tag:blogger.com,1999:blog-37042023.post276414990381810468..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: Brahminical - Final Take!SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger116125tag:blogger.com,1999:blog-37042023.post-74973407099414157652007-08-23T23:55:00.000-07:002007-08-23T23:55:00.000-07:00முடிவுக்க வரல்யா இது இன்னும்?முடிவுக்க வரல்யா இது இன்னும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-87124609488868640192007-06-18T06:51:00.000-07:002007-06-18T06:51:00.000-07:00//வேகாதவன் said... //பார்ப்பனரது சந்ததி என்பதால் எ...//வேகாதவன் said... <BR/>//பார்ப்பனரது சந்ததி என்பதால் எப்போதும் இந்துகோவில்களில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்பட்டதில்லை. அது பார்ப்பன நேருவின் மகள் இந்திரா காந்தி ஒரு பார்ஸியை திருமணம் செய்ததால் அவர் பூரி கோவிலுக்குள்ளே நுழைய முடியாமல் போயிற்று. <BR/>//<BR/><BR/>பாப்பாத்திங்க மத்த சாதில கண்ணாலம் கட்டிக்கிட்டா அவங்க பூரி கோயிலுக்குள் நுழையக் கூடாதுன்னு சொல்றார் நம்ம டோண்டு... சாரி சாரி வெற்றிவேல் அய்யா!<BR/><BR/>என்ன ஒரு ஜாதித் திமிர் பாருங்க. இவனை எல்லாம் சுட்டுக் கொன்னால் என்ன? <BR/><BR/>//<BR/><BR/>:-))<BR/><BR/>என்ன செய்வது? <BR/>உளறல்கள் மூலம் வெறுப்பை நியாயப்படுத்த முயல்கிறீர்கள்.<BR/><BR/>நல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போய் மூளை முழுவதும் வெந்துவிட்டதா என்று காட்டிவிட்டு வரவும்.<BR/><BR/>வெற்றிவேலை டோண்டு என்று சொல்வதன் மூலம் ஆதிக்க சாதிகள் பார்ப்பனரை கை காட்டிவிட்டு தொடர்ந்து செய்யும் அராஜகங்களை நியாயப்படுத்திவிட முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-69894151324950153902007-06-18T01:46:00.000-07:002007-06-18T01:46:00.000-07:00//பார்ப்பனரது சந்ததி என்பதால் எப்போதும் இந்துகோவில...//பார்ப்பனரது சந்ததி என்பதால் எப்போதும் இந்துகோவில்களில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்பட்டதில்லை. அது பார்ப்பன நேருவின் மகள் இந்திரா காந்தி ஒரு பார்ஸியை திருமணம் செய்ததால் அவர் பூரி கோவிலுக்குள்ளே நுழைய முடியாமல் போயிற்று. <BR/>//<BR/><BR/>பாப்பாத்திங்க மத்த சாதில கண்ணாலம் கட்டிக்கிட்டா அவங்க பூரி கோயிலுக்குள் நுழையக் கூடாதுன்னு சொல்றார் நம்ம டோண்டு... சாரி சாரி வெற்றிவேல் அய்யா!<BR/><BR/>என்ன ஒரு ஜாதித் திமிர் பாருங்க. இவனை எல்லாம் சுட்டுக் கொன்னால் என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-41028454659808386882007-06-16T20:57:00.000-07:002007-06-16T20:57:00.000-07:00//தேவர் ஜாதி ஆள் தலித் வாயில் மலம் திணிக்கிறானா? ப...//தேவர் ஜாதி ஆள் தலித் வாயில் மலம் திணிக்கிறானா? போடு பழியை பார்ப்பனன் தலையில்!//<BR/><BR/>டாலர் செல்வம் கோவித்துக் கொள்ளப் போகிறார். ஏற்கனவே அசுரன் தேவருக்கு சவுக்கடி கொடுத்ததால் திடீர் இந்துத்துவா வியாதி செல்வம் அண்ணாவுக்கு பிடித்துவிட்டது. மேலே போட்ட பின்னூட்டம் அதை குணப்படுத்திடும். கண்ணுகளா பார்த்து செல்வன் அண்ணா மனசு மாறிடப்போறார். செல்வம் அண்ணாவின் சேவை பார்பனர்களுக்கும் தேவை.<BR/><BR/>பார்பனர்கள் பின்னூட்டம் போடும் போது தேவர் சாதி வெறி குறித்து எழுதாமல் இருக்கும். செல்வன் அண்ணாக்களை அது கோமாவில் இருந்து எழுப்பி விடும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-61505381687334591072007-06-16T20:53:00.000-07:002007-06-16T20:53:00.000-07:00//பார்ப்பனரது சந்ததி என்பதால் எப்போதும் இந்துகோவில...//பார்ப்பனரது சந்ததி என்பதால் எப்போதும் இந்துகோவில்களில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்பட்டதில்லை. அது பார்ப்பன நேருவின் மகள் இந்திரா காந்தி ஒரு பார்ஸியை திருமணம் செய்ததால் அவர் பூரி கோவிலுக்குள்ளே நுழைய முடியாமல் போயிற்று. <BR/>//<BR/><BR/>வெற்றிவேலின் 'சமீப' பின்னூட்டம் பாப்பாத்தி கிறித்துவரை திருமணம் செய்வதை குறித்து எழுதி இருக்கிறார். இங்கு பாப்பான் கிறித்துவரை திருமணம் செய்வதைப் பற்றி சொன்னேன். எதவாது பாப்பான் கிறித்துவரை மணந்து அவனை கோவிலுக்குள் விடாத நிலை இருந்தால் சொல்லலாம். மற்றபடி இந்து மதத்தில் பெண்கள் செயல் ஒதுக்கி வைக்கப்படுவதைத்தான் பார்த்திருகோமே. அது இந்திராகாந்தியாக இருந்தால் என்ன கோடிவீட்டு இந்தி காரியாக இருந்தால் என்ன. பாப்பான் கலப்பு மணம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறானா ?<BR/><BR/>வெற்றிவேல் சார், 'சமீபத்தில் 1954ல்' எதாவது உதாரணம் இருந்தால் சொல்லுங்க. சொந்த பெயரில் கூட சொல்லலாம். பெயர் கெட்டுவிடும் என்ற கவலை வேண்டாம். நன்றாக இருந்தால் தான் அந்த கவலை.<BR/><BR/>பாப்பாட்டி, கீரிபட்டி, இரட்டை டம்ளர், ஆதிக்க சாதி ஜல்லிகள் ஏற்கனவே பல பதிவுகளிலும், உங்கள் சொந்தபதிவிலும் அடித்ததுதான்.<BR/><BR/>:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-48355143563580250602007-06-16T20:21:00.000-07:002007-06-16T20:21:00.000-07:00நான் சொல்வது இறுதிவார்த்தை ஏதும் இல்லை. இந்த விவாத...நான் சொல்வது இறுதிவார்த்தை ஏதும் இல்லை. இந்த விவாதத்தை நான் முடித்தேன் என கருதுவது சரியல்ல.<BR/><BR/>//வெவரமானவன் said... <BR/>வயலார் ரவி பார்பனராக இருந்து அவர் மனைவி கிறித்துவராக இருந்தால் அவர் பையனுக்கு, பேரனுக்கு தோஷம் கழித்து பூணூல் போட்டு விட்டு இருப்பானுங்க. இந்த பிரச்சனையே வந்திருக்காது. பிறமதத்தினரை திருமணம் செய்து கொண்டுள்ள பார்பான் தவிர மற்றவர்களின் சந்ததிகளுக்கு ஹிந்துக்கள் அங்கீகாரம் கிடைக்காது. ஏனென்றால் பார்பான் தான் அக்மார்க் இந்து.<BR/><BR/>//<BR/>பார்ப்பன வெறுப்புக்கு இன்னொரு உதாரணம். நான் முன்னமே சொன்னதுபோல, அரசரும் அரசரை சார்ந்த ஆதிக்க சாதியும் செய்யும் சட்டங்களுக்கு பார்ப்பனரை கை காட்டிவிட்டு திசை திருப்பும் உத்தியின் இன்னொரு உதாரணம் இது.<BR/><BR/>பார்ப்பனரது சந்ததி என்பதால் எப்போதும் இந்துகோவில்களில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்பட்டதில்லை. அது பார்ப்பன நேருவின் மகள் இந்திரா காந்தி ஒரு பார்ஸியை திருமணம் செய்ததால் அவர் பூரி கோவிலுக்குள்ளே நுழைய முடியாமல் போயிற்று. <BR/><BR/>வரலாறெல்லாம் வேண்டாம் இந்த கை காட்டலுக்கு. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று சும்மாவா சொலவடை?<BR/><BR/>தேவர் ஜாதி ஆள் தலித் வாயில் மலம் திணிக்கிறானா? போடு பழியை பார்ப்பனன் தலையில்!<BR/><BR/>ஆதிக்க சாதியினர் தங்களது அழிவுப்போக்குக்கு அராஜகப்போக்குக்கு பொறுப்பேற்று, உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ளாதவரை தமிழ்நாட்டில் தலித்துகள் நிலை சீரடையாது. தாங்கள் பொறுப்பேற்காமல் ஊருக்கு இளைத்த பார்ப்பனன் தலையில் கட்டிவிட்டு தலித்துக்கு பார்ப்பனனை கையை காட்டிவிட்டு தன் அராஜகத்தை தொடர்ந்து நடத்தும் வரை இது நிற்காது.<BR/><BR/>ஆதிக்க சாதிகளை கேள்வி கேட்க மக்களை த்யார்படுத்தும் வரை இதுபோன்ற அராஜகங்களும் நிற்காது.<BR/><BR/>விஎஸ்கே சொல்லுவதில் ஒரு உண்மை இருக்கிறது. எல்லா கோவில்களும் ஒரே மாதிரி ஆனவை அல்ல. அதன் பக்தர்களும் ஒரே விஷயத்தை எதிர்ப்பார்ப்பவர்கள் அல்லர். <BR/><BR/>சபரி கோவிலுக்குள் எல்லோரும் போகலாமா என்ற கேள்விக்கு பதில் கொடுக்கக்கூடியவர்கள் அன்று மக்கள் மனதறிந்த அரசர்கள் என்றால், இன்று மக்கள் மனதை அறிய மக்களிடமே செல்லலாம். இன்று சபரி மலைக்கு வருபவர்களிடம் எல்லோரிடமும் வாக்கெடுப்பு நடத்துங்கள். அவர்கள் ஒப்புக்கொண்டால், இளம் பெண்களுக்கு வர அனுமதியுங்கள். அதே போல, குருவாயூர் கோவிலுக்கு வருபவர்களிடம் வாக்கெடுப்பு நடத்துங்கள். அவர்கள் அனுமதித்தால், குருவாயூர் கோவிலில் நம்பிக்கை இல்லாதவர்களையும் அனுமதியுங்கள். என்ன பிரச்னை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-3695089844672148512007-06-16T14:45:00.000-07:002007-06-16T14:45:00.000-07:00//வயலார் ரவி செய்வதை விட மிக அதிகமாக தேன்கூடைக் கல...//வயலார் ரவி செய்வதை விட மிக அதிகமாக தேன்கூடைக் கலைக்கிறீர்கள்.//<BR/><BR/>ஏனுங்க விஎஸ்கே, இத்தாலிக்காரியெல்லாம் இந்தியாவை ஆளற நிலைமைக்கு வந்துடுச்சேன்னு அமெரிக்காவுல உக்கார்ந்துக்கிட்டு வயிறெரிஞ்ச, வருணாசிரமத்துல என்னதான் இருந்தாலும் ஏதோ அர்த்தம் இருக்கும்பாங்கிற ரேஞ்சுல கவைக்குதவாத மாதிரி பேசற ஆள் தானே நீங்க? சோனியாகாந்தி இந்தியக் குடிமகள்ங்கிறது அமெரிக்காவுல இந்துவா உக்காந்துக்கிட்டு கிறிஸ்துவ நாட்டு வெள்ளைக்காரன் சம்பளத்தை வாங்குற உங்களுக்கு உறுத்துது, இப்ப வயலார் ரவி தேன்கூட்டைக் கலைச்சாராமா? ஏன், அமெரிக்க மாகாண கவர்னர் போஸ்டு குடுத்தா அப்படியே வேணாம் வச்சிக்கோ, எனக்கு ஆத்திகக் கடமை இருக்குன்னு சொல்லிருவீங்களாக்கும்? எப்படி எப்படி, வயலார் ரவி தன் வாரிசுகளை இந்து முறைப்படி வளர்த்து இந்துக் கோயிலுக்குள்ள கூட்டிட்டுப் போகணும்னு கேக்கிறது தேன்கூட்டைக் கலைக்கிறதாமா? என்னை மதத்துல சேர்த்துக்க மாட்டீங்களான்னு வயலார் ரவிங்கிற ஒருத்தன் பிச்சை எடுக்கிற மாதிரி தெரியலை? முஸ்லிம் கிறிஸ்துவன்னா இந்நேரம் வாழை இலை வச்சு உள்ளே கூப்பிட்டிருக்கமாட்டான்? <BR/><BR/>உடனே தனிமனிதத் தாக்குதல்னு சோகப்பாட்டு டியூனை ஆரம்பிச்சிராதீங்க. முன்னாடி நீங்க சொன்னதை இப்ப அப்படியே திருப்பிச் சொல்றது தனிமனிதத் தாக்குதல் அப்படின்னா இது தனிமனிதத் தாக்குதல்னு ஒத்துக்கலாம் ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-40086261990794816142007-06-16T11:22:00.000-07:002007-06-16T11:22:00.000-07:00I think we have some good progress, from where we ...I think we have some good progress, from where we started.<BR/><BR/>வெற்றிவேல் சொல்லியபடி, /////பழைய ஆகமம் இருக்கவேண்டுமா அல்லது மாற்றவேண்டுமா என்பது அரசாங்கத்தின் வேலை. அரசாங்கத்தை தேர்தெடுக்கும் மக்களின் வேலை. //////<BR/><BR/>இந்த 'சிகப்பு போர்டு' வெட்டி ஆகமம், வேண்டாம் என்று மக்களுள் ஒருவனாகிய நான் சொல்கிறேன். <BR/>என்னைப் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு இன்றைய அரசன், இந்த 'ஆக்(ர)மத்தை' மாற்றினா, நீங்கள் அடிபணிவீர்களா?<BR/><BR/>இல்லை, மனதுக்குள், 'அடடா எல்லா மதத்தையும் உள்ளே விடராங்களே. தோஷமாயிடுமே' என்று மனதுக்குள் புழுங்குவீர்களா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-72839014014583118342007-06-16T11:17:00.000-07:002007-06-16T11:17:00.000-07:00VSK,/////அரசன் செய்தான் என்கிறீர்கள். இல்லை, இல்லை...VSK,<BR/><BR/>/////அரசன் செய்தான் என்கிறீர்கள். இல்லை, இல்லை... அரசன் 'சிலரைக்' கலந்தாலோசித்துச் செய்தான் என்கிறீர்கள்.<BR/>மாற்றுமதம் என்ற ஒன்றே தெரியாத, குறிப்பில்லாத கீதையிலிருந்தும், இதிகாஸங்களிலிருந்தும் குறிப்பு காட்டு என்கிறீர்கள்.<BR/>////<BR/><BR/>உண்மையில் ரொம்பவே குழம்பிப் போய்தான் இருக்கிறேன்.<BR/>மாற்றுமதம் பற்றித் தெரியாத கீதையில், இதிகாஸங்களில் சொல்லாத ஒரு 'சிகப்பு போர்டை', ஏதோ ஒரு அரசன் (ஏதோ ஒரு காரணத்துக்காக, ஏதோ சிலரை கேட்டோ கேட்க்காமலோ,) கோயிலின் முன்னால் வைத்தான்.<BR/><BR/>இன்றைய கோயில் நிர்வாகத்தினர், இன்றைய அரசன் இந்த சிகப்பு போர்டை தூக்கச் சொன்னால் தூக்குகிறோம் என்கிறார்கள் (இந்த செய்தி புதிது.பதிவு எழுதும்போது இந்த விஷயம் எனக்குத் தெரியாது).<BR/><BR/>அப்படி என்றால், இது இந்து மதக் கோட்பாடு எல்லாம் கிடையாது இல்லையா? <BR/><BR/>இன்றைய அரசன், இன்றைய காலகட்டத்தில், இந்த 'சிகப்பு போர்டு' அநாவசியம் என்றுணர்ந்து, சட்டத்தை மாற்றினால், அனைவரும் சலாம் போட்டு இதை அனுமதிக்க வேண்டும்.<BR/><BR/>இன்றைய அரசன், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவன். மக்களாகிய நாம் இந்த போர்டை தூக்கச் சொல்கிறோம் (ஏனென்றால், இந்த போர்டு லார்டு கிச்சா சொல்லிப் போடப் பட்டதல்ல). <BR/><BR/>போர்டை தூக்கச் சொல்லும் மக்களின் வரிசையில் நீங்கள் நிற்பீர்களா?<BR/><BR/>பி.கு. இராமேஸ்வரம் போர்டு, அரசன் போட்டதல்ல. சில விஷமிகள் வேலை. அந்த போர்டை நாமே தூக்கி எறிய வேண்டியதுதான் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-57196970101274143782007-06-16T09:45:00.000-07:002007-06-16T09:45:00.000-07:00வயலார் ரவி பார்பனராக இருந்து அவர் மனைவி கிறித்துவர...வயலார் ரவி பார்பனராக இருந்து அவர் மனைவி கிறித்துவராக இருந்தால் அவர் பையனுக்கு, பேரனுக்கு தோஷம் கழித்து பூணூல் போட்டு விட்டு இருப்பானுங்க. இந்த பிரச்சனையே வந்திருக்காது. பிறமதத்தினரை திருமணம் செய்து கொண்டுள்ள பார்பான் தவிர மற்றவர்களின் சந்ததிகளுக்கு ஹிந்துக்கள் அங்கீகாரம் கிடைக்காது. ஏனென்றால் பார்பான் தான் அக்மார்க் இந்து.<BR/><BR/>பார்பனன் தவறுகளைச் சொன்னால் இஸ்லாமியர்கள் சுன்னத் செய்வதைப் பற்றி இங்கே சொல்லி போக்கு காட்டுகிறார்கள்<BR/><BR/>பன்றியை சுத்தப்படுத்தலாமா என்ற உங்கள் கேள்வி தோல்வியடைந்துவிட்டதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-64829756869071251452007-06-16T07:53:00.000-07:002007-06-16T07:53:00.000-07:00//வெற்றிவேலுக்கு மிக்க மிக்க நன்றி.இந்த விவாதம் வெ...//வெற்றிவேலுக்கு மிக்க மிக்க நன்றி.<BR/>இந்த விவாதம் வெற்றிவேலால் ஒரு முடிவுக்கு வந்தது. இன்னமும் வெறுப்பு பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவர்கள் இந்த பதிவில் அவரது பின்னூட்டங்களை ஞாபகம் வைத்துக்கொண்டால் நல்லது.//<BR/><BR/>அது சரி. பின்னூட்ட யுத்தத்துல இது ஒரு கலை இல்ல. நூறு பின்னூட்டத்தையுமா எல்லாவனும் படிக்கப்போரான்? கடைசியில என்ன இருக்கோ அதத்தான் படிப்பான். அதுக்காக நின்னு நிதானமா, இவர் வெற்றி பெற்றார் அப்படின்னு ஒரு போர்டு மாட்டிர்ரது. ஆனாலும் டாப் டக்கர் உத்தில்ல இது. சர்வேசனின் Brahminical continued பதிவில் இருந்த மாதிரியான அதே சில கருத்துக்கலை சொல்லியிருக்கும் வெற்றிவேலின் கருத்துக்களை கூடிய விரைவில் நிதானமாக அலசுவமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-38439846732706720212007-06-16T07:51:00.000-07:002007-06-16T07:51:00.000-07:00உங்கள் நண்பர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வால் வருந்தி, ரொ...உங்கள் நண்பர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வால் வருந்தி, ரொம்பவே குழம்பியிருக்கிறீர்கள், சர்வேசன்.<BR/><BR/>அரசன் செய்தான் என்கிறீர்கள். இல்லை, இல்லை... அரசன் 'சிலரைக்' கலந்தாலோசித்துச் செய்தான் என்கிறீர்கள்.<BR/><BR/>மாற்றுமதம் என்ற ஒன்றே தெரியாத, குறிப்பில்லாத கீதையிலிருந்தும், இதிகாஸங்களிலிருந்தும் குறிப்பு காட்டு என்கிறீர்கள்.<BR/><BR/>குருவாயூரில் தொடங்கி, கூட்டுக்கு ராமேஸ்வரத்தை அழைக்கிறீர்கள்.<BR/><BR/>வழிபாட்டுத்தலங்களை சுற்றுலாத்தலங்கள் போல ஆக்கச் சொல்லுகிறீர்கள்.<BR/><BR/>அன்று அரசன் செய்ததை இன்று அரசு மாற்றினால் ஏற்றுக்கொள்ளுகிறோம் என தேவஸ்வம் போர்டு சொல்லியிருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்.<BR/><BR/>கோட்பாடு, கட்டுப்பாடு இரண்டையும் குழப்பிக் கொள்ளுகிறீர்கள்.<BR/><BR/>அண்டை மாநில வழக்கங்களிலதனை முழுதும் அறியாமலேயே ஒரு கருத்தை முன் வைக்கிறீர்கள்.<BR/><BR/>வயலார் ரவி செய்வதை விட மிக அதிகமாக தேன்கூடைக் கலைக்கிறீர்கள்.<BR/><BR/>இந்த நிலையில், தாங்கள் விரும்புவதற்கு மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தாங்கள் இல்லை என நான் கருதுவதால், இனி சொல்லிப் பயன் இல்லை என விடை பெறுகிறேன்.<BR/><BR/>இறுதி எடுப்பு [Final Take] வெற்றி பெற வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-73071483035379492402007-06-16T01:22:00.000-07:002007-06-16T01:22:00.000-07:00vsk,/////////பொது இந்துக்கோயில் என்பது இனிமேல் புத...vsk,<BR/><BR/>/////////பொது இந்துக்கோயில் என்பது இனிமேல் புதிதாக நிர்மாணிக்கப்படும் கோயில்களில் வேண்டுமானால், ஒரு புது பொது முறையாக வரமுடியுமே தவிர, காலங்காலமாக இருந்துவரும் பண்டைக் கோயில்களில் இயலாது!//////<BR/><BR/>குருவாயூரப்பன் அருளிய ஏதாவது ஒரு கீதையிலோ, இல்ல வேற ஏதாவது இதிகாஸங்களிலோ, இந்த மாதிரி மாற்று மதக்காரனை உள்ளே அனுமதிக்க வேணாம்னு சொல்லியிருந்திருந்தா, இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்காது.<BR/><BR/>இது நடுவில் வந்த ஒரு 'கோட்பாடு'. ஏதோ ஒரு அரசன், ஏதோ ஒரு காரணத்துக்காக, சிலரை கோயிலை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறான்.<BR/><BR/>அதைத் திருத்த வேண்டும். <BR/><BR/>இராமேஸ்வரக் கிணற்றில், 'பிராமணர்கள் மட்டும்' என்ற சிகப்பு போர்டும், இந்த குருவாயூர் போர்டும் என்னைப் பொறுத்தவரை ஒரே செயலை செய்யப் பயன் பட்டு வருகிறது.<BR/><BR/>இந்த போர்டை தூக்கிவிட்டால், யாருக்கும், ஒன்றும் கேடு வரப் போவதில்லை. <BR/><BR/>நம் அழுக்கான கடந்த காலத்தின் ஒரு சுவடை அழிக்க, இந்த போர்டை தூக்கலாம்.<BR/><BR/>வீம்பல்ல, உண்மையான மன வருத்தம்.<BR/><BR/>:(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-53123732813198095732007-06-16T01:11:00.000-07:002007-06-16T01:11:00.000-07:00வெற்றிவேல்,///பழைய ஆகமம் இருக்கவேண்டுமா அல்லது மாற...வெற்றிவேல்,<BR/><BR/>///பழைய ஆகமம் இருக்கவேண்டுமா அல்லது மாற்றவேண்டுமா என்பது அரசாங்கத்தின் வேலை. அரசாங்கத்தை தேர்தெடுக்கும் மக்களின் வேலை. <BR/>நம்பூதிரி அதனைத்தான் சொல்கிறார்.///<BR/><BR/>அதைத்தான் நானும் சொல்றேன்.<BR/>அரசன் போட்ட சட்டம் இது. <BR/><BR/>அரசன் யாருக்கும் பயந்து இந்த போர்ட போட்டிருக்க மாட்டான். <BR/>அரசன், சிலபேரைக் கேட்டு ஆராய்ந்து, ஒரு கூட்டத்தைக் கோயிலை விட்டு ஒதுக்க போட்ட சட்டம் இது.<BR/><BR/>இன்றைய அரசன், இந்த சட்டத்தை தூக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.<BR/><BR/>இந்து மதக் கோட்பாடு இது என்ற, வெத்து விவாதங்கள் தவறு. <BR/>இது அரசன் இயற்றிய கேடு. இன்றைய அரசன் இந்த கேட்டைக் களைய வேண்டும்.<BR/><BR/>படித்தவர்களும், இந்து மதக் கோட்பாடு இது, ஒவ்வொரு கோயில் ஒவ்வொரு மாதிரி தான் இருக்கணும் என்று, அன்றைய 'racist' அரசனுக்கு தோள் கொடுப்பது வேதனை.<BR/><BR/>The King ordered this for 'whatever' reasons. This is not a commandment of hinduism. This is also not helping hinduism or its followers in anyway.<BR/><BR/>We should raise one voice, to remove the dirty red board from our temples. <BR/>The churches and mosques will follow us. <BR/>If they don't, shame on them.<BR/><BR/>If we don't, lets face it, we were advocating untouchability long ago and we are continuing to do so even today.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-60756768769078060042007-06-15T22:42:00.000-07:002007-06-15T22:42:00.000-07:00மீண்டும் அதே வீடு உதாரணம்!ஒரே வீட்டில் இருக்கும் ப...மீண்டும் அதே வீடு உதாரணம்!<BR/><BR/>ஒரே வீட்டில் இருக்கும் பல நபர்களின் பழக்கவழக்கங்க்கள் வெவ்வேறாக இருப்பதைப் போலவே, பல்வேறு கோட்பாடுகளையும், கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கி, அவரவர் வழியில், பல்வேறு கடவுளர்களை வணங்கிய ஒரு இனத்தின் கூட்டுப் பெயரே இந்து!<BR/><BR/>முருகனுக்கு காவடி, அம்மனுக்கு தீ மிதி, முனிக்கு கிடா வெட்டு, க்ருஷ்ணனுக்கு துலாபாரம், சிவனுக்கு அபிஷேகம் எனப் பலவகையான நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள்.<BR/><BR/>வைணவக் கோயிலில் ஒரு மாதிரி, சிவன் கோவிலில் வேறொரு மாதிரி வழிபாடு முறைகள்.<BR/><BR/>ஆனால், இது அத்தனையும் இந்து என்ற ஒரு கூட்டமைப்பினர்க்குப் பொது.<BR/><BR/>அந்தந்தக் கோயில்களில் ஒருவனே சென்று அந்தந்த முறைகளை கடைபிடிக்க முடியும்.<BR/><BR/>அந்நிய மடங்கள் நம்மிடையே புகுந்த பின்னர், ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த சிவப்பு போர்டு தொங்க ஆரம்பித்தது.<BR/><BR/>அந்தந்த வழிபாட்டு முறைகளுக்கான ஆகமங்கள் தெளிவாகவே வரையறுக்கப் பட்டிருக்கின்றன... தனித்தனியாக!<BR/><BR/>இந்துவல்லாதோருக்கு இது விசித்திரமாகவும்,, கோமாளித்தனமாகவும் கூட இருக்கும்.<BR/><BR/>எனவே, பொது இந்துக்கோயில் என்பது இனிமேல் புதிதாக நிர்மாணிக்கப்படும் கோயில்களில் வேண்டுமானால், ஒரு புது பொது முறையாக வரமுடியுமே தவிர, காலங்காலமாக இருந்துவரும் பண்டைக் கோயில்களில் இயலாது!<BR/><BR/>இதனைத் தெளிவாக விளக்கிய திரு. வெற்றிவேலுக்கு நன்றி.<BR/><BR/>இதற்கு மேலும் இதனைத் தொடர்வது, 'வீம்புக்காக அல்ல' என்ற கருத்தை முறியடிப்பதாகவே அமையும் என எண்ணுகிறேன்.<BR/><BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-81251946367330783912007-06-15T13:11:00.000-07:002007-06-15T13:11:00.000-07:00//சொன்னதையே வேறு வேறு பெயர்களில் வேறு வேறு விதமாக ...//சொன்னதையே வேறு வேறு பெயர்களில் வேறு வேறு விதமாக ஜல்லிஸ் அடிக்கப்படுகிறது. யாராவது விவாதமாக எழுதினால் திரும்பவம் வருவேன். 'சமீப' பின்னூட்டங்கள் செம போஃர்<BR/>:( <BR/>//<BR/>என்ன செய்வது, வெற்றிவேல் சொல்வது உங்களுக்கு கசக்கிறது எனப்து தெரிகிறது. அதனை பொய் என்று நிரூபிக்கவும் முடியவில்லை. மென்று முழுங்கி இப்படி துப்பத்தான் தெரிகிறது.<BR/><BR/>வெற்றிவேலுக்கு மிக்க மிக்க நன்றி.<BR/>இந்த விவாதம் வெற்றிவேலால் ஒரு முடிவுக்கு வந்தது. இன்னமும் வெறுப்பு பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவர்கள் இந்த பதிவில் அவரது பின்னூட்டங்களை ஞாபகம் வைத்துக்கொண்டால் நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-65425658445213018052007-06-15T10:16:00.000-07:002007-06-15T10:16:00.000-07:00சொன்னதையே வேறு வேறு பெயர்களில் வேறு வேறு விதமாக ஜல...சொன்னதையே வேறு வேறு பெயர்களில் வேறு வேறு விதமாக ஜல்லிஸ் அடிக்கப்படுகிறது. யாராவது விவாதமாக எழுதினால் திரும்பவம் வருவேன். 'சமீப' பின்னூட்டங்கள் செம போஃர்<BR/>:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-34871989398103844362007-06-15T09:13:00.000-07:002007-06-15T09:13:00.000-07:00நம்பூதிரியோ, அரசாங்கமோ, கோயிலை நிர்வகிப்பவர்கள் ஆக...நம்பூதிரியோ, அரசாங்கமோ, கோயிலை நிர்வகிப்பவர்கள் ஆகமத்தை மாற்றினால் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். நான் யாரையுமே, எந்த வர்க்கத்தினரையுமே குறை கூற விரும்பவில்லை. நான் கூற விருப்புவதெல்லாம், இஸ்லாமியர்களோ, கிறித்தவர்களோ, குருவாயூர் கோயில் நிர்வாகிகளோ, அவர்கள் நம்பிக்கைகளை அவர்களே வைத்துக்கொள்ளட்டும். அவர்களாக பார்த்து கோட்பாடுகளை மாற்றினால் மகிழ்ச்சி. அவர்கள் நம்பிக்கையில் உடன்படாதோர் அவர்களுடைய வழிபாட்டுத்தலங்களை புறக்கனித்துவிட்டுப் போகட்டும். ஏன் அவர்கள் நம்பிக்கையில் தலையிட வேண்டும்? அவர்களாகவே விரும்பி அவர்கள் அறியாமையையோ இயலாமையையோ போக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு தர வேண்டாமா?<BR/><BR/>அத்துடன் ஆகமங்கள் என்பவை இந்து மதத்தில் உள்ள எல்லா பிரிவுகளுக்கும் பொதுவானது அல்ல. ஒவ்வொரு பிரிவுகளும் வெவ்வேறு ஆகமங்களை பின்பற்றுகின்றன, ஒரு சில பிரிவுகள் எந்த ஆகமத்தையும் பின்பற்றுவதில்லை. ஒரு பிரிவினரின் ஆகமம் சில பிற்போக்கான கோட்பாடுகளை வலியுறுத்தினால் அது இந்து மதத்தின் தவறல்ல. <I>"இந்துக் கோயில்னா எல்லாமே ஒரே மாதிரி இல்ல இருக்கணும்?"</I> என்று இங்கே ஒரு பின்னூட்டத்தில் சர்வேசான் கூறியிருந்தார். இது விரும்பத்தக்கதல்ல. பல்வேறு நம்பிக்கைகள் ஒன்றை ஒன்று மதித்து சுதந்திரத்துடன் செயல்படுவதே இந்து மதத்தின் சிறப்பு. எல்லா கோயில்களையும் ஒருபோல் கொண்டு வந்து ஒரே மாதிரியான கோட்பாடுகளை கொண்டு வருவது இந்து மத்தையும் கிறித்தவம் இஸ்லாம் போல ஒரு institutionalized religion ஆக்கிவிடும். இது இந்து மதத்தின் அடிப்படை வேரான சுதந்திரத்தையே பறிப்பது போன்றது. மேலும் அனைத்து இந்து மதப் பிரிவுகளையம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரே மாதிரியான கோட்பாடுகளை விதிக்கும் தகுதி இன்று யாருக்கு இருக்கிறது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-18914452266412715382007-06-15T04:09:00.000-07:002007-06-15T04:09:00.000-07:00//துணிந்து போர் புறிந்த ஒரு சமூகம் தோற்றுப் போனதால...//துணிந்து போர் புறிந்த ஒரு சமூகம் தோற்றுப் போனதால் பீயள்ள ஒப்புக் கொண்டார்கள் என்பது அபத்தமானவாதம். //<BR/><BR/>அது இன்று வாழும் உங்களுக்கு அபத்தமாக தெரிகிறது. சாச்நாமா, பாபர்நாமா போன்ற ஆவணங்களை படித்துபாருங்கள். யாரும் சுயமாக அந்த வேலையை செய்ய ஒத்துக்கொள்ள மாட்டார்கள். <BR/><BR/>//குருவாயூர் கோயில் பூசாரிகளின் நம்பிக்கைகளில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்லை.<BR/>//<BR/><BR/>குருவாயூர் நம்பூதிரி ரீடிபில் சொல்வதை படியுங்கள். இது அவர்கள் நம்பிக்கை இல்லை. இது அவர்களுக்கு கொடுத்திருக்கும் ஆகமம். அல்லது கோவில் சட்டம்.<BR/>இந்த கோவில் சட்டத்தை அன்று அரசர் மாற்றினார். இன்று கேரள அரசாங்கம் மாற்றவேண்டும். இதுதான் அவர் சொல்வது.<BR/><BR/>//SurveySan said... <BR/>கோவி.கண்ணன்,<BR/><BR/>////இங்கே கேட்டிருப்பதே பழமை வாதம் தொடரலாமா என்பது தான். அதற்கு (ஞாயமான ?) காரணம் ஏன் என்ற கேள்வியெல்லாம் யாரும் கேட்கவில்லை.///<BR/><BR/>இவ்ளோ straight-forwardஆன கேள்விக்கு ஏன், இவ்ளோ சுத்து சுத்தராங்கன்ன தெரியல :) <BR/><BR/>//<BR/>பதில் மீண்டும். பழைய ஆகமம் இருக்கவேண்டுமா அல்லது மாற்றவேண்டுமா என்பது அரசாங்கத்தின் வேலை. அரசாங்கத்தை தேர்தெடுக்கும் மக்களின் வேலை. <BR/><BR/>நம்பூதிரி அதனைத்தான் சொல்கிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-69173287102389854132007-06-15T00:39:00.000-07:002007-06-15T00:39:00.000-07:00நான் இந்துப் பெற்றோருக்கு பிறந்தவன். பகவத்கீதை மற்...நான் இந்துப் பெற்றோருக்கு பிறந்தவன். பகவத்கீதை மற்றும் புத்தர், இயேசு, விவேகானந்தர் போன்றவர்களின் கருத்துக்களையும் படித்து என் ஆன்மீக வாழ்க்கையில் பின்பற்ற முயல்பவன், யோகம் பயில்பவன். கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், தலித்துக்கள் போன்றவர்களை என் சக மனிதர்களாகத்தான் பார்க்கிறேன். கிறித்தவர்களோ இஸ்லாமியர்களோ குருவாயூர் கோயிலினுள் போக முடியாது என்றால், நானும் அந்தக் கோயிலினுள் நுழைய மாட்டேன். குருவாயூரப்பன் மீது எவ்வளவு பக்தி இருந்தாலும் சரி, எல்லா மனிதர்களும் நுழையமுடியாத கோயிலினுள் நான் நுழைய விரும்பவில்லை. ஆனால் குருவாயூர் கோயில் பூசாரிகளின் நம்பிக்கைகளில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்லை.<BR/><BR/>குருவாயூர் கோயில் பூசாரிகள் (அல்லது வெற்றிவேல் சொல்வது போல் கேரள அதிகாரவர்க்கத்தினர்) ஒன்றும் இந்து மதத்தின் பரதிநிதிகள் அல்ல, குருவாயூர் கோயிலும் ஒன்றும் இந்து மதத்தின் தலைமை பீடம் அல்ல. உண்மையில் இந்து என்று ஒரு மதமே கிடையாது. இந்து மதம் என்று கூறப்படுவது சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள், வேதாந்திகள், யோகிகள் போன்ற பல பிரிவுகளின் கலவை. இவர்களையெல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் ஸ்தாபனம் ஒன்றும் கிடையாது. எல்லா இந்துக் கோயில்களிலும் எல்லா மனிதர்களையும் உள்ளே விட வேண்டும் என்று கூறம் அதிகாரம் எவருக்கும் கிடையாது. மற்றவருடன் பல விவாதம் புரிந்தாலும், தன் வழிமுறையிலிருந்து மற்றோர் வழிமுறை எவ்வளவு முரண்பாடுடையதாய் இருந்தாலும் அதை மதிப்பதே இந்து மதம் என்று கூறப்படும் மதத்திலுள்ள பிரிவுகளின் கோட்பாடு. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்து மதம். 'இந்து மதக் கோயில்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்' என்று சட்டம் போடுவது இந்து மதக் கோட்பாடுகளுக்கே எதிரானது.<BR/><BR/>இஸ்லாமியர்கள், தங்கள் மசூதிக்குள் பிற மதத்தவர் நுழையமுடியாது என்று கூறுவதை மதித்து அங்கே செல்லாத நான், குருவாயூரப்பன் மதத்தினரின் நம்பிக்கையையும் மதித்து அக்கோயிலினுள் செல்ல விரும்பவில்லை. ஆனால் இதற்கும், மற்ற இந்து மதப் பிரிவுகளின் கோயில்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் சொல்ல வருவது புரிகிறது என்று நினைக்கிறேன். இதற்கு மேல் இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-79427157822326107862007-06-14T21:37:00.000-07:002007-06-14T21:37:00.000-07:00கோவி.கண்ணன்,////இங்கே கேட்டிருப்பதே பழமை வாதம் தொட...கோவி.கண்ணன்,<BR/><BR/>////இங்கே கேட்டிருப்பதே பழமை வாதம் தொடரலாமா என்பது தான். அதற்கு (ஞாயமான ?) காரணம் ஏன் என்ற கேள்வியெல்லாம் யாரும் கேட்கவில்லை.///<BR/><BR/>இவ்ளோ straight-forwardஆன கேள்விக்கு ஏன், இவ்ளோ சுத்து சுத்தராங்கன்ன தெரியல :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-48986931318341224792007-06-14T21:26:00.000-07:002007-06-14T21:26:00.000-07:00////நான் தான் சதுர்வேதி என்ற பெயரில் எழுதுகிறேன்.-...////நான் தான் சதுர்வேதி என்ற பெயரில் எழுதுகிறேன்.<BR/><BR/>-வெற்றிவேல் /////<BR/><BR/>அனானி, இந்த கும்மியெல்லாம் இங்க வேணாமே. நல்ல கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. நடுவுல எதுக்கு இந்த வில்லங்க விளையாட்டு?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-37193373060897600192007-06-14T21:02:00.000-07:002007-06-14T21:02:00.000-07:00நான் தான் சதுர்வேதி என்ற பெயரில் எழுதுகிறேன்.-வெற்...நான் தான் சதுர்வேதி என்ற பெயரில் எழுதுகிறேன்.<BR/><BR/>-வெற்றிவேல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-79185861777341789262007-06-14T20:33:00.000-07:002007-06-14T20:33:00.000-07:00துணிந்து போர் புறிந்த ஒரு சமூகம் தோற்றுப் போனதால் ...துணிந்து போர் புறிந்த ஒரு சமூகம் தோற்றுப் போனதால் பீயள்ள ஒப்புக் கொண்டார்கள் என்பது அபத்தமானவாதம். எதற்கும் 'எச்சில்' என்ற - ஓம்பிரகாஷ் வால்மிகி நூல் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.<BR/><BR/>சாதியை யார் யார் பிடித்து தொங்குகின்றனர் என்பதுதான் வாதமே.<BR/>பதிவுகளில் என் சாதி உயர்ந்தது அடுத்த சாதி கீழானவர்கள், காலில் இருந்து பிறந்தார்கள் என்று மற்ற மூவர்ணத்தை சேர்ந்த எவரும் அபத்தமாக பேசுவதும் அதற்கு காரணங்களை கூறுவதும் இல்லை.<BR/><BR/>மாற்றங்கள் மனது வைத்து மாறியது என்று வரலாறுகள் காட்டுவதைவிட மாற்றவைக்கப்பட்டு இருக்கிறது(காலத்தின் கட்டாயமாக) என்பதுதான் உண்மை. குருவாயூருக்கு இன்னும் ஒரு 50 வருடம் தேவைபடுகிறது போல :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-43158489412918250482007-06-14T20:20:00.000-07:002007-06-14T20:20:00.000-07:00வெற்றிவேல்,//இது நான் அல்ல.//அனானியா வந்தா இது தான...வெற்றிவேல்,<BR/><BR/>//இது நான் அல்ல.//<BR/><BR/>அனானியா வந்தா இது தான் ப்ரச்சனை.<BR/><BR/>கயிறு திரிப்பவர்கள் இனி சும்மா இருக்க மாட்டாங்க :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com