tag:blogger.com,1999:blog-37042023.post3539902787774153140..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: அட எருமைகளா...SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-37042023.post-49694836174932237752007-02-12T16:18:00.000-08:002007-02-12T16:18:00.000-08:00குமரன்,//பொருத்தமான தலைப்பு. எருமைகளே தான். சுத்தி...குமரன்,<BR/><BR/>//பொருத்தமான தலைப்பு. எருமைகளே தான். சுத்தி உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தவங்களைச் சொல்றேன். //<BR/><BR/>:) சரியா சொன்னீங்க. <BR/><BR/>ஆனா, சிலதுகளைப் பாக்கும்போது எருமைகள் எவ்வளவோ மேல்.<BR/>நமக்கு பலவிதத்திலும் உதவியா எருமைகள் இருக்கு.<BR/><BR/>சிலதுகள் அட்டைகளை விடக் கேவலமான் @#$!$%@%$%#$^&$&#@%!!!!!!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-17157679750416838102007-02-12T15:53:00.000-08:002007-02-12T15:53:00.000-08:00அடப்பாவிங்களா(-:இந்தமாதிரி செய்யறவங்களைப் பிடிச்சு...அடப்பாவிங்களா(-:<BR/><BR/>இந்தமாதிரி செய்யறவங்களைப் பிடிச்சு முட்டிக்கு முட்டித் தட்டி எலும்பை உடைக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-87868239195214980032007-02-12T14:27:00.000-08:002007-02-12T14:27:00.000-08:00இந்த மாதிரி நாய்ங்களை கடவுள்னு நம்பி குழந்தைய குடு...இந்த மாதிரி நாய்ங்களை கடவுள்னு நம்பி குழந்தைய குடுத்த பெத்தவங்கள முதல்ல தண்டிக்கனும்.<BR/><BR/>இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா??மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-44988828978711767132007-02-12T14:25:00.000-08:002007-02-12T14:25:00.000-08:00இந்த எருமையை ஏறி நாலு பேர் மிதித்திருக்கவேண்டும். ...இந்த எருமையை ஏறி நாலு பேர் மிதித்திருக்கவேண்டும். இந்த நூற்றாண்டிலும் திருந்தோம். எனக் கங்கணம் கட்டி நிற்கிறோம்.காட்டுமிரான்டியெல்லாம் திருந்திவிட்டது. வேதகால மனிதர் எனும் நாம் தான் காட்டுக்குள் நிற்கிறோம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-63513404832018293912007-02-12T14:19:00.000-08:002007-02-12T14:19:00.000-08:00பொருத்தமான தலைப்பு. எருமைகளே தான். சுத்தி உக்காந்த...பொருத்தமான தலைப்பு. எருமைகளே தான். சுத்தி உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தவங்களைச் சொல்றேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-12769262011379980462007-02-12T13:53:00.000-08:002007-02-12T13:53:00.000-08:00ELLAA SAAMIYAARAYUM OORA VITTU THORATHINAA SARIYAA...ELLAA SAAMIYAARAYUM OORA VITTU THORATHINAA SARIYAAYIDUM.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-11489307790940898102007-02-11T18:39:00.000-08:002007-02-11T18:39:00.000-08:00//என்ன இப்படி சொல்லிட்டீங்க? உயரக் கட்டிடத்தின் பா...//என்ன இப்படி சொல்லிட்டீங்க? உயரக் கட்டிடத்தின் பால்கனியில் நின்னுக்கிட்டு குழந்தையைத் தூக்கிப் பிடிச்சு, கைகளை நீட்டிக் குழந்தையை ஆட்டினது தப்பில்லைங்கிறீங்களா??? //<BR/><BR/>குழந்தைய தூக்கி கேட்ச் பிடிப்பாங்க நண்பர்கள் சிலர். தூரத்தில் நின்னு பாக்கும்போது, நமக்கு பயமா இருக்கும். ஆனால், அவங்க முழு கண்ட்ரோள்ள தான் இருப்பாங்க. <BR/>தன் குழந்தைக்கு தாங்களே துன்பம் செய்ய மாட்டார்கள்.<BR/><BR/>ஜாக்ஸனும், தன் குழந்தையை ரசிகர்களுக்கு தூக்கிக் காண்பித்தார். கண்டிப்பா கண்ட்ரோள்டாதான் அந்த செய்கையை செய்திருப்பார். டி.விக்கள் சும்மா பெரிது படுத்திய விஷயத்தில் அதுவும் ஒண்ணு என்பது என் கருத்து :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-72455230021340341172007-02-11T18:34:00.000-08:002007-02-11T18:34:00.000-08:00//அவர் கொழந்தைய தூக்கி புடிச்சது பெரிய தப்புல்ல//எ...//அவர் கொழந்தைய தூக்கி புடிச்சது பெரிய தப்புல்ல//<BR/><BR/>என்ன இப்படி சொல்லிட்டீங்க? உயரக் கட்டிடத்தின் பால்கனியில் நின்னுக்கிட்டு குழந்தையைத் தூக்கிப் பிடிச்சு, கைகளை நீட்டிக் குழந்தையை ஆட்டினது தப்பில்லைங்கிறீங்களா???சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-23297518321973745012007-02-11T18:26:00.000-08:002007-02-11T18:26:00.000-08:00மைகேல் ஜாக்சன் கொழந்தய தூக்கிப் புடிச்சாரே அதுவா, ...மைகேல் ஜாக்சன் கொழந்தய தூக்கிப் புடிச்சாரே அதுவா, இல்ல குழந்தை சம்பந்தப்பட்டு வழக்குகள் வந்ததே அதுவா?<BR/><BR/>அவர் கொழந்தைய தூக்கி புடிச்சது பெரிய தப்புல்ல.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-55506207649660959622007-02-11T17:50:00.000-08:002007-02-11T17:50:00.000-08:00வருந்தத்தக்கது.. அதே சமயம், மைக்கேல் ஜாக்சன் ஞாபகம...வருந்தத்தக்கது.. அதே சமயம், மைக்கேல் ஜாக்சன் ஞாபகமும் வந்து தொலைக்குது!!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-64713787026609431002007-02-11T12:35:00.000-08:002007-02-11T12:35:00.000-08:00எருமையேதான்!:((எருமையேதான்!<BR/><BR/>:((நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-18753344292702700342007-02-11T12:31:00.000-08:002007-02-11T12:31:00.000-08:00அனானி,//குழ்ந்தையைக் காப்பாற்றியது கடவுள் தான்.அந்...அனானி,<BR/><BR/>//குழ்ந்தையைக் காப்பாற்றியது கடவுள் தான்.அந்த அரக்கன் மீது யானையை ஏற்ற வேண்டும்.//<BR/><BR/>கடவுளா? ஹ்ம். குழந்தை மேல ஏறி மிதிச்சிருக்கான் கடங்காரன். <BR/><BR/>குழந்தையை மிதிக்க விட்டு கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தது கடவுள்னா, அந்த கடவுள் தேவையே இல்ல சார்.<BR/>இந்த மாதிரி விஷயங்கள் பார்க்கும் போதுதான் கடவுள் நம்பிக்கை குறையுது. ஆனா, எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்னு இன்னொரு மனசு ஆறுதல் சொல்லுது.<BR/><BR/>(சொமாலியால குழந்தையின் பசிக்கு மாட்டு சாணத்தை கொடுத்தாளாம் ஒரு தாய். national geographicல படம் பாத்த ஞாபகம். இதெல்லாம் கூட கடவுளின் செயலா? )SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-78961469917916963702007-02-11T12:28:00.000-08:002007-02-11T12:28:00.000-08:00k4karthik,//எனக்கு நல்லா வருது வாயில.... இப்படியும...k4karthik,<BR/><BR/>//எனக்கு நல்லா வருது வாயில.... இப்படியும் இருப்பாங்களா???? :-( //<BR/><BR/>இருக்கானுங்களே.. அந்த உருப்படாத நாய்தான் குழந்தை மேல ஏறி நிக்கரான். <BR/>அத பாத்து கைதட்ட இவ்ளோ பெரிய கூட்டமா? <BR/>ஒருத்தனுக்குக் கூடவா கேள்வி கேட்க தோணல? <BR/>கொடுமடா சாமி.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-74170116511855173122007-02-11T12:26:00.000-08:002007-02-11T12:26:00.000-08:00சிறில்,//அப்டியே ஒரு சர்வேயப் போட்டிருக்கலாம்ல. //...சிறில்,<BR/><BR/>//அப்டியே ஒரு சர்வேயப் போட்டிருக்கலாம்ல. //<BR/><BR/>சர்வே போடும் மனநிலைய தரல இந்த செய்தி.<BR/><BR/>அதுக்கெல்லாம் ஒரு இது வரணும் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-64718763312810359882007-02-11T11:54:00.000-08:002007-02-11T11:54:00.000-08:00தொலைக்காட்சியில் பார்த்தபோது எனது இதயம் இயங்கவில்ல...தொலைக்காட்சியில் பார்த்தபோது எனது இதயம் இயங்கவில்லை.<BR/>அந்த மிருகத்திடம் இருந்து குழ்ந்தையைக் காப்பாற்றியது கடவுள் தான்.<BR/>அந்த அரக்கன் மீது யானையை ஏற்ற வேண்டும்.<BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-89078197736431199332007-02-11T11:53:00.000-08:002007-02-11T11:53:00.000-08:00எனக்கு நல்லா வருது வாயில.... இப்படியும் இருப்பாங்க...எனக்கு நல்லா வருது வாயில.... இப்படியும் இருப்பாங்களா???? :-(k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-31155251237197608482007-02-11T11:51:00.000-08:002007-02-11T11:51:00.000-08:00அப்டியே ஒரு சர்வேயப் போட்டிருக்கலாம்ல.அப்டியே ஒரு சர்வேயப் போட்டிருக்கலாம்ல.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com