recent posts...

Tuesday, May 26, 2009

ராக்ஷசா ராஜபக்ஷே - by a friend

நீ ஒரு சிங்களன் என்ற
அகந்தையை அகற்றி
மனிதனாக முயற்சித்து
வரலாற்றை புரட்டிப் பார்

மாபெரும் வல்லரசு
மன்னனாகிய ஹிட்லர் கூட
போர் முனைக்கு சென்றான்
ஆனால் நீயோ உன்
இராணுவத்துணை இன்றி
தெருமுனைக்குக் கூட
செல்ல அஞ்சும் பேடிப்பயல்

என் போல் தமிழனுக்கு
உன் போல் கோழையோடு
போராடுவது மரபல்லவே!
ஆகையினால் பிழைத்துப்போ
நாளைய சரித்திரத்தில்
உனக்கும் ஓர் இடம் உண்டு
மாபெரும் பேடிப்பயல் என்று!
கோழை கயவன் என்று!

பட்டு பாவாடை கட்டி
இரட்டை பின்னலிட்டு
அம்மா என்று ஆசை
முத்தம் இட்டு பாலருந்தி
பள்ளிக்கு செல்லும்
அருமை பச்சிளங்குழந்தைகளையும்
பாலகர்களையும் கொன்றாயே
இரக்கமற்ற அரக்கனே
உன்னை சரித்திரம்
மறவாது மன்னிக்காது!

incidentally, my friends name is Prabhakar.

3 comments:

பாவக்காய் said...

your words, reflects my feeling too.. Senthil

SurveySan said...

senthil, i felt the same.

thx,

SUBBU said...

ம்ம்ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல :(((((