tag:blogger.com,1999:blog-37042023.post6108468008161356541..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: எட்டெல்லாம் பத்தாது சார்... அதிசயப் பிறவி நான்!SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-37042023.post-34135525159353429132009-10-13T03:34:01.924-07:002009-10-13T03:34:01.924-07:00தெய்வம் சார் நீங்க ... நீங்க எழுதின இந்த பதிவ படிச...தெய்வம் சார் நீங்க ... நீங்க எழுதின இந்த பதிவ படிச்சிட்டு ... அப்டியே உண்மைனே நம்பிட்டேன் ... மொக்கை போட உங்க கிட்ட தான் கத்துக்கணும் சார் .... இம்மாதிரியான உங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் ... :-)ஜானு...https://www.blogger.com/profile/03322619828377229378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-91072197232376444602009-04-12T14:31:00.001-07:002009-04-12T14:31:00.001-07:00diski - pinkurippu ;)diski - pinkurippu ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-53792885839088964472009-04-12T14:31:00.000-07:002009-04-12T14:31:00.000-07:00saidasan,Diski = ////பி.கு4: நேக்கு அண்ணாவெல்லாம் ...saidasan,<BR/><BR/>Diski = <BR/>////பி.கு4: நேக்கு அண்ணாவெல்லாம் கெடையாது. கார்த்திக் என் பேரும் கெடையாது. அப்ப, மத்த மேட்டரெல்லாம்? ஹி ஹி. ரொம்ப ஓவராயிடுத்தோ :)?////SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-12380361723318536472009-04-12T01:15:00.000-07:002009-04-12T01:15:00.000-07:00//டிஸ்கி எல்லாம் படிச்சீங்கல்ல? :)//டிஸ்கி அப்படின...//டிஸ்கி எல்லாம் படிச்சீங்கல்ல? :)//<BR/><BR/>டிஸ்கி அப்படின்னா என்ன? நெசமா தெரியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-81555579313691596792009-02-18T23:12:00.000-08:002009-02-18T23:12:00.000-08:00சர்வேசன் எல்லாருக்கும் குழந்தை பருவம் உண்டு தானே ....சர்வேசன் எல்லாருக்கும் குழந்தை பருவம் உண்டு தானே ....இது உடான்ஸ் இல்ல ..மேலும் உங்க பதிவு அருமையா இருக்கு ...வாழ்த்துக்கள்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-60706925496355904272008-01-18T15:01:00.000-08:002008-01-18T15:01:00.000-08:00anuradha, thanks for the comments.//che anu paavam...anuradha, thanks for the comments.<BR/><BR/>//che anu paavam.. ipdi yellam nambi yemarrathe vaazhkkaiya pochu... dont cry anu... pothu vaazhkkainu vanthathukku piragu ithellam saatharanam...<BR/>///<BR/>very sorry :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-16431346871787416372008-01-18T13:25:00.000-08:002008-01-18T13:25:00.000-08:00நிஜம்மாவே பயந்து போய்ட்டேங்க... எப்டிங்க இப்டியெல்...நிஜம்மாவே பயந்து போய்ட்டேங்க... எப்டிங்க இப்டியெல்லாம்.. ஒரு ஓரத்துல சந்தேகம் மனசுல இருந்தாலும் இதெல்லாம் நிஜம்னு நம்பவே தொடங்கிட்டேன்...பின்னூட்டம் வரவரைக்கும் அது உண்மைனு நம்பினேங்க... <BR/><BR/>Excellent flow... nadathunga... che anu paavam.. ipdi yellam nambi yemarrathe vaazhkkaiya pochu... dont cry anu... pothu vaazhkkainu vanthathukku piragu ithellam saatharanam...<BR/><BR/>Naarayana intha kosu thollai thaanga mudiyaladaதோழிhttps://www.blogger.com/profile/17486133062979812702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-47906554800519122802008-01-10T22:03:00.000-08:002008-01-10T22:03:00.000-08:00அனானி,Klenstrov தேடினீங்களா? ஐயோ பாவம் ;)அனானி,<BR/><BR/>Klenstrov தேடினீங்களா? ஐயோ பாவம் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-62195502979188848772008-01-10T01:48:00.001-08:002008-01-10T01:48:00.001-08:00உம்மளை எல்லாம் என்னயா பண்ணுவது...ஆனா ‘klenstrov'னு...உம்மளை எல்லாம் என்னயா பண்ணுவது...<BR/><BR/>ஆனா ‘klenstrov'னு கூகில போட்டு ஒன்னும் கிடைக்காத போதே நினைச்சேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-57692983309885673882008-01-10T01:48:00.000-08:002008-01-10T01:48:00.000-08:00உம்மளை எல்லாம் என்னயா பண்ணுவது...ஆனா ‘klenstrov'னு...உம்மளை எல்லாம் என்னயா பண்ணுவது...<BR/><BR/>ஆனா ‘klenstrov'னு கூகில போட்டு ஒன்னும் கிடைக்காத போதே நினைச்சேன்...<BR/><BR/>விஜிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-13292514730649397932007-07-07T22:43:00.001-07:002007-07-07T22:43:00.001-07:00ஜீவா,//இனிமே இந்த சாதனைகளை எட்ட முடியாதா என்ன?!அளப...ஜீவா,<BR/><BR/>//இனிமே இந்த சாதனைகளை எட்ட முடியாதா என்ன?!<BR/>அளப்பவன் வளப்பமானவன்!<BR/>வாழ்த்துக்கள்! //<BR/><BR/>மத்தவங்க எட்டலாம். என்னால முடியாது :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-70334930546908136382007-07-07T22:43:00.000-07:002007-07-07T22:43:00.000-07:00Chandravathana,//இத்தனை திறமைகளா!பாராட்டுக்கள். //...Chandravathana,<BR/><BR/>//இத்தனை திறமைகளா!<BR/>பாராட்டுக்கள். //<BR/><BR/><BR/>டிஸ்கி எல்லாம் படிச்சீங்கல்ல? :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-15406905797725128802007-07-07T19:49:00.000-07:002007-07-07T19:49:00.000-07:00இனிமே இந்த சாதனைகளை எட்ட முடியாதா என்ன?!அளப்பவன் வ...இனிமே இந்த சாதனைகளை எட்ட முடியாதா என்ன?!<BR/>அளப்பவன் வளப்பமானவன்!<BR/>வாழ்த்துக்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-47014991671534362302007-07-04T23:57:00.000-07:002007-07-04T23:57:00.000-07:00இத்தனை திறமைகளா!பாராட்டுக்கள்.இத்தனை திறமைகளா!<BR/>பாராட்டுக்கள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-63303780362573715472007-07-04T15:55:00.000-07:002007-07-04T15:55:00.000-07:00அன்புடைய ஜீவி,//இதைஅசுரன், தமிழச்சி போன்றவுர்கள பட...அன்புடைய ஜீவி,<BR/><BR/>//இதை<BR/>அசுரன், தமிழச்சி போன்றவுர்கள படிக்கவேண்டுமென<BR/>மனம் நினைக்கையில், அந்த பி.கு. 4 வந்து 'பொசுக்'கென்று<BR/>காற்று போன பலூனாய் மனசுக்கு ரொம்ப சங்கடத்தைக்<BR/>கொடுத்தது.<BR/>//<BR/><BR/>பொசுக்கென்று போனதுக்கு சாரி!<BR/>ஆனாலும், மத்தவங்கள படிக்க சொல்லுங்க.<BR/>இந்த மாதிரியெல்லாம் ஆகலாம்னு யாருக்காவது இன்ஸ்பிரேஷன் கெடச்சா நல்லதே :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-71207846776009069052007-07-04T15:49:00.000-07:002007-07-04T15:49:00.000-07:00அன்பிலா சர்வேசு,அடக்கமுடியாத ஆர்வத்தோடு படிக்கையில...அன்பிலா சர்வேசு,<BR/>அடக்கமுடியாத ஆர்வத்தோடு படிக்கையிலேயே, இதை<BR/>அசுரன், தமிழச்சி போன்றவுர்கள படிக்கவேண்டுமென<BR/>மனம் நினைக்கையில், அந்த பி.கு. 4 வந்து 'பொசுக்'கென்று<BR/>காற்று போன பலூனாய் மனசுக்கு ரொம்ப சங்கடத்தைக்<BR/>கொடுத்தது.<BR/>அட்லீஸ்ட், வள்ளுவர் சொன்னபடி, "எண்ணுகையில்<BR/>உயர்வாக" எண்ணியது குறித்து சந்தோஷம்..<BR/>ஜீவிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-1388014419624709632007-07-04T10:17:00.000-07:002007-07-04T10:17:00.000-07:00ஜெஸிஸா,//புருடாவில் உங்கள் ஆதங்கம் வெளிப்பட்டது //...ஜெஸிஸா,<BR/><BR/>//புருடாவில் உங்கள் ஆதங்கம் வெளிப்பட்டது //<BR/><BR/>உண்மைதாங்க! :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-60277425762887497102007-07-04T10:16:00.000-07:002007-07-04T10:16:00.000-07:00சுந்தர்,11 தானா? 111 இல்ல போட்டிருக்கேன் :)சுந்தர்,<BR/><BR/>11 தானா? 111 இல்ல போட்டிருக்கேன் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-74273281736691214782007-07-04T01:41:00.000-07:002007-07-04T01:41:00.000-07:00முதல் பாயிண்ட் படிக்கும் போது வியந்தேன்.இரண்டாவது ...முதல் பாயிண்ட் படிக்கும் போது வியந்தேன்.<BR/>இரண்டாவது செஸ் பற்றி சொல்லும் போது பொய்யென்று புரிந்து விட்டது. அப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் மறக்க முடியாத சரித்திர பெயராகி நீங்கள் ஒரு celebrity ஆக இருந்திருப்பீங்கள். அதனால் கதைகளை மொத்தமாக படித்து வீண்ணடிக்காமல் கடைசியாக <BR/>//நேக்கு அண்ணாவெல்லாம் கெடையாது. கார்த்திக் என் பேரும் கெடையாது. அப்ப, மத்த மேட்டரெல்லாம்? ஹி ஹி. ரொம்ப ஓவராயிடுத்தோ :)// இந்த வரிக்கு தேடி வந்து உறுதிப்படுத்திக் கொண்டேன் ;-). எனினும் பொய் சொல்ல, தத்ரூபமா எழுதவும் ஒரு திறமை வேண்டும். உங்களிடம் அது அதிகமாகவே இருக்கிறது ;-). புருடாவில் உங்கள் ஆதங்கம் வெளிப்பட்டது ;-) பொய்களில் சிலவையாவது உண்மையாக வாழ்த்துகிறேன்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-87094502190298780872007-07-01T22:07:00.000-07:002007-07-01T22:07:00.000-07:00எட்டு போட சொன்னா ... நீ ... பதினோன்னு போடுற ... அர...எட்டு போட சொன்னா ... நீ ... பதினோன்னு போடுற ... <BR/><BR/>அருமை ... வாழ்த்துக்கள் .சுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-82907147185616754822007-06-26T20:11:00.000-07:002007-06-26T20:11:00.000-07:00aparnaa, why over? 14th rank dhaana solliyirukken....aparnaa, <BR/><BR/>why over? 14th rank dhaana solliyirukken. IIT'layum 1st ranknu solli irundha, adhu over :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-76548426675508159422007-06-25T23:32:00.000-07:002007-06-25T23:32:00.000-07:00//விரும்பிய படியே, IIT Delhiல் B.Tech Computers கி...//விரும்பிய படியே, IIT Delhiல் B.Tech Computers கிடைத்தது. IIT JEEல், 14ஆவது rank. +2வில் கிடைத்த மூன்றாவது இடம் தந்த கசப்பே மாறாத போது, 14 அந்த கசப்பை மேலும் அதிகமாக்கி இருந்தது.//<BR/><BR/>aanalum ethu roooommbave over-a theriyalayya??aparnaahttps://www.blogger.com/profile/12960077587873431532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-59295441232502994002007-06-25T20:31:00.000-07:002007-06-25T20:31:00.000-07:00இராம், வாங்க வாங்க. ;)நளாயினி,///கண்ணிலை தண்ணி வந்...இராம், வாங்க வாங்க. ;)<BR/><BR/>நளாயினி,<BR/><BR/>///கண்ணிலை தண்ணி வந்திச்சு. மனசெல்லாம் எனக்கும் வெம்பிச்சு. கண் ணிலை முடியிற திருக்குறள் சொல்லி. சத்தியமா ஒரு குழந்தை மேடையில் நின்றதை என் மனக்கண்ணால் தரிசிக்க முடிஞ்சுது. பின்னூட்டங்களைப்பாற்த போது ஐயே எல்லாம் பொய்யா. ஆனாலும் அந்த குழந்தை மனக்கண்ணை விட்டு நீங்கவேயில்லை. ஒரு போதுமே நீங்கவும் மாட்டுது/////<BR/><BR/>அடடா, அப்ப எழுத்தாளன் ஆயிட்டேங்கறீங்க :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-5383900304617701752007-06-25T14:57:00.000-07:002007-06-25T14:57:00.000-07:00கண்ணிலை தண்ணி வந்திச்சு. மனசெல்லாம் எனக்கும் வெம்ப...கண்ணிலை தண்ணி வந்திச்சு. மனசெல்லாம் எனக்கும் வெம்பிச்சு. கண் ணிலை முடியிற திருக்குறள் சொல்லி. சத்தியமா ஒரு குழந்தை மேடையில் நின்றதை என் மனக்கண்ணால் தரிசிக்க முடிஞ்சுது. பின்னூட்டங்களைப்பாற்த போது ஐயே எல்லாம் பொய்யா. ஆனாலும் அந்த குழந்தை மனக்கண்ணை விட்டு நீங்கவேயில்லை. ஒரு போதுமே நீங்கவும் மாட்டுது.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-62885826762181873012007-06-25T10:56:00.000-07:002007-06-25T10:56:00.000-07:00ம்ம்ம் நல்லா இருங்க.... :)))ம்ம்ம் நல்லா இருங்க.... :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com