tag:blogger.com,1999:blog-37042023.post8184648497653532475..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: IPKF, LTTE, சிங்களர்கள், ராஜீவ் - எது உண்மை?SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-37042023.post-30922104835456429452008-08-13T14:04:00.000-07:002008-08-13T14:04:00.000-07:00ranger, ///Dont form politcal opinions based on fi...ranger, <BR/>///Dont form politcal opinions based on films and take the film with a bag of salt :)<BR/>////<BR/><BR/>I agree :)<BR/>also, film doesnt claim its a 'true story'.<BR/>but major Ravi's interviews and such portrays that he tried to provide the facts in the movie. <BR/><BR/>He claims he missed to accomplish a 'surprise move' on sivarasan, because of the police intrusion and the delay in getting orders from high command.<BR/><BR/>fact is, noone will know the truth, why its hard to catch people live. I am sure there are some one in the high chair, interested to make it end this way :)<BR/><BR/>(veerappan, sivarasan, the list is big :) )SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-22303552116908945312008-08-13T10:41:00.000-07:002008-08-13T10:41:00.000-07:00//படத்தில், மேஜர் ரவி சொல்வது, வெடிகுண்டு வைத்து க...//படத்தில், மேஜர் ரவி சொல்வது, வெடிகுண்டு வைத்து கதவை முதலில் தகர்க்க வேண்டும். அப்படிச் செய்தால், அந்த சப்தத்திலிருந்து விடுபட்டு, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புலப்படவே ஒரு மூன்று நொடிகள் தேவைப்படுமாம்ம், அந்த மூன்று நொடிக்குள், முக்கியமான ஆட்களை பிடித்திருக்க முடியுமாம்.<BR/>//<BR/><BR/>சிவராசன் மற்றும் கூட்டாளிகளை முதலில் போலீஸ்தான் சுற்றி வளைத்தது. அப்பொழுதே அவர்கள் உஷாராகிவிட்டனர். சிறிது நேரம் (atleast 2 hours?) துப்பாக்கி சண்டை நடந்த பிறகுதான் ராணுவம் அழைக்கப்பட்டு அதிரடி கமெண்டோக்கள் உள்நுழைந்தனர். கடைசியில் சிவராசன் துப்பாக்கியால் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்தான். இவ்வளவு நடந்திருக்கையில் 45 நொடி, 3 நொடி என்பது சிரிப்பைத்தருகிறது.<BR/><BR/>டாக்டர்களும், சயனைடுக்கு எதிர் மருந்துகளும் இருந்தாலும், துப்பாக்கியால் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு கணத்தில் இறந்தவர்களை எப்படி காப்பாற்றுவது? <BR/>ராஜீவ் கொலை தொடர்பான செய்திகளை உன்னிப்பாக படித்தவன் என்கிற முறையில் நீங்கள் சொல்லும் ரவியின் படக்காட்சிகள் சிரிக்கத்தான் வைக்கிறது. <BR/><BR/>Probably I will see the movie and let you know the disparity between the facts and the movie. (From the scenes that u describe, I dont find much validity in Major.Ravi's "Story". It might be yet another "holier-than-thou" attitude film which advises others :P ). Dont form politcal opinions based on films and take the film with a bag of salt :)rangerhttps://www.blogger.com/profile/14515885282925995285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-68227556766759042012008-08-12T21:20:00.000-07:002008-08-12T21:20:00.000-07:00உண்மைத் தமிழன் சார்,////ஹலோ சர்வேஸ்.. உங்களுக்கே இ...உண்மைத் தமிழன் சார்,<BR/><BR/>////ஹலோ சர்வேஸ்.. உங்களுக்கே இது நல்லாயிருக்கா..? என்ன மெஸேஜ் சொல்றாங்கன்னு கேக்குறதுக்குத்தான் நீங்க சினிமாவுக்குப் போறீங்களா?/////<BR/><BR/>லெஸ் டென்ஷன். நான் அவங்க தப்பா படம் பண்ணினாங்கன்னு சொல்லலையே எங்கயும் :)<BR/>கருத்து ஒண்ணுமே இல்ல அந்த படத்துல, ஆனா, இந்த மலையாளப் படத்துல, வேர மாதிரி அலசல் இருந்ததுன்னுதான சொன்னேன்.<BR/><BR/>திரைப்படங்கள் யோசிக்க வைக்கணும். அட்லீஸ்ட் ஏதாவது ஒரு உணர்ச்சியையாவது கிளரி விடணும், தூக்கம், வெறுப்பைத் தவிர :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-64101792026882774462008-08-12T21:09:00.000-07:002008-08-12T21:09:00.000-07:00stanjoe,//எனக்கு தெரிந்த வரையில் ராஜிவ் இங்கு பலிக...stanjoe,<BR/><BR/>//எனக்கு தெரிந்த வரையில் ராஜிவ் இங்கு பலிகடா//<BR/><BR/>எனக்கும் அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-18491249204232386932008-08-12T21:07:00.000-07:002008-08-12T21:07:00.000-07:00ranger,////சயனைட் சாப்பிட்டு மரணிக்க சில நொடிகள் ப...ranger,<BR/><BR/>////சயனைட் சாப்பிட்டு மரணிக்க சில நொடிகள் போதும். 12 மணி நேரம் காத்திருக்காமல் உடனடியாக தாக்க ஆரம்பித்திருந்தாலும் அவர்கள் சயனைட் சாப்பிட்டு இறந்திருப்பார்கள் இல்லை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சில நொடிகளில் இறந்திருப்பார்கள் ///<BR/><BR/>இருக்கலாம். ஆனால், surprise ஆக உள்ளே திடுமென எல்லோரும் தூங்கும்போது சென்றிருந்தால், ஒரு வேளை பிடித்திருக்கமுடியுமோ என்னமோ?<BR/><BR/>படத்தில், மேஜர் ரவி சொல்வது, வெடிகுண்டு வைத்து கதவை முதலில் தகர்க்க வேண்டும். அப்படிச் செய்தால், அந்த சப்தத்திலிருந்து விடுபட்டு, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புலப்படவே ஒரு மூன்று நொடிகள் தேவைப்படுமாம்ம், அந்த மூன்று நொடிக்குள், முக்கியமான ஆட்களை பிடித்திருக்க முடியுமாம்.<BR/><BR/>இன்னொரு விஷயம், படத்தில் வருவது, சயனைட் சாப்பிட்ட 45 நொடிகளுள், அவர்களுக்கு ஒரு ஊசிமருந்து போட்டால்,அவர்களை சாவிலிருந்து காக்க முடியுமாம். <BR/><BR/>கூடவே ஒரு டாக்டர் இவர்கள் செல்லும் இடத்துக்கெல்லாம் செல்வது போல் காட்டுவார்கள்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-47124041197608858452008-08-12T21:01:00.000-07:002008-08-12T21:01:00.000-07:00எனக்கு தெரிந்த வரையில் ராஜிவ் இங்கு பலிகடா. LTTE ம...எனக்கு தெரிந்த வரையில் ராஜிவ் இங்கு பலிகடா. LTTE மற்றும் பிரேமதாசா விரித்த வலையில் அவர் விழுந்தார்.சமாதானம் செய்ய சென்ற அவரை முதலில் இரு தரப்பினரும் தம் சார்பாக இருப்பார் என நினைத்து பின்னர் அவ்வாறாக அவர் இல்லாததால் அவரை விலக்க நினைத்தார்கள். ஆனால் புலிகள் ஒருபடி மேலே சென்று கொலையே செய்தனர். அதன் பலனைத்தான் இன்றும் 17 வருடங்களாய் அறுவடை செய்கிறார்கள்.Unknownhttps://www.blogger.com/profile/14509475341635017568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-21663776179723429212008-08-12T19:45:00.000-07:002008-08-12T19:45:00.000-07:00suganthi, ////ஆனால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சிங்கள...suganthi, <BR/><BR/>////ஆனால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சிங்கள பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகும்///<BR/><BR/>மேலே உள்ள பின்னூட்டம் தான் இதுக்கும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-59058031009621496022008-08-12T19:44:00.000-07:002008-08-12T19:44:00.000-07:00bleachingpowder,////அதே சமயம் இவர்கள் யாரும் கொழும...bleachingpowder,<BR/><BR/>////அதே சமயம் இவர்கள் யாரும் கொழும்பு நகரில் பஸ்,ரயில் நிலையம் போன்ற இடங்களில் நிகழும் குண்டு வெடிப்பை யாரும் கண்டு கொள்வதில்லை, கண்டிப்பதும் இல்லை. அதில் பலியாகிறவர்களும் அப்பாவி பொது மக்கள் தானே. இது மட்டும் நியாமா? <BR/>///<BR/><BR/>கண்டிப்பாக நியாயம் கிடையாது. ஆனால், கீழே suganthi சொன்னது போல், ratio கம்மிபோலத் தெரிகிறது.<BR/><BR/>ஒரு உயிர் போனாலும், பல உயிர் போனாலும், யார் இதைச் செய்தாலும், இது ஒரு மூர்கமான செயல் என்பதில் வேறு கருத்தில்லை.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-35199561240372361982008-08-12T19:39:00.000-07:002008-08-12T19:39:00.000-07:00சுந்தரவடிவேல்,///ராஜீவ் கொலையில் சுப்ரமணியம் சுவாம...சுந்தரவடிவேல்,<BR/><BR/>///ராஜீவ் கொலையில் சுப்ரமணியம் சுவாமிக்குப் பங்கு இருப்பதாக அவரது உதவியாளர் அளித்த நேர்காணலின் முதலாவது பகுதி இது///<BR/><BR/>ஹ்ம். எந்த புத்துல எந்த பாம்போ. CIA ஏஜெண்ட்டாமே சுவாமி? <BR/>ஆனா, அந்த பேட்டி அளிப்பவரைப் பாத்தால் நம்பும்படியாக இல்லை.<BR/><BR/>/////விகடனில் வந்த கருத்துக் கணிப்பு என்ன நிகழ்ந்தபோதும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பினைக் காட்டுகிறது./////<BR/><BR/>கண்டிப்பா, இதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழர்கள் என்று மட்டுமில்லை, எந்த நாட்டவராயினும், இன்னல் படுவோரைக் கண்டால் மனமிளகத்தான் செய்யும்.<BR/><BR/>////இந்த நேரத்தில் இந்திய ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களைத் தாங்கி வந்திருக்கும் ஒரு திரைப்படத்தினைப் போட்டுக் காட்டுவது /////<BR/><BR/>இது யாரோ எடுத்த படம்னா, நானும் பாத்துட்டு உச்சுக் கொட்டிட்டு போயிருப்ப்பேன். 'மேஜர் ரவி'ன்னு டைரக்டர் பேர் பாத்ததும், சரி ஏதோ 'நடந்தது என்ன?' பாணியில் இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது.<BR/><BR/>அதுக்கேத்த மாதிரி, படத்திலும், 'நம்பும்படியாக', சில விஷயங்கள் எடுத்துக் கூறப்பட்டன.<BR/><BR/>உதாரணத்துக்கு, ஒரு இலங்கைத் தமிழர். சிங்களர்களால், தன் குடும்பத்தை இழந்தவர். மேஜர் ரவி கேரக்டர், அவருக்கு சில அட்வைஸ் சொல்லும் காட்சிகள். ஒரு சில IPKF செய்த காரியத்தால், ஒட்டூ மொத்த ராணுவத்தையும், நாட்டின் தலைவனையும் பழி வாங்கல் என்பது முறையாகுமா என்ற ரீதியில் வரும்.<BR/><BR/>///misadventureக்கும் war crimesக்கும் இருக்கும் வேறுபாட்டினை உணர்ந்தீர்களா?). ////<BR/><BR/>IPKFல் ஒரு சில அயோக்கியர்கள் செய்தது செயல் crimeதான். சந்தேகமேயில்லை. <BR/>its a eye-of-the-beholder thing. பாதிக்கப்பட்டவர்களுக்கு அது இமாலயக் குற்றம். தூரத்தில் இருப்பவர்களுக்கு, mis-adventure. :(<BR/><BR/>////அரசியல் சிக்கல் கேள்விகளுக்கு, நமது இந்தியத் திரைப்படங்களுக்குள் விடை தேடும் நமது பரிதாப நிலைக்காக////<BR/><BR/>வெட்கப்பட வேண்டிய நிலை தான் இது. விடையை வேறு எங்கு போய் தேடுவது? சுப்ரமணிய சுவாமி எழுதிய புத்தகத்திலா? இல்லை, குமுதம்.காமிலா?<BR/><BR/>நாட்டில், Tehelka மாதிரி யாராவது இந்த விஷயத்தை அலசி ஆராய்ந்து, உண்மையை கண்டு விளக்கினால் நன்றாயிருக்கும். <BR/><BR/>ஆனால், யாரென்ன சொன்னாலும், சாமான்யனுக்கு, எது conspiracy theory எது உண்மை என்பது கடைசி வரை விளங்கப் போவதில்லை.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-79480312700876928192008-08-12T17:29:00.000-07:002008-08-12T17:29:00.000-07:00//ராஜீவ் இந்தியாவின் ஒரு உன்னதத் தலைவராக வர இருந்த...//ராஜீவ் இந்தியாவின் ஒரு உன்னதத் தலைவராக வர இருந்தவர்.//<BR/>போஃபோர்ஸ் (Bofors) ஊழல் ஞாபகத்திற்கு வருகிறது :) :)<BR/><BR/><BR/>//IPKF சில mis-adventures செய்தது// - இந்த சில வார்த்தைகளில் அடக்கமுடியாத கொடுமைகள் பல நடந்தது. உதாரணம், ஒரு மருத்துவமனையில் 40 மேலான மருத்துவர்களையும், நர்ஸ்களையும் இந்திய ராணுவத்தினர் கொன்றனர்<BR/><BR/>//ஒரு ஊரில் ஒருவன் செய்த தவறுக்கு, எப்படி ஊரையே பலி கொடுக்க முடியும்? பல ஆயிரம் பேர் கொண்ட குழுவில், சில கறுப்பு ஆடுகள் செய்த தவறுக்கு தலைவனை பலியிடுவது <BR/>முறையா?//<BR/><BR/>தலைவன் இந்த mis-adventures ஐ தடுத்திருக்கலாம்.<BR/>பல mis-adventures செய்த ராணுவத்தை பல ஆண்டுகளாக திரும்பிப்போக ஈழ மக்கள் வற்புறுத்தியும், திரும்ப அழைக்காதது தலைவன் செய்த தவறு.<BR/><BR/>//சிவராசன் + கூட்டாளிள் வசித்திருந்த இடத்தை நமது ராணுவ கமேண்டோக்கள், ராவோடு ராவாக சுற்றி வளைத்ததாகவும், ஏதோ ஒரு உயர் அதிகாரி, தனது தனிப்பட்ட (புகழ்) லாபத்துக்காக, தான் நேரில் வரும் வரை யாரும் ஒன்றும் செய்யக் கூடாது என்று கூறி, கமேண்டோக்களை 12 மணி நேரம் தேவுடு காக்க வைத்தாராம்.//<BR/><BR/>சயனைட் சாப்பிட்டு மரணிக்க சில நொடிகள் போதும். 12 மணி நேரம் காத்திருக்காமல் உடனடியாக தாக்க ஆரம்பித்திருந்தாலும் அவர்கள் சயனைட் சாப்பிட்டு இறந்திருப்பார்கள் இல்லை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சில நொடிகளில் இறந்திருப்பார்கள் (சிவராசன் அப்படித்தான் இறந்ததாக ஞாபகம்). <BR/>அதனால், 12 மணி நேரமா, இல்லை 12 நிமிடமா என்பது immaterial.<BR/>மேஜர் ரவிக்கும் உயர் அதிகாரிக்கும் உட்பூசல் இருந்திருக்கலாம், அதனால் மேஜர் ரவி படத்தில் அவ்வாறு குற்றம் சாட்டியிருக்கலாம் (இது மேஜர் ரவியி எடுத்த படம்தானே)rangerhttps://www.blogger.com/profile/14515885282925995285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-64583882635006962052008-08-12T10:39:00.000-07:002008-08-12T10:39:00.000-07:00ராஜ நடராஜன்,///நாம்தான் சினிமா மூலமாவது விடை தெரிய...ராஜ நடராஜன்,<BR/><BR/>///நாம்தான் சினிமா மூலமாவது விடை தெரியுமான்னு முடியைப் பிய்த்துக்கொண்டுள்ளோம்///<BR/><BR/>சாதாரணமா இந்தப் படம் எடுத்திருந்தா எனக்கும் ஒரு கேள்வி கேட்கும் எண்ணம் எழுந்திருக்காது.<BR/><BR/>'மேஜர் ரவி' எடுத்திருக்காரே, சங்கதி தெரியாம ஊதியிருக்கமாட்டாரு என்ற நம்பிக்கையில்தான் கேள்விகள் எழுப்பினேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-66458612080256995842008-08-12T10:17:00.000-07:002008-08-12T10:17:00.000-07:00சுந்தரவடிவேல், பிட்டு பிட்டா பதில் தரேன்.///இந்த ம...சுந்தரவடிவேல், பிட்டு பிட்டா பதில் தரேன்.<BR/><BR/>///இந்த முறுகல் வரும் என்று தெரிந்துதான் இதை எழுதினீர்களா, தெரியாமல் எழுதினீர்களா என்பதே எனது கேள்வி! <BR/>//<BR/><BR/>கண்டிப்பா எந்த முறுகலும் வரவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது இல்லை இது. <BR/><BR/>ஞாய அநியாயங்களை அலசவும், அறியாததை அறிந்து கொள்ளவுமே இது.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-56447196014478862812008-08-12T10:10:00.000-07:002008-08-12T10:10:00.000-07:00btw, பதிவின் கடைசியில் "பி.கு: யார் மனதையும் புண்ப...btw, பதிவின் கடைசியில் <BR/><BR/>"பி.கு: யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதில்லை"<BR/><BR/>என்று போட யோசிச்ச போது, இதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமா என்ற எண்ணம் எழுந்தது. <BR/><BR/>:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-60402214332223617252008-08-12T10:04:00.001-07:002008-08-12T10:04:00.001-07:00சுந்தரவடிவேல்,நாக்கப் புடிங்கக்கரமாதிரி கேட்டுட்டீ...சுந்தரவடிவேல்,<BR/><BR/>நாக்கப் புடிங்கக்கரமாதிரி கேட்டுட்டீங்க. யோசிச்சுதான் பதில் சொல்லணும். <BR/>சொல்கிறேன்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-84271781693948629972008-08-12T10:04:00.000-07:002008-08-12T10:04:00.000-07:00marthu,////தற்பொழுது நம்முடைய மீனவர்கள் கொலை செய்ய...marthu,<BR/><BR/>////தற்பொழுது நம்முடைய மீனவர்கள் கொலை செய்யும் போது கண்டுக்காமல் இருக்கும் மத்திய அரசு, சிங்கள அரசுக்கு ஆயதங்களை அள்ளி வழங்குவது எதைக்காட்டுது.///<BR/><BR/>:( மீனவர்கள் கொலை செய்யப் படுவதை கண்டிக்காத மத்திய அரசின் நிலை கேவலம். <BR/><BR/>////அங்கே சென்ற இந்திய இராணுவம், புலிகளை வேட்டையாடுவதற்கு பதிலாக அங்குள்ள அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்தது. இளம்பெண்களைக் கற்பழிப்பு செய்தது. வீடுகளில் கொல்லை அடித்தது. ////<BR/><BR/>மொத்த ராணுவமும் தவறு செய்தது என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. எனது சொந்தத்தில் பல பேர் ராணுவத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் தேசப் பற்றும் கடமை உணர்சிகளும், சொல்லிப் புரிய வைக்க முடியாது. <BR/><BR/>ஒரு சில, சைகோக்கள் எல்லா குழுவிலும் இருப்பது, தவிர்க்கமுடியாத ஒன்று, அந்த ஓநாய்கள் செய்யும் செயலுக்கு, மொத்த கூட்டத்தை பழிப்பது தவறு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-26618061032268678702008-08-12T09:59:00.000-07:002008-08-12T09:59:00.000-07:00indian,////1991 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் ...indian,<BR/><BR/>////1991 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெல்லும் நிலை இருந்தது.<BR/>ராஜிவ் ஆட்சிக்கு வந்தால் இன்னொருமுறை ஈழத்துக்கு இந்தியப் படையை அனுப்பலாம் என்ற அச்சமே அவர்களின் செயலுக்குக் காரணம் என பரவலாக அறியப்படுகிறது./////<BR/><BR/>ஹ்ம். அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால், இது ஒரு 'ஞாயமான' காரணமாக இருக்கக் கூடும். <BR/>ஆனா, இது ஞாயமா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-50867452998422128842008-08-12T09:58:00.001-07:002008-08-12T09:58:00.001-07:00இந்தப் பதிவின் வினாவுக்கு விடை தெரிந்தவர்கள் இந்தப...இந்தப் பதிவின் வினாவுக்கு விடை தெரிந்தவர்கள் இந்தப் பதிவை பார்த்தோ பார்க்காமலும் கூட மூலை மூலைக்கு ஒளிந்து கொண்டுள்ளார்கள்.நாம்தான் சினிமா மூலமாவது விடை தெரியுமான்னு முடியைப் பிய்த்துக்கொண்டுள்ளோம்.இந்திய திரைப்படங்களின் மேல் அவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-22330988742199908682008-08-12T09:58:00.000-07:002008-08-12T09:58:00.000-07:00indian,///Indian said... //4) IPKF சில mis-adventu...indian,<BR/><BR/>///Indian said... <BR/>//4) IPKF சில mis-adventures செய்தது உண்மையாக இருந்தாலும், சிங்கள ராணுவமும் அரசியல்வியாதிகளும் அதை ஊதிப் பெரிதாக்கி, LTTEக்கும், IPKFக்கும் இடையே மோதல் ஏற்பட வழி செய்தார்கள்.//<BR/><BR/>அது அவ்வளவு சின்ன விசயமா?<BR/>/////<BR/><BR/>கண்டிப்பா சின்ன விஷயம் கிடையாது. அவன் அவனுக்கு வந்தாதான் இந்தக் கொடுமையின் வலிகள் புரியும். <BR/><BR/>ஆனால், சில இடங்களில் நடந்த விஷயங்களால், தவறான புரிதல்கள் பரப்பப்பட்டு, அதன் விளைவுகள் பெரிதானால் என்ன செய்வது என்பதே என் கேள்வி.<BR/><BR/>ஒரு ஊரில் ஒருவன் செய்த தவறுக்கு, எப்படி ஊரையே பலி கொடுக்க முடியும்? பல ஆயிரம் பேர் கொண்ட குழுவில், சில கறுப்பு ஆடுகள் செய்த தவறுக்கு தலைவனை பலியிடுவது முறையா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-39833037443646698052008-08-12T08:39:00.000-07:002008-08-12T08:39:00.000-07:00பிளிச்சிங் பவுடருக்கு தென்னிலங்கையில் பொதுமக்களை க...பிளிச்சிங் பவுடருக்கு தென்னிலங்கையில் பொதுமக்களை கொல்வது கொன்றது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் துணைக்குழுக்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை. ஜெயா செய்திகளையும் தினமலரையும் மட்டும் பார்த்தால் இந்த உண்மைகள் தங்களுக்கு தெரியவர சான்ஸ் இல்லை. சும்மா புலிகள் கொல்கிறார்கள் என கத்தாதீர்கள். இதுவரை லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ஆனால் யுத்தத்தில் கொல்லப்பட்ட சிங்கள பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகும். இன்னொரு உண்மையையும் நீங்கள் உணரவேண்டும் புலிகளீடம் பீரங்கி இருக்கிறது அருகில் இருக்கும் சிங்கள கிராமங்களை இவர்கள் நினைத்தால் தாக்கமுடியும் ஆனால் இதுவரை அவர்கள் இப்படியான தாக்குதல்களைச் செய்யவில்லை. ஸ்ரீ லங்கா அரசுமட்டும் தமிழர்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் செய்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/05785955650773469017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-26563828335572629512008-08-12T07:48:00.000-07:002008-08-12T07:48:00.000-07:00புலிகள் ஒரு நோக்கத்துக்காக ( தங்களின் போராட்டத்து...புலிகள் ஒரு நோக்கத்துக்காக ( தங்களின் போராட்டத்துக்கு தடையாக இருப்பார் என்பதற்காக ) அல்லது கூலிப்படையாக செயல்பட்டார்களா என்பது விடை தெரியாத கேள்வி.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-646509549782389702008-08-12T07:43:00.000-07:002008-08-12T07:43:00.000-07:001989ல் தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. பாஜக-வும் க...1989ல் தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. பாஜக-வும் கம்யூனிஸ்டுகளும் <B>சேர்ந்து</B> ஜனதா தள அரசை வெளியிலிருந்து ஆதரித்தார்கள். வி.பி சிங் ஆட்சிக்கு வந்தார். மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்தினார். அத்வானி ரத யாத்திரையை நடத்தினார். பின்பு லாலுவால் பீகாரில் கைது செய்யப்பட்டார். தேசிய முன்னணி அரசு கவிழ்ந்தது. இந்திய அமைதிப் படை இலங்கையிலிருந்து முழுமையாக திரும்பப் பெறப்பட்டது. இந்திய அரசால் ஆதரிக்கப்பட்ட EPRLF, EPDP போன்ற அமைப்பின் (வடகிழக்கு மாகாண தலைவர்களுக்கு) இந்தியாவில் தஞ்சம் அளிக்கப்பட்டது.<BR/><BR/>சந்திரசேகர் காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைத்தார். நான்கு மாதங்களில் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டது.<BR/>இந்தியாவின் அந்நிய செலாவனி ஒரு மாதத்துக்கே வரும் என்ற நிலையில் இந்தியாவின் தங்கம் இங்கிலாந்தில் அடகு வைக்கப்பட்டது. இச் சூழ்நிலையில் தான் 91 ஏப்ரல்/மேயில் பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் தேர்தலில் வெல்லும் என்ற சூழல் இருந்தது என்றேன்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-81756775944494823352008-08-12T05:38:00.000-07:002008-08-12T05:38:00.000-07:00This comment has been removed by the author.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-84064945962033153802008-08-12T05:37:00.000-07:002008-08-12T05:37:00.000-07:00//தமிழன் என்றால் மத்திய அரசுக்கு(காங்கிரசுக்கு) கவ...//தமிழன் என்றால் மத்திய அரசுக்கு(காங்கிரசுக்கு) கவலையில்லை. //<BR/><BR/>இந்திரா காந்தி தலைமையிலான அரசுதான் LTTE உட்பட பல அமைப்புகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் அளித்தது,RAW முலம்.<BR/><BR/>அமெரிக்கா எப்படி அல்கொய்தாவிற்கு பயிற்சி அளித்து பின் அதன் கையாலேயே ஆப்பு வாங்கிக் கொண்டதோ அது போலத்தான் இந்தியாவும்.<BR/><BR/>1987-ல் LTTE தோல்வியின் விளிம்பில் இருந்த போது ராஜிவ் 25 டன் மருந்து உணவு பொட்டலங்களை LTTE பகுதிகளில் இந்திய ராணுவம் மூலம் வீசச் செய்தார்.இதனால் தான் இலங்கை அரசு பயந்து போய் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட ஓடி வந்தது (விக்கிபீடியா).<BR/><BR/>//1991 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெல்லும் நிலை இருந்தது.<BR/>ராஜிவ் ஆட்சிக்கு வந்தால் இன்னொருமுறை ஈழத்துக்கு இந்தியப் படையை அனுப்பலாம் என்ற அச்சமே அவர்களின் செயலுக்குக் காரணம் என பரவலாக அறியப்படுகிறது.//<BR/><BR/>1991 தேர்தல் பல கட்டங்களில் நடைபெற்றது. ராஜிவ் கொலைக்கு முன்பு தேர்தல் நடைபெற்ற பல தொகுதிகளில் காங்கிரஸ் தோற்றதாக நியாபகம்.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-7173129318690439532008-08-12T03:41:00.000-07:002008-08-12T03:41:00.000-07:00ராஜீவ் கொலையில் சுப்ரமணியம் சுவாமிக்குப் பங்கு இரு...ராஜீவ் கொலையில் சுப்ரமணியம் சுவாமிக்குப் பங்கு இருப்பதாக அவரது உதவியாளர் அளித்த நேர்காணலின் முதலாவது பகுதி இது. இதன் ஏழு பகுதிகளையும் யூட்யூபில் பார்க்கலாம். http://www.youtube.com/watch?v=1PY-yKwbH0c&feature=related<BR/><BR/>விகடனில் வந்த கருத்துக் கணிப்பு என்ன நிகழ்ந்தபோதும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பினைக் காட்டுகிறது. இந்த நேரத்தில் இந்திய ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களைத் தாங்கி வந்திருக்கும் ஒரு திரைப்படத்தினைப் போட்டுக் காட்டுவது (உண்மை என்னவென்று இதுவரை யாராலும் சொல்லப்படாத நிலையில்), ஈழத்தவர்களை IPKF செய்தது என்ன என்று பேச வைக்கும். பிறகு இருவரும் முறுக்கிக் கொண்டு நிற்கும் நிலை வரும் (என் வலைப்பதிவு அனுபவம்:)). <BR/>இந்த முறுகல் வரும் என்று தெரிந்துதான் இதை எழுதினீர்களா, தெரியாமல் எழுதினீர்களா என்பதே எனது கேள்வி! <BR/><BR/>அதுக்காக, நீங்க பாத்த படத்தைப் பத்திப் பேசாதீங்கன்னு சொல்ல நான் ஆளில்லை. அதே நேரத்தில் ஒரு பக்கச் சார்புடைய கருத்துக்களைத் தொனியாகக் கொண்டு ஒரு பதிவை எழுதியதே என்னை எதிர்வினை புரியத் தூண்டின. (உம்: //தமிழ்ல குப்பின்னு ஒரு படம் பாத்திருக்கேன். நல்லா எடுத்திருந்தாங்க.// இந்த "நல்லா எடுக்கப்பட்ட படத்தின் மீதான சொந்த அனுபவமுள்ள ஈழத்தமிழர்களின் விமர்சனங்கள் என்ன? //IPKF சில mis-adventures செய்தது உண்மையாக இருந்தாலும்,// misadventureக்கும் war crimesக்கும் இருக்கும் வேறுபாட்டினை உணர்ந்தீர்களா?). <BR/>அரசியல் சிக்கல் கேள்விகளுக்கு, நமது இந்தியத் திரைப்படங்களுக்குள் விடை தேடும் நமது பரிதாப நிலைக்காக, அந்த அரசியல் போர்களினால் கொலையுண்டுபோன ஆத்மாக்கள் நம்மீது இரக்கப்படட்டும்! இனி சாகப் போகிறவர்களே, உங்களது நாட்கள் எங்களது திரைப்படங்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்றும் நாம் சொல்லிக் கொள்ளலாமா?!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-64087903730957898242008-08-12T01:30:00.000-07:002008-08-12T01:30:00.000-07:001991 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெல்லும் நி...1991 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெல்லும் நிலை இருந்தது.<BR/>ராஜிவ் ஆட்சிக்கு வந்தால் இன்னொருமுறை ஈழத்துக்கு இந்தியப் படையை அனுப்பலாம் என்ற அச்சமே அவர்களின் செயலுக்குக் காரணம் என பரவலாக அறியப்படுகிறது.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.com