ரொம்ப வள வளன்னு வளக்காம நேரா மேட்டருக்கு வரேன்.
கடந்த மூன்று சர்வேக்களின் முடிவுகள் கீழே!
1) டோண்டு ராகவனின் பதிவுகள் எப்படிப் பட்டது? -> விடை இங்கே ( Dondu, whatever the results may show, you are the most popular blogger. Thanks to the IIIrd std - sorry 3rd std guy ;) )
2) அரை ப்ளேடு பதிவுலகை விட்டுப் போவது -> விடை இங்கே ( 1/2 Blade, please consider coming back, atleast in a diff. name ;) )
3) சுகுணா திவாகர் பதிவுலகை விட்டுப் போவது -> விடை இங்கே ( hee hee, welcome back Suguna ;) )
முதல் சர்வே போடும்போது சர்ச்சை ஒன்றும் வரவில்லை.
ரெண்டாவதும் மூணாவதும் போடும்போது some issues creeped up. மற்றவர்களைப் பற்றி சர்வே போடும்போது அவர்களிடம் பர்மிஷன் வாங்கமால போடுவது தவறு என்று சில நண்பர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை, பதிவு எழுதுபவர்கள், பொது வாழ்க்கைக்கு வந்த ஸெலிப்ரிட்டீஸ் மாதிரி. பொதுவில் சர்வே, விமர்சனம், எல்லாத்துக்கும் இவர்களை உட்படுத்தப் படுவதில் தவறு ஒன்றும் இல்லை.
நேர்மையான, கண்ணியமான முறையில் விமர்சனங்கள் உள்ளவரை யார் வேணா யாரப் பத்தி வேணா எழுதலாம் என்பது அடியேனின் கருத்து.
நீங்க என்ன சொல்றீங்க? தப்பா நான் ஜொல்ரது?
வோட்டுங்க! வாக்களிப்பின் படி, இனி வரும் சர்வேக்களை அமைத்துக் கொள்கிறேன் ;)