முஷாரஃபுக்கு முன் நவாஸ் ஷெரீஃப்பும், பெனாஸிர் புட்டோவும், வழக்கமான அரசியல் வியாதிகளாக இருந்து கொண்டு, லஞ்ச லாவண்யம் செழிக்க வழிவகை செய்து கொண்டிருந்ததாக ஞாபகம்.
முஷாராஃப் ராணுவ துணை கொண்டு ஆட்சியைக் கைப்பற்றி, இத்தனை ஆண்டுகாலம், ஜனநாயகப் படுகொலை செய்து வந்தாலும், அவரின் கீழ் பாக்கிஸ்தான், கொஞ்சம் நார்மலாவே இருக்கர மாதிரி தெரியுது.
இனி என்னாகுமோ?