tag:blogger.com,1999:blog-37042023.post7119236112144722909..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: சாமான்யனும் மின்சார வாரியக் கம்மனாட்டிக்களும்SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-37042023.post-33145194337199419942012-04-02T22:59:02.981-07:002012-04-02T22:59:02.981-07:00//investigative journalism ஏதாவது அதிரடியா செய்யணு...//investigative journalism ஏதாவது அதிரடியா செய்யணும். லக்கிலுக்குகளும், அதிஷாக்களும் கவனிக்க. :)//<br /><br />சர்வே,<br /><br />இன்னுமா இவங்கள எல்லாம் நம்புறிங்க :-))<br /><br />இன்றைய சூழலில் பத்திரிக்கைகள் /ஊடகங்கள் எல்லாமே வியாபாரம் தான் ஒரு ரூ செலவு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதே கணக்கு.பத்திரிக்கை/ஊடக முதலாளிகள் பெரும்பாலோரே ஊழல் பெருச்சாளிகள் தான் , எங்கே எஸ்.ஆர்.எம் நிகர்நிலையில் ஒரு சீட்டுக்கு எவ்வளவு பணம் என்ன நடக்குதுனு எழுத சொல்லுங்க பார்ப்போம்.<br /><br />மாநிலம் தோறும் புரோக்கர் வச்சு ஆள்ப்பிடித்து சேர்த்து வருமானம் ஈட்டும் நபர் நடத்தும் ஊடகம் மட்டும் நியாத்துக்காக குரல் கொடுக்குமா என்ன?<br /><br />நாம ஒரு பத்தடி ஆக்ரமிச்சா வருவாய் துறை நோட்டிஸ் விட்டு இடிக்க வரும்,ஆனால் பல ஏக்கர் ஆக்ரமிச்சா சட்ட சபைல சட்ட திருத்தம் போட்டு மலிவு விலையில் கொடுக்கிறாங்க(அதுக்கு ஏற்ப கட்டிங்க் கிடைக்கும்). இதெல்லாம் அந்த ஊடகத்தில வருமா? :-))<br /><br />கல்வி கொள்ளையடிச்ச பணத்துல ஊடகம் நடத்துறவங்க எப்படி இன்னொரு கொள்ளைய தட்டிக்கேட்பாங்க.<br /><br />இந்தியன் பட வசனம் தான் "வெளிநாட்டில கடமைய மீறத்தான் லஞ்சம், இங்கே கடமைய செய்வே லஞ்சம். லஞ்சம் வாங்கி வாங்கி வாங்குறது தப்புனே மறந்து போன அரசு எந்திரம். <br /><br />போராட பின் புலமோ, வசதியோ இல்லாத பொது ஜனம் , சகிப்பு தன்மையை வளர்த்துக்கிட்டு வாழ பழகிடுச்சு.<br /><br />சின்ன உதாரணம் சொல்கிறேன் , செல் போன் காணாமல் போனால் இன்சுரன்ஸ்னு யுனிவர்சல் மொபைலில் சொன்னாங்கனு வாங்கும் போது கூடுதா 180 ரூ கட்டி வச்சேன். போன் காணாமல் போச்சு ,இன்சுரன்ஸ் மூலம் திரும்ப வாங்க காவல் துறையில் புகார் கொடுத்து கேஸ் நம்பர் வாங்கிவர சொன்னாங்க, போனால் 2000 ரூ போனுக்கு உனக்கு கம்பளையிண்ட் எழுதி நம்பர் கொடுக்குனுமா என்னையே திருப்பிக்கேட்கிறாங்க.(ரொம்ப நக்கலா கேட்டாங்க) சரி ஒழியுதுனு போனை பிளாக் செய்ய வைத்துவிட்டு, புதுசா வாங்கிட்டேன். இப்பவும் இன்சுரன்ஸ் போட்டுக்கோங்கனு சொன்னான் எதுக்கு உங்களுக்கு வருமானம் வர இது திட்டமானு கேட்டுட்டு வந்தாச்சு.வழக்கமாகவே விலை அதிகமான போன் வாங்குவதில்லை 3000 குள்ள எல்லா வசதியும் இருக்கானு கேட்பேன் ,கடைக்காரன் சைனா மொபைல் இருக்கு சொல்வான் :-)) இதான் வழக்கமா நடக்குற வியாபார சம்பாஷணை :-))<br /><br />யாராவது மொபைல் இன்சுரன்ஸ் மூலம் திரும்ப வாங்கி இருக்காங்களானு சொல்லுங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-9538651241103188672012-04-02T22:59:01.495-07:002012-04-02T22:59:01.495-07:00//investigative journalism ஏதாவது அதிரடியா செய்யணு...//investigative journalism ஏதாவது அதிரடியா செய்யணும். லக்கிலுக்குகளும், அதிஷாக்களும் கவனிக்க. :)//<br /><br />சர்வே,<br /><br />இன்னுமா இவங்கள எல்லாம் நம்புறிங்க :-))<br /><br />இன்றைய சூழலில் பத்திரிக்கைகள் /ஊடகங்கள் எல்லாமே வியாபாரம் தான் ஒரு ரூ செலவு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதே கணக்கு.பத்திரிக்கை/ஊடக முதலாளிகள் பெரும்பாலோரே ஊழல் பெருச்சாளிகள் தான் , எங்கே எஸ்.ஆர்.எம் நிகர்நிலையில் ஒரு சீட்டுக்கு எவ்வளவு பணம் என்ன நடக்குதுனு எழுத சொல்லுங்க பார்ப்போம்.<br /><br />மாநிலம் தோறும் புரோக்கர் வச்சு ஆள்ப்பிடித்து சேர்த்து வருமானம் ஈட்டும் நபர் நடத்தும் ஊடகம் மட்டும் நியாத்துக்காக குரல் கொடுக்குமா என்ன?<br /><br />நாம ஒரு பத்தடி ஆக்ரமிச்சா வருவாய் துறை நோட்டிஸ் விட்டு இடிக்க வரும்,ஆனால் பல ஏக்கர் ஆக்ரமிச்சா சட்ட சபைல சட்ட திருத்தம் போட்டு மலிவு விலையில் கொடுக்கிறாங்க(அதுக்கு ஏற்ப கட்டிங்க் கிடைக்கும்). இதெல்லாம் அந்த ஊடகத்தில வருமா? :-))<br /><br />கல்வி கொள்ளையடிச்ச பணத்துல ஊடகம் நடத்துறவங்க எப்படி இன்னொரு கொள்ளைய தட்டிக்கேட்பாங்க.<br /><br />இந்தியன் பட வசனம் தான் "வெளிநாட்டில கடமைய மீறத்தான் லஞ்சம், இங்கே கடமைய செய்வே லஞ்சம். லஞ்சம் வாங்கி வாங்கி வாங்குறது தப்புனே மறந்து போன அரசு எந்திரம். <br /><br />போராட பின் புலமோ, வசதியோ இல்லாத பொது ஜனம் , சகிப்பு தன்மையை வளர்த்துக்கிட்டு வாழ பழகிடுச்சு.<br /><br />சின்ன உதாரணம் சொல்கிறேன் , செல் போன் காணாமல் போனால் இன்சுரன்ஸ்னு யுனிவர்சல் மொபைலில் சொன்னாங்கனு வாங்கும் போது கூடுதா 180 ரூ கட்டி வச்சேன். போன் காணாமல் போச்சு ,இன்சுரன்ஸ் மூலம் திரும்ப வாங்க காவல் துறையில் புகார் கொடுத்து கேஸ் நம்பர் வாங்கிவர சொன்னாங்க, போனால் 2000 ரூ போனுக்கு உனக்கு கம்பளையிண்ட் எழுதி நம்பர் கொடுக்குனுமா என்னையே திருப்பிக்கேட்கிறாங்க.(ரொம்ப நக்கலா கேட்டாங்க) சரி ஒழியுதுனு போனை பிளாக் செய்ய வைத்துவிட்டு, புதுசா வாங்கிட்டேன். இப்பவும் இன்சுரன்ஸ் போட்டுக்கோங்கனு சொன்னான் எதுக்கு உங்களுக்கு வருமானம் வர இது திட்டமானு கேட்டுட்டு வந்தாச்சு.வழக்கமாகவே விலை அதிகமான போன் வாங்குவதில்லை 3000 குள்ள எல்லா வசதியும் இருக்கானு கேட்பேன் ,கடைக்காரன் சைனா மொபைல் இருக்கு சொல்வான் :-)) இதான் வழக்கமா நடக்குற வியாபார சம்பாஷணை :-))<br /><br />யாராவது மொபைல் இன்சுரன்ஸ் மூலம் திரும்ப வாங்கி இருக்காங்களானு சொல்லுங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-28171086077829096232012-04-02T10:19:44.287-07:002012-04-02T10:19:44.287-07:00என் மண்டையில் உதிக்கும் சில யோசனைகள், இந்த மாதிரி ...என் மண்டையில் உதிக்கும் சில யோசனைகள், இந்த மாதிரி பெருச்சாளித்தனத்தை குறைக்க.<br /><br />நாளிதழ்களும், தொலைக்காட்சி செய்திகளும், தசாவதாரத்தில் வரும் மணல் கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுபோல், investigative journalism ஏதாவது அதிரடியா செய்யணும். லக்கிலுக்குகளும், அதிஷாக்களும் கவனிக்க. :)<br /><br />fifthpillar மாதிரி இயக்கங்கள் இன்னும் தீவிரமா செயல்படணும். ரொம்பவே அப்பட்டமா தினசரி லஞ்ச லாவண்யம் நடக்கும் இடங்களான, மின்சார வாரியம், registrar அலுவலஅம், RTO அலுவலங்களிலெல்லாம் அதிரடியா மறைந்து நின்னு இயங்கணும். ஒரு பயம் உருவாக்கணும், பெருச்சாளீஸுக்கு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-24150798782140888092012-04-02T09:28:11.449-07:002012-04-02T09:28:11.449-07:00வடுவூர், நெசம்தான்.
என் கையாலாகாத்தனத்தை நினைத்து...வடுவூர், நெசம்தான்.<br /><br />என் கையாலாகாத்தனத்தை நினைத்து, சோறு எறங்கவே இல்லை அன்னைக்கு.<br />என்ன செஞ்சா விடிவு கிடைக்கும்னு தெரியலை.<br /><br />அன்னா ஹசாரேக்களும், உதயகுமாரர்களும் கூட 'ஜோக்கர்ஸ்' மாதிரி காட்சிப்படுத்தப்படுகிறார்கள். யாரை நம்பரதுன்னே தெரியாத அளவுக்கு ஊறிக் கிடக்கு.<br /><br />இந்த பெருச்சாளிக் கூட்டத்தை ஒழிக்க, இன்னும் பலப் பல வருஷம் ஆகும் போலருக்கு. :(SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-80227178445171211352012-04-02T09:26:20.464-07:002012-04-02T09:26:20.464-07:00வவ்வால், ரொம்ப கஷ்டம்தான். பணம் இருக்கரவன், பிச்சை...வவ்வால், ரொம்ப கஷ்டம்தான். பணம் இருக்கரவன், பிச்சை போடர மாதிரி கொடுத்துட்டுப் போயிடலாம். <br />அன்றாட உணவுக்கே திண்டாடறவங்க,, இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கர்ரதுதான் ரொம்பவே பாவமா இருக்கு. <br />என்னதான் வழி?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-6095779710639988292012-04-02T09:25:15.114-07:002012-04-02T09:25:15.114-07:00suji, thanks for the meaning and thanks for stayin...suji, thanks for the meaning and thanks for staying honest.<br /><br />i wish more govt. servants turn out to be like you.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-75223674562564917462012-04-02T08:02:39.860-07:002012-04-02T08:02:39.860-07:00சர்வேசன்
நாம் வழி தவறி வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட...சர்வேசன்<br />நாம் வழி தவறி வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.:-)<br />வவ்வால் சொன்னதை பாருங்க..வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-38830878353142862162012-04-02T05:45:38.671-07:002012-04-02T05:45:38.671-07:00சர்வே,
//"அண்ணே, லஞ்சம் கேட்டா பக்கத்துல போல...சர்வே,<br /><br />//"அண்ணே, லஞ்சம் கேட்டா பக்கத்துல போலீஸ்ல க்ம்ளெயிண்ட் கொடுத்தா, அவங்க் நடவடிக்கை எடுத்து, உங்க வேலையை உடனே முடிச்சுக் கொடுப்பாங்களேன்னே" என்ற என் NRI புத்திக்கு எட்டிய அறிவுரையை சொன்னேன்.//<br /><br />நீங்க மட்டும் இல்லை படித்த மக்கள் எல்லாம் அப்படித்தான் சொல்லுறாங்க, ஆனால் இந்த புகார் எல்லாம் இ.பி,வருவாய் துறை மேட்டர்ல வேலைக்கு ஆகாது என்பதே உண்மை.<br /><br />ஒருத்தரை நாம மாட்டிவிட்டோம்னா அந்த துறையில் இருக்க மத்தவங்களுக்கு எல்லாம் நாம எதிரியாகிடுவோம், அவங்க சகாவுக்காக நம்மை பழி வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. <br /><br />வேலுச்சாமியும் அதை உணர்ந்து தான் அப்படி சொல்லி இருக்கிறார். சாமான்யனுக்கு தொடர்ந்து போராட தெம்பில்லையே.<br /><br />வயலுக்கு பம்செட்டுக்கு இலவச மின்சாரம்னு தான் பேரு அந்த இணைப்பு வாங்க 10000 ரூக்கு குறையாம லஞ்சம் கொடுக்கணும், அதுவும் மின்கம்பம் நம்ம வயலுக்கு பக்கத்தில் இருக்கணும் :-))<br /><br />தூரமாக இருந்தால் கொடுக்க மாட்டாங்க, கொடுக்க வைக்க ஒரு கம்பத்துக்கு ஒரு ரேட் :-))<br /><br />இப்போ தானே புயல் அடிச்சப்போ கூட கடமை தவறாமல் காசு வாங்கிக்கிட்டு தான் மீண்டும் இணைப்பு கொடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-59400089585836741432012-04-02T05:22:00.233-07:002012-04-02T05:22:00.233-07:00//'கம்மனாட்டி'ன்னா என்னான்னு தெரியாது.// க...//'கம்மனாட்டி'ன்னா என்னான்னு தெரியாது.// கைம்மனையாட்டி என்ற வார்த்தையின் திரிபே கம்மனாட்டி. மனைவியை இழந்தவர் என்பது பொருள்தமிழினியன்https://www.blogger.com/profile/11182032975179282478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-86752747284872264882012-04-02T04:35:52.855-07:002012-04-02T04:35:52.855-07:00I served as a government servant for 35 years and ...I served as a government servant for 35 years and just retired.my elder brother was also a government servant.when i entered <br />into service in 1977 he advised me:<br />dont get bribe from the public.suppose you receive it,you will use for your family for food,clothes,shelters etc.will, your children's blood,wife's saree etc from others sweat,allow you to pet ur child and spare the bed with ur wife on others money. will u not feel guilty? these kammanaaties dont have conscious.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-23377075341484306682012-04-02T04:16:48.275-07:002012-04-02T04:16:48.275-07:00கம்மனாட்டி'ன்னா widow or widowerகம்மனாட்டி'ன்னா widow or widowerAnonymousnoreply@blogger.com