recent posts...

Wednesday, June 23, 2010

Premibhai Patel - an inspiration

அருமையான விஷயங்களை குஜராத்தில் செய்து வரும் பிரேமிபாய் பட்டேலைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே க்ளிக்கவும்.



கண்ணை கட்டிக்கிட்டு ஓடர குதிரை மாதிரி, வருங்கால தண்ணீர் ப்ரச்சனையின் தீவிரம் புரியாமல், சென்னை வாசிகள் இருப்பது வேதனை.
ஏதாச்சும் செய்யணும். மினிமம், மரங்களை வைக்கணும்.

2 comments:

ராமலக்ஷ்மி said...

பார்த்தேன். நல்ல பகிர்வு.

//மினிமம், மரங்களை வைக்கணும்//

மேக்ஸிமம்(அப்படித்தான் கெஞ்ச வேண்டியிருக்கு), இருக்கிற மரங்களைப் போட்டுத் தள்ளாமல் இருக்கணும்.

AkashSankar said...

நல்ல பதிவு...யோசிக்க வேண்டிய விஷயம்...மக்கள் குறிப்பாக மரங்களை வெட்டும் மனிதர்கள் நிச்சயம் சிந்திக்க வேண்டும்....