுமே அப்படின்னு. அந்த மாதிரி ஆனாலும் சும்மா சொல்லப்படாது போட்டு பின்ரீங்க சார். எவனாவது எதையாவது சொல்ர வரைக்கும் இருக்கவேண்டியது, அடுத்து ஒடன, அதான் எனக்குத் தெரியுமே (இல்லை, ஆகமத்டுல சொல்லியிருக்கானே). நேத்து மழை பேஞ்சது. அதான் எனக்குத் தெரியுமெ. அட, அடுத்த ஊர்லய்யா. அதான் எனக்குத் தெரியுமே நீ இப்பிடி சொல்வேன்னு. இந்த மாதிரி இழுத்து இழுத்து தோசை சுட்டுட்டே இருங்க. சகலத்தையும் உள்வான்குவோம் செரிப்போம்னு நியோ-இந்துத்துவ பிரசாரம் பண்ணி இந்துமதம் ஒரு ஒட்டுண்ணின்னு டப்பா இமேஜை உருவாக்காம, அசல்ல என்னதான் இருக்குன்னு படிங்க சார். எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் நட்ட குழின்னு எழுதினவனும் சுயத்தோட இருந்து பொரவு சுயத்தை அழிச்சவந்தான், கடிக்க சிரமப்படுவாய்ங்கன்னு நெனச்சு சுயம் கல்கோனாவை உருவிக் கொடுக்காதீங்கோ.

//தனது பெரியப்பா, சித்தப்பா, தாய்மாமா, தாத்தா, பாட்டி மேல் ஸ்பெஷல் பிரியம் வைக்கிறவன் யாவரும் கேளிர் என்று சொல்ல கூடாது என்பது போல் இருக்கிறது:)//

இந்த ரேஞ்சை எந்த பவுண்டரி லைனோட நிப்பாட்டுவீங்கன்னுதான் முன்னமே கேட்டம்ல? முஸ்லிம்களும் நாயக்கனுகளும் மாமா மச்சான்னு முறைவச்சுக் கூப்பிடுராங்க (அதெல்லாம் பார்த்ததுண்டா சார்? இல்ல அதெல்லாம் எந்தூரு டப்பாவுல போட்டு குலுக்குரதா?). நாயக்கனுக பெருமாளைக் கும்பிடுரவனுகதான? அப்ப அது குடும்பம் கிடையாதா பாயைக் கோயிலுக்குள்ள விடமாட்டிங்களான்னு குதர்க்கமாக் கேக்கணுமா? இல்லைன்னா நாயக்கனுகளை மதப்பிரஸ்டம் பண்ணிர வேண்டியதுதான, என்னாய்யா கண்டதையும் உள்ள இழுத்துட்டு வர்ரிங்கன்னு. என்னது, இந்துமதம் பவுண்டரி லைனே கிடையாத கிரிக்கெட் பீல்டுங்கிரேங்களா அடுத்து? சொல்லுங்கோ, அதுக்கும் பதில் சொல்லிருவோம். திரா விடத் தாக்கம் ஜாஸ்தியாயிடுச்சு போல, உதாரணம் குட்டிக்கதைன்னு ஜல்லி அடிக்கிர நேரத்துல நேரா பதில் சொல்லலாமுல்ல? எத்தோட டிகிரிய நிப்பட்டுவீங்க சார்? தாய்மாமாவோட ஒண்ணுவிட்ட மூணாம் நாத்தனாரோட ரெண்டாவது சகலை புள்ளை நம்ம சர்க்கிளுக்குள்ள வருவாப்பிலயா இல்லயா?

//இந்துமாக்கடல் எல்லொருக்கும் பொதுதான்.ஆனா கரையோரம் இருக்கும் 20 மைல் சுற்ரளவு இந்தியருக்குதான் சொந்தம்.அதற்குள் இந்தியர் தான் நுழையமுடியும்.சிலோன் நேவி நுழைய முடியாது:)//

பிரகு என்னத்துக்கு இந்துமாக்கடல் சந்துமாக்கடல்னு டயலாக் விடணும்? நியூட்ரல் ஏரியாவுலதான் அப்ப அமேசான் பிரேஜில்காரனை சந்திப்பீங்கோ? அப்ப இந்துமாக்கடலின் நியூட்ரல் ஏரியான்னு சொல்லுங்க சார் தெளிவா. இந்துமாக்கடல்னு பேர் இருக்குரதுனால இந்துமதத்தைக் கரைச்சு ஊத்தியிருக்க்குன்ன நினைக்கிரீங்களா? எங்கே இந்துமாக்கடல் முடிஞ்சு வேர ஒரு மாக்கடல் தொடங்குதுன்னு வரையருக்கிரது நாமதான சார்? மேலும், அது இந்துமகா சமுத்திரம் சார், கடலொ குடலோ கெடயாது. ஃபைனல் டேக்கா, நீங்க இதுவரை சொன்னதையெல்லாம் வரிசயா படிச்சுப் பாத்தாலே ஒண்னுக்கு மாத்தி இண்ணொண்ணு சொல்லிர்யிருக்கிங்களே சார்.

Anonymous said...

செல்வம்,

தேவர் சாதியை வெட்டிவேல் கடைசி பதிவில் திட்டிண்டு இருக்கான். நீ இங்கே அவனுங்களுக்கு கோவணம் கூட இல்லாமல் காவடி எடுக்குற.

என்னத்த சொல்ல :(

Anonymous said...

//பிர மதத்தினர் என்னத்தைத் தொரந்து விடப் போராங்க. ஏதோ உலக தருமம் நாமதான் எல்லாருக்கும் ரேசன் குடுக்குரோம்கிர ரேஞ்சுல சொன்னிங்களே, இங்கே இது நடக்குமான்னுதான கேக்கிரது? நானும் அவனை மாதிரித்தான், போய் வேர ஆளப் பாருங்கிரீங்க. இதை முதல்லயே ஒத்துக்கிட்டிருக்கலாமுல்ல?//

துலுக்கனுக்கோ கிறித்துவனுக்கோ நீ முதல்லே அவங்க அவங்க கோவிலைத் திறந்து விடணும்னு தில்லா சொல்லுடா வெண்ணை. இங்க வந்து இந்துக்களை பாத்து சவுண்ட் ஏண்டா விடறே நாயே.

இந்துன்னா இளிச்சவாயன்னு எண்ணினாயா நாயே.
காமாட்சிபுரம் வாகீசன்

Anonymous said...

//துலுக்கனுக்கோ கிறித்துவனுக்கோ நீ முதல்லே அவங்க அவங்க கோவிலைத் திறந்து விடணும்னு தில்லா சொல்லுடா வெண்ணை. இங்க வந்து இந்துக்களை பாத்து சவுண்ட் ஏண்டா விடறே நாயே.

இந்துன்னா இளிச்சவாயன்னு எண்ணினாயா நாயே.
காமாட்சிபுரம் வாகீசன்//

துலுக்கனுங்க திறந்தவிட ரெடி, நீ அரை இஞ்ச் குஞ்சை கட் பண்ணிக்கிறாயா? நான் வேண்டுமானால் துலுக்கனை பூணூல் போட்டு வரச் சொல்கிறேன். கோவிலுக்குள் விடுவியா?

இந்துன்னா இளிச்சவாயி இல்லை. பாப்பான்னாதான் புளிச்ச வாய்!!!

-கோக்குமாக்கு கோடாங்கி

Anonymous said...

//துலுக்கனுக்கோ கிறித்துவனுக்கோ நீ முதல்லே அவங்க அவங்க கோவிலைத் திறந்து விடணும்னு தில்லா சொல்லுடா வெண்ணை. இங்க வந்து இந்துக்களை பாத்து சவுண்ட் ஏண்டா விடறே நாயே.

இந்துன்னா இளிச்சவாயன்னு எண்ணினாயா நாயே.
காமாட்சிபுரம் வாகீசன்//

வாகிசன் அண்ணே, முழுசாப் படிச்சு பாத்திங்களா. துலுக்கனும் கிறித்துவனும் தொறந்து விடமாட்டேங்கிரான், நானும் தொரந்து விடமாட்டேன்னா அதை தெளிவா சொல்லுன்னுதான இங்க சொல்ரது. அப்படி சொல்லிட்டா பிரகு நாம இந்து மதம் எல்லாருக்கும் பிரசாதம் குடுக்குர மதம், முஸ்லிமாப் பொரந்தாலும் கிறிச்துவனாப் பொரந்தாலும் அவனும் இந்து அப்படின்னு போடுர ஜல்லிய ஏனப்பா போடுரேன்னுதான கேள்வி கேக்குரது. இதெல்லாம் படிச்சுப் புரிஞ்சுண்டேளா இல்லையா இப்படி வந்து காமாச்சிபுரம் வாகீசன் கருப்பட்டியூர் கதிரேசன் கலர் கம்பித் தலையன்னு ;-) வந்து ஆப்பாயில் ஆருமுகம் ரேஞ்சுக்கு கலக்குரீங்க?

இந்துன்னா இளிச்சவாயன்னு எண்ணினாயா நாயேன்னு இந்துவான வயலார் ரவி பேரனை உள்ள விடாத பூசாரிகளப் போய் கேளுங்க வாகிசன் சார், இங்க வந்து எங்கள கேட்டா எப்படி. இந்த பூசாரிக இந்துமதத்துக்கு வைக்காத உள்வெடியையா மித்தவனுக வச்சுரப்போரானுக.