recent posts...

Friday, June 04, 2010

என்ன கொடுமைங்க இது?

நம்ம ஆடம்பர தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க, மற்ற உயிரினங்களுக்கு நம் மத்தியில் இடமில்லாம போயிடுது. பாவம்!

இன்னும் போக போக, சக மனிதர்களிலே, வல்லமை குறைந்தவர்களுக்கும் இதே நிலை வரலாம்.

எதையும் சட்டை செய்யாமல், நலிந்தவர்கள் மேல் கெட்ட எண்ணை வாரி இரைத்து, அவர்களை முக்கிக் கொன்று முன்னேறுவோம். வாழ்க மனித குலம்!

pic source: the hindu


pic source: the hindu

12 comments:

வடுவூர் குமார் said...

ஹூம்! என்னத்தை சொல்லுவது? :-(

Anonymous said...

oh no... =((

Prathap Kumar S. said...

//இன்னும் போக போக, சக மனிதர்களிலே, வல்லமை குறைந்தவர்களுக்கும் இதே நிலை வரலாம். //

இனிஎன்ன வர்றது... இப்பவும் நடக்கிறது தானே... ஏழைகள் என்னைக்கு மதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆயில்யன் said...

:(((((((((((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

M.Rishan Shareef said...

:-(

அரசின் கவனத்துக்கு கொண்டு போனால் என்ன? எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்.

பெசொவி said...

சுற்றுப் புறச் சூழலை வாழ வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உலக சுற்றுச் சூழல் நாளாகிய இன்று இந்தப் பதிவு வெளியிட்டது பொருத்தம். வாழ்த்துகள்!

SurveySan said...

more disturbing pics
http://beta.thehindu.com/news/international/article447369.ece

ராமலக்ஷ்மி said...

கொடுமை:(!

எல்லா உயிர்களும் அதற்கான சூழலில் ஆரோக்கியமாய் வாழ வழி இல்லாமல் போவது எதில் போய் முடியுமோ????

நானானி said...

ஹிட்ச்காக் படத்தில் வருவது போல் ஒரு நாள் அவைகள் மனிதர்களை அழிக்கும்.

//எத்தையாவது சொல்லிட்டுப் போங்க.//
அதாஞ்சொன்னேன்!!!

SurveySan said...

more kodumais:

http://www.foxnews.com/slideshow/scitech/2010/05/03/oil-spill-animals-rescue/#slide=32

pudugaithendral said...

ayyo :(